Jump to content

மொனோக்கோ 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

நாதமுனியின் கட்டுரையை வாசித்தபின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வரவேண்டும் போல் உள்ளது. முதுமையில்தானே சுற்றுலா சாத்தியப்படும்.

முதுமையில் சுற்றுலா மட்டுமல்ல முதுகு வலியும் கூடவே வரும். 30 / 40 வருடங்கள் நாற்காலியில் உட்காந்தே உழைத்ததற்கு நாற்காலி தரும் போனஸ் அது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

9 hours ago, goshan_che said:

இதே போலதான் அண்டோராவும், லைசன்செயினும். அவையும் principalities ஆனால் ஐநா உறுப்புரிமை உள்ள இறைமை உள்ள தனிநாடுகள்.

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

 

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

10 hours ago, goshan_che said:

இவற்றின் விடயங்களில் தலையிடும் உரிமையை ஒரு treaty பிரான்சுக்கு கொடுப்பதால் அவை இறைமையுள்ள தனி நாடுகள் இல்லை என்றாகாது.

அப்படி என்றால் 1987 க்கு பின் இலங்கை இறைமையுள்ள தனிநாடில்லை. 2ம் உலக யுத்த முடிவில் ஜேர்மனி, ஜப்பான் இறைமையுள்ள தனிநாடுகள் இல்லை என்றும் வாதாடலாம்.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kadancha said:

தனிப்பட்ட வரி கட்டுவது / தவிர்ப்பது  என்பது அந்தந்த பிரசவுரிமையை பொறுத்தது. உ.ம். US பிரசை ஆயின், மொனாக்கோ இல் இருந்தாலும், எவ்வளுவு தான் சுளிக்க முடியும் ஆயினும்,  வெளிநாட்டு வருமானத்தில் ஒரு பகுதி US இற்கு கட்டியே ஆக வேண்டும்.   

வரி தவிர்த்தல் அவ்வளவு இலகு இல்ல இப்பொது. மொனாக்கோ உம் பரஸ்பர வரி ஏய்க்கும் தகல்வல்களை [ப ரிமாறும்  protocol ஐ ஏற்றுக்கொண்டுள்ளது என்றே நினைக்கிறன்.

இது கம்பனி வரியா அல்லது தனியள் வருமன வரியா? 

வரி த‌விர்க்க‌ நிறைய நாடுகள் உள்ளவனவே. உதரணம்  Cayman Island

இதேபோல் Aruba என ஒரு நாடும் உண்டு அனால் இது இறைமையுள்ள நாடல்ல என நினக்கின்றேன். இது நெதர்லந்துக்கு சொந்தமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, colomban said:

இது கம்பனி வரியா அல்லது தனியள் வருமன வரியா? 

வரி த‌விர்க்க‌ நிறைய நாடுகள் உள்ளவனவே. உதரணம்  Cayman Island

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kadancha said:

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

வாதாடவில்லை. அதுவே யதார்த்தம்.

இப்போதைய நிலையில், பெரிய மற்றும் சில குறிப்பிட்ட அரசுக்களை தவிர மிகுதி எல்லாம் முழு இறைமை இல்லை, உள்ளக இறைமையிலும்.

உ.ம். மொனாகோ money laundering, வரி ஏய்ப்பு, கறுப்பு பணத்தை பதுக்கல், கையாள்வதில் 2008 க்கு முதல் பிரான்ஸ் தலையிட்டது. AML (anti money laundering) regulatory training இல் அந்த நேரம் மொனாகோவும் ஓர் உதாரணமாக இருந்தது.

ஆனல், மொனாக்கோ போன்றவை, இதில் சொறி சிங்களம் அதன் இனவெறியால், இந்த இறைமை பாதிப்பை எழுத்தில் உடன்படிக்கை  வைத்து உள்ளன.

சிங்களத்துக்கு, கிந்தியா இப்போதும் அறிவுறுத்துகிறது எது எல்லை கோடு என்று, தலை இட்டும் உள்ளது. சிங்களமும் கேட்கிறது.  மலையாளிகள் தமிழ் வெறுப்பாலும் கிந்தியாவின் தமிழ் வெறுப்பாலும், கிந்தியாவின்   மூக்கை சீனாவை கொண்டு அறுத்தது வேறு விடயம்.

மொனாக்கோவை பொறுத்தவரை, அந்த நிலைமை வரவில்லை. வந்தால் பிரான்ஸ் இறைமையை கட்டுப்படுத்தும். treaty இன் படி மொனாகோ பிரான்ஸை, அதன் நலன்களை அனுசரித்து போகவேண்டும். இது icj க்கு போனால் பிரான்ஸ் பக்கம் தீரும். பிரான்ஸ் இது இல்லாமலே enforce பண்ண முடியும் ஆயினும், தீர்ப்போடு enforce பண்ணுவது பிரான்ஸ் க்கு legitimacy.

ஆம், ஜப்பான் இற்கு உள்ளக இறைமை முழுமையாக ல்லை. உ.ம். ஆயுதப் படைகளை வளர்ப்பதற்கு. விரும்பியவாறு  யாப்பை மாற்றுவதற்கு. ஜெர்மனிக்கும் இந்த நிலை இருந்தது, ஏதும் நிரந்தரமாக மாறியதோ என்பது தெரியாது,பனி யுத்தம் சில சலுகைகள், வாய்ப்புகளை ஜெர்மனிக்கு கொடுத்தது. 

UN இல் இருப்பவை எல்லாம் முழு இறைமை கொண்டவை அல்ல. சில அதை எழுதியும் உடன்படிக்கையாக வைத்து உள்ளன.

பதிலுக்கு நன்றி.

இறைமை என்பது எப்போதும் absolute ஆக இருக்க வேண்டியதில்லை. 100% இறைமை உள்ள நாடு என்றால் அது அமெரிக்கா, சீனா, ரஸ்யாவாக மட்டுமே இருக்கும்.

ஒப்பந்தங்கள் மூலம் pooling of sovereignty, sharing of sovereignty, out-sourcing certain sovereign functions  பல நாடுகள் செய்வதுதான்.

EU Treaty கூட இந்த வகை ஒப்பந்தம்தான். 

ஒரு நாடு 100% இறைமை உள்ளதா என்பதை வைத்து அது இறைமையுள்ள தனி நாடா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

ஒரு நாடு இறைமையுள்ள தனிநாடா இல்லையா என்பதை அது UNGA யில் full member ஆ இல்லையா என்பது மட்டுமே தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

பொதுவாக, 

residence என்பது ஏறத்தாழ  வழமையான வதிவிடம். இது பல இருக்கலாம். 

domicile என்பது ஏறத்தாழ நிரந்தர வதிவிடம். இது ஒன்றே இருக்கமுடியும். 

ஆனால், இவற்றுக்கு சட்ட அடிப்படையிலான தகுதி காண் சிக்கலான சோதனைகள் மூலமே அறியலாம். residency test ஒன்று.

அதனால், எந்தெந்த நாடுகள் இதில் தொடர்பு பட்டு உள்ளது என்பதை பொறுத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

கொழும்பான்,

கடஞ்சாவிடம் கேட்டதற்கு நான் பதில் சொல்கிறேன் மன்னிக்கவும்.

Habitual Residence என்பது (குறித்த கால எல்லையில்) நீங்கள் எங்கே உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை செலவழிக்கிறீகள் என்பது.

Domicile என்பது நீங்கள் யார்? என்பதை குறிப்பது. எல்லாருக்கும் domicile of origin பிறப்பில் இருக்கும். இதை இழப்பது மிகவும் கடினமானது.

எனக்கு domicile of origin இலங்கை. தனியே இங்கிலாந்தில் வந்து நிரந்தரமாக நான் செட்டில் ஆகி விட்டாலும் என் இலங்கை domicile இழக்கபட்டதாக கருத படாது. இது பற்றிய வழக்குகளில் domicile of origin ஐ ஒரு birthmark இற்கு ஒப்பிட்டுள்ளார்கள். 

ஆனால் நான் இங்கே வந்து வாழத் தொடங்க, எனக்கு முதல் 2 வருடங்களின், நிரந்த வதிவிட உரிமைகள் ஏற்பட தொடங்க நான் இங்கே habitually resident ஆக தொடங்குவேன்.

ஈற்றில் இங்கே வாழ்வின் வேர் ஓடத்தொடங்க எனக்கு இங்கே ஒரு domicile by choice உம் உருவாகும்.

ஆனாலும் நான் domicile of origin ஐ இழந்ததாக கருதப்படாது.

இதை இழப்பதற்கு நான் வார்த்தைகள் மூலமாகவும் செயல்மூலமாகவும் domicile ஐ துறந்து விட்டதை அறிவித்து கடை பிடிக்கவும் வேண்டும்.

சட்டபடி சில விடயங்களுக்கு habitual residence test ஐ பாவிப்பார்கள். உதாரணமாக பெனிபிற்க்கு உரித்தூடையவரா என அறிய.

Income tax போன்றவற்றிக்கு domicile ஐ கருதுவார்கள்.

In essence habitually resident is where  you spend majority of your life (within a particular period of time), domicile is who you really are.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்ட மத்திய கிழக்கில் வாழும் பிரித்தானியரின் வரி நிலைமை பற்றி எனக்கு போதிய விளக்கம் இல்லை.

ஆனால் நான் அறிந்தவரையில் யூகேயிற்கு வெளியே habitually resident ஆக இருக்கும் நேரத்தில் ஈட்டிய வருமானத்திற்கு     வரி செலுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

அதனால்தான் tax free wages என இங்கே வேலைகளை விளம்பரம் செய்வார்கள்.

National Insurance contributions ம் இராது. ஆனால் 35 வருடம் NI கட்டாவிட்டால் ஓய்வு பெறும் போது state pension full entitlement கிடையாது.

மாதம் £12K சேமிக்கிறார்கள் என்றால், குறைந்த பட்சம் மாதம் £36,000 சம்பளம் எடுக்க வேண்டுமே? உந்த வேலைக்கு எப்படி போவது😀

47 minutes ago, colomban said:

நான் நினக்கின்றேன் கடஞ்சா இது residency test க்கு உட்பட்டது என.

ஆனால் எனக்கு residence க்கும் vs domicile க்கும் வித்தியாசம் சரியாக தெரியவில்லை.

தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

என்னென்றால் இங்கு மத்திய கிழக்கில் நிறைய பிரித்தனியர்கள் உள்ளார்களே அவர்கள் கிட்டத்த மாதம் GBP 12,000 ரை சேமிப்பர்கள். அவர்கள் நாடு திரும்பும்போது வரி செலுத்த வேண்டுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தால் ஒகே எண்டது தான் நம்ம பாலிசி.

இளவரசருக்கு, இறைமை இருக்கோ, இல்லையோ எண்டதை விட்டுப்போட்டு, வாருங்கோ, மொனோக்கோவுக்கு, என்ஜோய் பண்ணுவம்.

ஒரு 70, வயசு கிழவி, 2 பில்லியன் டாலரோடை தேடுதலில் இருக்கிறா .

உங்களை கண்டால்... கிழவி லபேக்கெண்டு பிடிச்சிரும்.  😜

2 hours ago, Kadancha said:

இரண்டும், எங்கே உழைக்கப்படுகிறது, வரிக்கான jurisdiction.

2010 க்கு முதல் எல்லாம் இலகுவாக இருந்தது. 

அமெரிக்கா இதில் மிகவும் கறார்.

UK உம் கறார், வெளியில் உழைத்த பணத்தை, UK க்கு கொண்டு வந்தால்.

மற்ற EU நாடுகளும் பொதுவாக கறாராகவே இருக்கும். 

ஏனைய நாடுகளில் நம்பிக்கை குறைவு, மிக முக்கியமாக INDEPENDENT COURT.  
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் கேட்ட மத்திய கிழக்கில் வாழும் பிரித்தானியரின் வரி நிலைமை பற்றி எனக்கு போதிய விளக்கம் இல்லை.

ஆனால் நான் அறிந்தவரையில் யூகேயிற்கு வெளியே habitually resident ஆக இருக்கும் நேரத்தில் ஈட்டிய வருமானத்திற்கு     வரி செலுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன்.

அதனால்தான் tax free wages என இங்கே வேலைகளை விளம்பரம் செய்வார்கள்.

National Insurance contributions ம் இராது. ஆனால் 35 வருடம் NI கட்டாவிட்டால் ஓய்வு பெறும் போது state pension full entitlement கிடையாது.

மாதம் £12K சேமிக்கிறார்கள் என்றால், குறைந்த பட்சம் மாதம் £36,000 சம்பளம் எடுக்க வேண்டுமே? உந்த வேலைக்கு எப்படி போவது😀

 

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, colomban said:

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

வெள்ளைத்தோல் என்பதிலும் பார்க்க, வைத்திருக்கும் கடவுசீட்டு என்பதே பொருத்தமானது.

IT வேலைக்கு இந்தியாவில் இருந்து போனவர்கள், பெற்ற சம்பளத்துக்கும், அவர்கள் பிரிட்டன் வந்து, இங்கு ஐந்து வருடம் வேலை செய்து, பிரித்தானிய கடவுசீட்டுடன் மீண்டும் போனபோது, சம்பளம், அதி கூடியது என்று சொல்கிறார்கள்.

காரணம் தேடினால், துபாய் விமான நிலையத்தில் கிடைக்கும். இலங்கை கடவுசீட்டுடன் பணிப்பெண்கள் வந்து, சீட்டுகளில் இருக்க மாட்டார்கள். சுவர்களில் சாய்ந்து, நிலத்தில் குந்திக் கொண்டிருப்பார்கள். அவர்களை மாத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்.

அதன் நீட்சியே அந்த கடவுசீட்டுக்கான சம்பள நிர்ணயம்.

மேலும் முக்கியமான ஒன்று, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தம் காரணமாக, அவர்களது கடவுசீட்டு வைத்திருப்பவர்கள், ஏதாவது பிரச்சனையில் சிக்கினால், சவூதி போன்ற நாடுகளில், கழுத்துவெட்டு, கைவிட்டு என்று ஒன்று கிடையாது. சிறைத்தண்டனை கொடுத்து, உங்கள் ஊரிலேயே அனுபவியுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, colomban said:

நன்றி கோசான்.

 

என்னவென்றால் இங்கு வெள்ளை நிறத்தோல் உடையவர்களுக்கு மவுசு அதிகம். சாதரண ஒரு ஒரு முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் எம்ப்படியும் இங்கு உள்ள நாணயத்தின் படி 60,000 (GBP 12000) வரையில் எடுப்பர்கள் மேலும் குழந்தைகள் படிப்பு, வாடகை எல்லாம் வேறாக கிடக்கும் இதனால் எப்படியும் சேமிப்பு GBP 9,000 ‍ GBP 10,000 வரை இருக்கும். (வரி இல்லாமல்)  

 

12 minutes ago, Nathamuni said:

வெள்ளைத்தோல் என்பதிலும் பார்க்க, வைத்திருக்கும் கடவுசீட்டு என்பதே பொருத்தமானது.

IT வேலைக்கு இந்தியாவில் இருந்து போனவர்கள், பெற்ற சம்பளத்துக்கும், அவர்கள் பிரிட்டன் வந்து, இங்கு ஐந்து வருடம் வேலை செய்து, பிரித்தானிய கடவுசீட்டுடன் மீண்டும் போனபோது, சம்பளம், அதி கூடியது என்று சொல்கிறார்கள்.

காரணம் தேடினால், துபாய் விமான நிலையத்தில் கிடைக்கும். இலங்கை கடவுசீட்டுடன் பணிப்பெண்கள் வந்து, சீட்டுகளில் இருக்க மாட்டார்கள். சுவர்களில் சாய்ந்து, நிலத்தில் குந்திக் கொண்டிருப்பார்கள். அவர்களை மாத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்.

அதன் நீட்சியே அந்த கடவுசீட்டுக்கான சம்பள நிர்ணயம்.

மேலும் முக்கியமான ஒன்று, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தம் காரணமாக, அவர்களது கடவுசீட்டு வைத்திருப்பவர்கள், ஏதாவது பிரச்சனையில் சிக்கினால், சவூதி போன்ற நாடுகளில், கழுத்துவெட்டு, கைவிட்டு என்று ஒன்று கிடையாது. சிறைத்தண்டனை கொடுத்து, உங்கள் ஊரிலேயே அனுபவியுங்கள் என்று அனுப்பி வைப்பார்கள்.

நான் எழுத வந்ததை நாதம் எழுதியுள்ளார்.

ஒரு 6 கிழமை போல் நான் அபுதாபியில் வேலை விடயமாய் நின்று பார்த்த அனுபவமும் இதையே சொல்கிறது.

வீடு இதர கொடுப்பனவுகள் இருந்தாலும்  எனக்கு தெரிந்த வெள்ளைகள் அதிகம் சேமிப்பதாக தெரியவில்லை. அல்கஹோலிலே அதிகம் செலவழிப்பது ஒரு காரணம். ஆனால் நல்ல லக்சறி வாழ்கை வாழ்கிறார்கள்.

இங்கே இருந்து போன தெற்காசியர் நன்றாக சேமிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நன்றி அனைவருக்கும் நிறைய தகவல்களுக்கு.

நான் இங்கு விருப்ப புல்லி  இடுவதுக்கு  என்ன செய்யணும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, kumara23 said:

நன்றி அனைவருக்கும் நிறைய தகவல்களுக்கு.

நான் இங்கு விருப்ப புல்லி  இடுவதுக்கு  என்ன செய்யணும் ?

விருப்ப புள்ளி இட வேண்டியவர்களது பகுதியில் கீழ் வலது பக்க கரையில் இதயம்  போன்ற அடையளாம் இருக்கிறதல்லவா அதனை அழுத்துங்கள் பச்சை  குத்தியாச்சு..😄உதாரணத்திற்கு உங்களுக்கே இப்போ குத்திக் காட்டி இருக்கிறேன் பாருங்கள்..அதனைப் போன்றே மற்றவரகளது பகுதிக்குள்ளும் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.