Jump to content

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம்.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தேசியக் கட்சிகளுடன் இல்லை - தமிழ் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தல்களை சந்திப்பேன் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/157281?ref=home-imp-flag

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியமே இல்லை

வி.முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த கருணா, தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக இன்று (4) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவஞானம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளுவது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என்று குறிப்பிட்டார்.

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியமே இல்லை – NewUthayan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிக்கு வேலையாள் வந்து அண்ணனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஒராள் அனல் கக்கப்போற எதுக்கும் பின்னேரம் 7 லிருந்து 10 மணிக்குள் இந்தப்பக்கம் வரக்கூடாது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

இன்னிக்கு வேலையாள் வந்து அண்ணனுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஒராள் அனல் கக்கப்போற எதுக்கும் பின்னேரம் 7 லிருந்து 10 மணிக்குள் இந்தப்பக்கம் வரக்கூடாது 😄

நானும் நினைச்சேன்..ஆனாலும் நாங்களாக செய்திகளை எழுதிப் போடுவதில்லையே..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற கொள்ளுப்பாடு காணாது என்று இவர்வேறு கிரகப்பிரவேசம் செய்ய (எரியிற வீட்டில விறகு எடுக்க)  ஆசைப்படுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2021 at 10:25, கிருபன் said:

வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார்

கிழக்கிலை வியூகம் வகுத்து முடிஞ்சுது இனி யாழ்ப்பாணியளுக்கு வியூகம் வகுக்கப்போறாராம்......அடுத்தவர் பிள்ளையானும் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு ஜப்னா போவாராக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

கிழக்கிலை வியூகம் வகுத்து முடிஞ்சுது இனி யாழ்ப்பாணியளுக்கு வியூகம் வகுக்கப்போறாராம்......அடுத்தவர் பிள்ளையானும் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு ஜப்னா போவாராக்கும் 🤣

சூச்சூச்சு....... நோ பிரதேச வாதம்... 

முரளீதரனை தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுடன்  இணைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரதேசவாதம் என்று கத்தப் போறானுகள் சாமியோவ்.. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தவரிடமிருந்து 

இசுலாமியர்களிடமிருந்து

கிழக்கை மீட்டாச்சு

இனி

எஐமான் பந்தை கிளிநொச்சிக்கு  வீசிட்டான் போல .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சூச்சூச்சு....... நோ பிரதேச வாதம்... 

முரளீதரனை தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுடன்  இணைக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரதேசவாதம் என்று கத்தப் போறானுகள் சாமியோவ்.. 😀

அப்ப.... அண்ணர் யாழ்ப்பாணியளை அடிச்சு கலையுங்கோடா சொல்லேக்கை அந்த பிரதேசவாசம் இல்லையா சார்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள சொல்லுவம் நாளைக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் 😎😎😎😎 ஏனென்றால் இலங்கை அரசியல் டிசைன் அப்படி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்ப.... அண்ணர் யாழ்ப்பாணியளை அடிச்சு கலையுங்கோடா சொல்லேக்கை அந்த பிரதேசவாசம் இல்லையா சார்? 😁

யாழ்ப்பாணிக்கு மட்டும்தான் applicable ..🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

தமிழ்த் தேசியக்கட்சிகளை இல்லாதொழிப்பது அல்லது தனக்கு கீழ் கொண்டுவருவதே நோக்கம். அது மெல்ல மெல்ல அபிவிருத்தி என்கிற பெயரில் நிறைவேறுகிறது. இன்னும் பிற மாற்றங்கள் அதனை உறுதி செய்கிறது. தேசியக் கட்சிகள் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கின்றதா? அல்லது ஏமாற்றப்படுகின்றதா? என்கிற கேள்வி எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் – சிவஞானம்

625.500.560.350.160.300.053.800.900.160.

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

https://thamilkural.net/newskural/mainnews/110628/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

உந்த கெத்து படலைலைக்கை கிடக்கட்டும்...
கிழக்கின் வெடிவெள்ளி இது வரைக்கும் கிழக்கிற்கு என்ன செய்தார்?

 

Bild könnte enthalten: 11 Personen, Personen, die stehen und im Freien

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 04:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது இலகு என்று கணக்குப் போட்டுவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த கெத்து படலைலைக்கை கிடக்கட்டும்...
கிழக்கின் வெடிவெள்ளி இது வரைக்கும் கிழக்கிற்கு என்ன செய்தார்?

Image may contain: 9 people, people standing, people dancing and outdoor

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த வட்டத்துக்குள் இருப்பவ  யார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உண்மையில் இவருக்கு கெத்து தான் ...வடக்கு அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்தால் இவர் ஏன் போய் வடக்கில் அரசியல் செய்யப் போறார் 

 

கடுப்பாக்கிட்டிங்க முதலில் கிழக்கு மக்களை பிள்ளையானும் அவரும் கவனிக்கட்டும் உங்களுக்கு உண்மை தெரிந்தும் சும்மா சங்கு ஊத  வேண்டாம் உண்மையில் உங்களுக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேல அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது சிங்களவர்களால் முஸ்லீம் களால் அதிக பாதிப்பு அடைவது கிழக்கு தமிழ் சனம்  தெரிந்தும் இதுவே என் அன்னார் செய்தால் கதை வேறு ....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎01‎-‎2021 at 23:05, பெருமாள் said:

கடுப்பாக்கிட்டிங்க முதலில் கிழக்கு மக்களை பிள்ளையானும் அவரும் கவனிக்கட்டும் உங்களுக்கு உண்மை தெரிந்தும் சும்மா சங்கு ஊத  வேண்டாம் உண்மையில் உங்களுக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேல அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு வந்துள்ளது சிங்களவர்களால் முஸ்லீம் களால் அதிக பாதிப்பு அடைவது கிழக்கு தமிழ் சனம்  தெரிந்தும் இதுவே என் அன்னார் செய்தால் கதை வேறு ....................

உங்களுக்கு என்ன பிரச்சனை ? ....நான் எங்கு இதில் கடுப்பானேன்? ... நான் கடுப்பாகும் அளவிற்கு அப்படி என்ன கூடாத விசயம் நடந்தது ...சும்மா எழுத வேணும் என்பதற்காய் எழுத வேண்டாம் 

On ‎06‎-‎01‎-‎2021 at 22:56, பெருமாள் said:

Image may contain: 9 people, people standing, people dancing and outdoor

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் அந்த வட்டத்துக்குள் இருப்பவ  யார் ?

அது அவரது மகள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 04:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விட்டா ..ராஜபக்சேவே தமிழ் தேசிய சக்திகளோடு இணைந்து தேர்தலில் போட்டி போடுவார் போல கிடக்கு நிலவரம்கள் .. 👍

ஜவ்னா ஸ்டாலியன் என்று தேசிய வீரர்களை வைத்து கிரிக்கட் விளையாடி கோப்பையை தூக்கி கொண்டு வந்து பைலா போடலாம் என்றால் ....அது அரசியலிலும் நடக்கலாம்...😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.