Jump to content

கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குக - சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குக - சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை.!

maxresdefault.jpg

கொத்து ரொட்டி, பிரைட் றைஷ் உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குமாறு குறித்த உணவுகளால் இலங்கையர்களிடம் நோய் எதிர்ப்பு எக்தி குறைந்து வருவதாகவும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். கொத்து, ப்ரைட் ரைஸ், ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (Fast Food) வகைகளை உட்கொள்வதன் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

maxresdefault.jpg

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார். உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உரிய வகையில் நித்திரை கொள்வது கட்டாயமானது எனவும் பேராசிரியர் நிலீகா மலவிகே குறிப்பிடுகின்றார்.

https://jaffnazone.com/news/22483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... இரண்டும், முஸ்லீம்களின் உணவு.

எரிக்கிறாதா... புதைக்கிறதா.... பிரச்சினையோடை, இதுக்கும் போராட்டம் நடக்கப் போகுது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அட... இரண்டும், முஸ்லீம்களின் உணவு.

எரிக்கிறாதா... புதைக்கிறதா.... பிரச்சினையோடை, இதுக்கும் போராட்டம் நடக்கப் போகுது. 😎

யாழ்பாணம் வவுனியாவில் தான் போராட்டம் நடத்துவார்கள். சாணக்கியனும் குரல் கொடுப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.