Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னப்பா இது மேட்டுகுடி லீடர் நீங்களே உப்பிடி செய்யலாமோ🤣.

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இன்று முதல் லண்டனில் அஸ்ரா என்ற ஒரு மருந்து பாவனைக்கு வருகிறதாக அங்குள்ள உறவினர் முலமாக அறிந்தேன்..இது ஒரு ஒக்ஸ்போரட் யூனியின் தயாரிப்பாகும்..பைசர் போன்று அல்லாது சாதரணமான ஒன்று எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.பார்க்கலாம்.

அக்கா,
இந்த ஊசி பாவனைக்கு இன்று வந்தாலும் இது பற்றிய அறிவிப்பு கடந்த 30 திகதியே வெளியாகி விட்டது.

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது.

பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும்.

ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன் வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறை.

இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது.

பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது.

இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம்.

இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது தெரியவராது.

லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும்.

February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது.

ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம்.

அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசுக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக அதையும் எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. இது மொடர்னாவுக்கும் பொருந்தும். 

முடிவாக,

2020 மார்ச்சில் இருந்ததை விட நாம் முன்னேறற்றமான நிலையிலேயே இருக்கிறோம்.

வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது.

குரல்தரவல்ல அமைப்புகள் இதை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும்.

அதுவரை அரசு சொல்லும் முறைகளை கடைப்பிடிப்போம்.

 

https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results

 

https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் சவுத் ஆப்பிரிக்காவுடன் காலனித்துவ காலம் தொட்டே 
இருக்கிற ஒன்றுதானே. நீங்கள்தான் ஏற்றுமதி செய்ததாக அவர்கள் சொல்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அதுக்கு ஆசிரியர் யூனியன் ஒரே முடிவாய் சொல்லிட்டுது முடியாது என்று .

நிக் அக்கா உசாரான ஆள் போரிஸ் க்கு நேற்றே கேயார் கம்புவிட்டு மாடு களைத்தவர் போரிஸ் அப்படி இப்படி இழுத்து இரவு எட்ட்டில்  கொண்டுபோய் விட்டுருக்கார் பார்ப்பம் என்ன நடக்குது என்று .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’boris johnson nicola sturgeon’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட லொக் டவுன் கடுமை இல்லை என்று இன்று மறுபடியும் 5 மணிக்கு அறிவிக்க போகின்றார் போரிஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

கலோவீனுக்கு வெளிக்கிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது..நக்கல் பண்ண வில்லை அப்படி எடுத்துக் கொள்ள வேணாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

வணக்கம் நெடுக்கர்,

நான் எழுதியதில் எங்கேயும் எல்லா வைரசும் RNA ஐ கொண்டிருக்கும் என எழுதவில்லை.

mRNA தொழில்நுட்பம் வக்சீன் தயாரிப்பில் இப்போது முதல் முதலாக அறிமுகமாகிறது என்பதை மட்டுமே குறிப்பிடுள்ளேன்.

மேலதிக விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்றும் எங்கேயும் எழுதவில்லை. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றே எழுதப்படுள்ளது.

பீதியை தவறான தகவல் மூலம் பரப்பி விடக்கூடாது என்பதில் எனக்கும் போதுமான அக்கறை உண்டு.

2 minutes ago, nedukkalapoovan said:

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

இந்த வக்சீன் கொவிடுக்கு என உருவான அதி நவீனம் என்றும் நான் எழுதவில்லை.

இதுதான் mRNA தொழில்நுட்பத்தை பாவித்து வெளிவரும் முதல் வக்சீன் என்றே எழுதப்படுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை.

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

எனக்கும் அது விளங்குகிறது. 

உசாத்துணை நூல்கள், வக்சீனை தயாரித்த நிறுவனங்கள், பிரபல செய்தி நிறுவனக்களின் science editors எல்லாரும் பாவிக்கும் innovative new way of making a vaccine என்பதன் தமிழாக்கமே அது.

முட்டையை எதுவும் செய்ய முடியாவிட்டால், உரோமத்தையாவது பிடுங்கி விடவேண்டும் தானே🤣.

நானும் கடந்து செல்லவே உத்தேசித்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

 

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

அவர் மாஸ்கை எடுத்தால் உதை விட பயங்கரமாய் இருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூராவும் சிலர் அரைகுறை விளக்கங்களோடு பல தவறான தகவல்களைப் பரப்பி வருவது மக்கள் மத்தியில் கொவிட் தொற்றுத்தொடர்பான பெருக்கம் அதிகரிக்க ஒரு காரணம்.

இந்த அடிப்படையில் தான் விளக்கங்கள் வைக்கப்படுகின்றன. மக்களை வீணே அச்சப்படுத்தாமல் இருப்பது நல்லம்.

ஏலவே எமது தமிழ் சமூகத்தில்.. இந்த "ஏல்லாம் அறிஞ்ச கெட்டிக்காரன்" புகழ் ஆட்கள் பரப்பும் செவி வழி.. வாசிப்பு வழி அரைகுறைகள் மக்களை கொவிட் தொடர்பான சரியான அறிவையும் தடுப்பு முறைகளையும் பின்பற்ற முடியாமல் தவிர்த்து வருவதோடு.. சரியான சுகாதார முறைமைகளைப் பின்பற்றுதலும்.. பிரேரிக்கப்படும்.. தடுப்பு முறைகளை கைக்கொள்வதும்.. கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஈட்ட மிக முக்கியமாகும்.

ஏலவே 5 ஜி வைச்சு ஒரு கூட்டம் உலகை அச்சுறுத்தி வருவது போல்.. கொவிட் தொடர்பிலும் பலவித வதந்திகள் பரப்பிவிடப்பட்டுள்ள சூழலில்.. சரியான தகவலை சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த சமூகச் செயலாகும். 

அதுவே இங்கு ஆற்றப்படுகிறது.

ஒரு சில முதுகு சொறியும் வேலை அல்ல.. இங்கு மிணக்கட்டு செய்யப்படுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptomatic  எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptotic எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

2 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

நீங்கள் போட்டாச்சா ?? நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது திடீரென முளைத்த பொறிமுறையில் உருவானது என்றோ, இதை எடுப்பது தொடர்பில் மக்கள் அச்சபட வேண்டும் என்றோ இங்கே யாரும் எழுதவில்லை

அப்படி எழுதியதாக நீங்கள் சொன்னதில்தான் மாற்றுகருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.