Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னப்பா இது மேட்டுகுடி லீடர் நீங்களே உப்பிடி செய்யலாமோ🤣.

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இன்று முதல் லண்டனில் அஸ்ரா என்ற ஒரு மருந்து பாவனைக்கு வருகிறதாக அங்குள்ள உறவினர் முலமாக அறிந்தேன்..இது ஒரு ஒக்ஸ்போரட் யூனியின் தயாரிப்பாகும்..பைசர் போன்று அல்லாது சாதரணமான ஒன்று எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.பார்க்கலாம்.

அக்கா,
இந்த ஊசி பாவனைக்கு இன்று வந்தாலும் இது பற்றிய அறிவிப்பு கடந்த 30 திகதியே வெளியாகி விட்டது.

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது.

பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும்.

ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன் வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறை.

இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது.

பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது.

இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம்.

இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது தெரியவராது.

லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும்.

February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது.

ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம்.

அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசுக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக அதையும் எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. இது மொடர்னாவுக்கும் பொருந்தும். 

முடிவாக,

2020 மார்ச்சில் இருந்ததை விட நாம் முன்னேறற்றமான நிலையிலேயே இருக்கிறோம்.

வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது.

குரல்தரவல்ல அமைப்புகள் இதை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும்.

அதுவரை அரசு சொல்லும் முறைகளை கடைப்பிடிப்போம்.

 

https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results

 

https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பிரித்தானியா 
புதிய கொரோனா ஏற்றுமதியில் தீவீரமாக இறங்கி இருக்கு 

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாங்கள் வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் சவுத் ஆபிரிக்கா காட்டுதாம்🤣

உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் சவுத் ஆப்பிரிக்காவுடன் காலனித்துவ காலம் தொட்டே 
இருக்கிற ஒன்றுதானே. நீங்கள்தான் ஏற்றுமதி செய்ததாக அவர்கள் சொல்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அதுக்கு ஆசிரியர் யூனியன் ஒரே முடிவாய் சொல்லிட்டுது முடியாது என்று .

நிக் அக்கா உசாரான ஆள் போரிஸ் க்கு நேற்றே கேயார் கம்புவிட்டு மாடு களைத்தவர் போரிஸ் அப்படி இப்படி இழுத்து இரவு எட்ட்டில்  கொண்டுபோய் விட்டுருக்கார் பார்ப்பம் என்ன நடக்குது என்று .

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’boris johnson nicola sturgeon’ எனச்சொல்லும் உரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்ட லொக் டவுன் கடுமை இல்லை என்று இன்று மறுபடியும் 5 மணிக்கு அறிவிக்க போகின்றார் போரிஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

large.5B45524F-6A6F-467E-B9A0-FD08F058E8C3.jpeg.a8bf422a38f133324086e5a7adc573fe.jpeg

கலோவீனுக்கு வெளிக்கிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது..நக்கல் பண்ண வில்லை அப்படி எடுத்துக் கொள்ள வேணாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இது முழுமையான தகவல் அல்ல. எல்லா வைரசுக்களும் RNA ஐ கொண்டிருப்பதில்லை. ஆனால் கொவிட் கொண்டிருப்பதால்.. இந்த தொழில்நுட்பம் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த வக்சீனில் இருக்கும்.. mRNA.. கொவிட் வெளிப்புற முள்ளுப்புரதத்தை (Spike protein) உருவாக்கும் தவகலை தான் காவும். முழு கொவிட்டை இது உருவாக்காது. இந்த வக்சீன் செலுத்தப்பட்டதும்.. அந்த முள்ளுப்புரதம் எமது உடற்கலங்களால் உருவாக்கப்பட்டு அதனை தொடர்ந்து தான்.. அன்ரிபாடிகள் அந்த புரதத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்படும். 

முழுமைக்கும் கீழ் உள்ள விளக்கப்பட்டத்தை பார்க்கவும்.

ஏலவே.. ஒரு பயபீதியை சமூக வலையில் உருவாக்கி விட்டுள்ளனர். அதாவது இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்று. அது தவறு.

First Covid Vaccines' Triumph Raises Hope for Cancer Fight - Bloomberg

வணக்கம் நெடுக்கர்,

நான் எழுதியதில் எங்கேயும் எல்லா வைரசும் RNA ஐ கொண்டிருக்கும் என எழுதவில்லை.

mRNA தொழில்நுட்பம் வக்சீன் தயாரிப்பில் இப்போது முதல் முதலாக அறிமுகமாகிறது என்பதை மட்டுமே குறிப்பிடுள்ளேன்.

மேலதிக விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் இந்த வக்சீன் கொவிட்டை உருவாக்கும் என்றும் எங்கேயும் எழுதவில்லை. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றே எழுதப்படுள்ளது.

பீதியை தவறான தகவல் மூலம் பரப்பி விடக்கூடாது என்பதில் எனக்கும் போதுமான அக்கறை உண்டு.

2 minutes ago, nedukkalapoovan said:

மேலும் இந்த வக்சீன் முறைமை கொவிட் 19 க்கு என்று உருவான அதிநவீனமல்ல.

ஏலவே முயற்சியில் உள்ள ஒன்றும் கூட. 

mRNA vaccines — a new era in vaccinology.

mRNA vaccines have elicited potent immunity against infectious disease targets in animal models of influenza virus, Zika virus, rabies virus and others, especially in recent years, using lipid-encapsulated or naked forms of sequence-optimized mRNA.

https://www.nature.com/articles/nrd.2017.243

இந்த வக்சீன் கொவிடுக்கு என உருவான அதி நவீனம் என்றும் நான் எழுதவில்லை.

இதுதான் mRNA தொழில்நுட்பத்தை பாவித்து வெளிவரும் முதல் வக்சீன் என்றே எழுதப்படுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை.

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

இது தாங்கள் தானே எழுதினீர்கள். மக்களை Guinea pig ஆக பயன்படுத்தும் வகைக்கு அர்த்தப்படுத்தும் கருத்துக்கள் பரவி வரும் சூழலில்.. இப்படியான தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சமூட்டும். வக்சீனை எடுக்க தாமதிக்கப் பண்ணலாம். அது கொவிட் ஒழிப்பை பாதிக்கும்... என்பதால் தான் உங்கள் கருத்துக்கு மேலதிக விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை என்பது, இதுவரை லேப்பில் முயற்சிக்காத அதி புதிய முறை என்பதல்ல.

எல்லா புது வகை மருந்துகளும் லேப்பில், சில பல வருடங்களாக முயற்சிக்கபட்டே மருந்தாகும். 

இங்கே இதுவரை முயற்சிக்காத என்பது, இதுவரை வந்த வசீன்களில் இந்த முறையில் செய்யபட்டு பாவனைக்கு வரும் முதல் வக்சீன்கள் இவை என்பதைதான் சொல்லுகிறது.

 

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

நீங்கள் சொன்ன தகவல்கள் சரியானவையே.  இது வேற பிரச்சினை, விட்டு விடுங்கள்!

எனக்கும் அது விளங்குகிறது. 

உசாத்துணை நூல்கள், வக்சீனை தயாரித்த நிறுவனங்கள், பிரபல செய்தி நிறுவனக்களின் science editors எல்லாரும் பாவிக்கும் innovative new way of making a vaccine என்பதன் தமிழாக்கமே அது.

முட்டையை எதுவும் செய்ய முடியாவிட்டால், உரோமத்தையாவது பிடுங்கி விடவேண்டும் தானே🤣.

நானும் கடந்து செல்லவே உத்தேசித்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

கூப்பிடுபவர்கள் இன்னும் பொறுப்பான மேட்டுக்குடிகள்😜

ஆனால் நான் எதிலும் கொஞ்சம் கவனம்😎

 

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்களுக்கு போஸ்ட் office திறந்துதானிருக்கு. அடிக்கடி கைகழுவப் போகவும் முடியாது. sanitizer gel தான் அடிக்கடி போட்டுக்கொண்டு வேலை செய்கிறேன். காசு, பார்சல்கள், கடிதங்கள், bills என்று எல்லாமே தொடத்தான் வேண்டும். கண்ணாடியின் உள்ளே என்பதனால் வேலை செய்யும்போது முகக் கவசம் அணியவேண்டியது இல்லை என்பது நின்மதி. 

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

அவர் மாஸ்கை எடுத்தால் உதை விட பயங்கரமாய் இருக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கவனமாக இருங்கள். வருபவர்கள் Counter இல் இருந்து தூர நிற்பது போல் ஏற்பாடுகள் செய்துள்ளீகளா?

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூராவும் சிலர் அரைகுறை விளக்கங்களோடு பல தவறான தகவல்களைப் பரப்பி வருவது மக்கள் மத்தியில் கொவிட் தொற்றுத்தொடர்பான பெருக்கம் அதிகரிக்க ஒரு காரணம்.

இந்த அடிப்படையில் தான் விளக்கங்கள் வைக்கப்படுகின்றன. மக்களை வீணே அச்சப்படுத்தாமல் இருப்பது நல்லம்.

ஏலவே எமது தமிழ் சமூகத்தில்.. இந்த "ஏல்லாம் அறிஞ்ச கெட்டிக்காரன்" புகழ் ஆட்கள் பரப்பும் செவி வழி.. வாசிப்பு வழி அரைகுறைகள் மக்களை கொவிட் தொடர்பான சரியான அறிவையும் தடுப்பு முறைகளையும் பின்பற்ற முடியாமல் தவிர்த்து வருவதோடு.. சரியான சுகாதார முறைமைகளைப் பின்பற்றுதலும்.. பிரேரிக்கப்படும்.. தடுப்பு முறைகளை கைக்கொள்வதும்.. கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஈட்ட மிக முக்கியமாகும்.

ஏலவே 5 ஜி வைச்சு ஒரு கூட்டம் உலகை அச்சுறுத்தி வருவது போல்.. கொவிட் தொடர்பிலும் பலவித வதந்திகள் பரப்பிவிடப்பட்டுள்ள சூழலில்.. சரியான தகவலை சாதாரண மக்களுக்கு வழங்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த சமூகச் செயலாகும். 

அதுவே இங்கு ஆற்றப்படுகிறது.

ஒரு சில முதுகு சொறியும் வேலை அல்ல.. இங்கு மிணக்கட்டு செய்யப்படுவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர். என் தங்கைக்கு கனடாவில் இரண்டுநாள் காய்ச்சல் வந்து மூன்றாம் நாள் கொரோனா என்று ஐந்தாம் நாள் ஆள் எழுந்துவிட்டாள். என் தம்பி வேலை செய்யும் இடத்திலும் 18 பேருக்கு வந்து தம்பி மூலம் மனைவிக்கு வந்துவிட்டது. அவர்களையும் கடுமையாகத் தாக்கவில்லை. இரண்டு மூன்றுநாளில் எழுந்துவிட்டனர். என் நண்பியின் கணவர் போலீசில் இருந்தவர்.மூன்று வாரங்களாகிறது. மாறிவிட்டதுதான் என்றாலும் எழுந்து இன்னும் நடக்க முடியவில்லை. தன் உடல் அமைப்பையே முற்றாக மாற்றிவிட்டது என்கிறார் இன்று கதைக்கும்போது.

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptomatic  எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஓம், தாக்கம் ஆளாளுக்கு மாறுப்படுகிறது. பலர் asymptotic எனும் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் இருக்கிறார்களாம்.

உங்கள் போஸ்ட் ஓபிசுக்கு மாஸ்க் இல்லாமல் வந்தால் serve பண்ண மாட்டோம் என திருப்பி அனுப்ப முடியாதா?

அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

2 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

நீங்கள் போட்டாச்சா ?? நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அடிப்படையில் எம் ஆர் என் ஏ வக்சீன் என்பது.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் அடிப்படையில்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள ஒரு வக்சீன். இது ஒன்றும் திடீர் என்று முளைத்த ஒரு பொறிமுறையில் உருவான ஒன்றல்ல. எனவே இந்த வக்சீனை எடுப்பது தொடர்பில் மக்கள் அதிகம் அச்சப்படத் தேவையில்லை. 

இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது திடீரென முளைத்த பொறிமுறையில் உருவானது என்றோ, இதை எடுப்பது தொடர்பில் மக்கள் அச்சபட வேண்டும் என்றோ இங்கே யாரும் எழுதவில்லை

அப்படி எழுதியதாக நீங்கள் சொன்னதில்தான் மாற்றுகருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.