Jump to content

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

கலோவீனுக்கு வெளிக்கிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது..நக்கல் பண்ண வில்லை அப்படி எடுத்துக் கொள்ள வேணாம்.

ஹலோவின், கொரோனா எல்லாம் பீதியைத் தரும்தானே!

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்படி அனுப்ப முடியாது. ஆனால் போடவேண்டும் என்று வலியுறுத்துவோம். ஆனாலும் சிலர் சும்மாவே தனக்கு மூச்சுப் பிரச்சனை. போடத் தேவை இல்லை என்று சொல்லுவார்.

ம்ம். இது ஒரு பிரச்சனைதான். எடுத்த எடுப்பில் எல்லாரும் மூச்சு பிரச்சனை என்பதை ஒரு சாட்டாக பாவிக்க பார்கிறார்கள் போலுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கவனமாக இருப்பதுசரி. ஆனால் மற்றவர்களை பயப்பிடுத்துவது குற்றம் 😀

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இது திடீரென முளைத்த பொறிமுறையில் உருவானது என்றோ, இதை எடுப்பது தொடர்பில் மக்கள் அச்சபட வேண்டும் என்றோ இங்கே யாரும் எழுதவில்லை

அப்படி எழுதியதாக நீங்கள் சொன்னதில்தான் மாற்றுகருத்து.

பூரணமற்ற கருத்து மக்களின் கேள்விகளுக்கு அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இங்கு அவசியம். உங்களையும் அது வந்தடைந்திருக்கும். நீங்களும் இதே சமூகத்தில் வாழ்வதால்.. தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர்களுக்கும் எமக்கும் இடையில் முற்றிலும் மூடிய கண்ணாடி. பார்சல்கள் எடுக்கும்போது சிறிய கதவு ஒன்றித்து திறந்து எடுப்போம். ஆனாலும் சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர்.

உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

பூரணமற்ற கருத்து மக்களின் கேள்விகளுக்கு அச்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இங்கு அவசியம். உங்களையும் அது வந்தடைந்திருக்கும். நீங்களும் இதே சமூகத்தில் வாழ்வதால்.. தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகிறது. 

நீங்களே ஒரு கருத்தை பூரணமற்றதாக விளங்கி கொண்டு, அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள். 

இந்த விளக்கம் எழுதும் போதும் எனக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இணைந்திருங்கள். 

8 minutes ago, கிருபன் said:

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

அதிர்சி கூட எண்டால் அழுகை வராது என்பார்கள்🤣.

3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

என்னமாரி பெருமாள் உங்கட பக்கம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் இல்லை வருபவர்கள் மாஸ்க் இல்லை என்று சொல்லி நீங்கள்  போடாமல் விட்டால் உங்களுக்கு  தொற்று பரவாது என்று யார் சொன்னது ? COSTCO வில் 16 பென்ஸ் விக்கும் மாஸ்க் தமிழ்க்கடைகளில் ஒரு பவுனுக்கு விக்கினம் கண்ணாடியும் மாஸ்க்கும் கட்டாயம் கண்ணாடி தடுப்பு முழுமையான பாதுகாப்பு கிடையாது அப்படி கண்ணாடி தடுப்புகளை கொண்ட டெஸ்கோ எக்பிரசில் வேலை செய்த பல தமிழர்களுக்கு பரவி உள்ளது கவனம் ஆக இருங்கள் இன்னும் ஒரு மூன்று மாதம்தானே .

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன். 😀

12 minutes ago, கிருபன் said:

கிறிஸ்மஸுக்கு முதல்நாள் பிரெசெண்ட் கொடுக்க இந்த கெட்டப்பில் போனபோது 7 வயது மருமகள் திறந்த கதவை அடித்துச் சாத்திவிட்டா! ஆனால் பயந்து அழவில்லை!🙂

கெட்டிக்கார மருமகள் அதிர்ச்சியை வெளியே காட்டேல்ல 😃நிறைய படங்கள் பாத்திருப்பா போல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்து

இந்தக் கருத்து தான் மேலதிக விளக்கத்தை கொடுக்க இங்கு தூண்டியது. காரணம் ஏலவே.. மக்கள் மத்தியில் இந்த ஆர் என் ஏ வக்சீனுக்கு எதிரான அச்சப்பாடுகள் விதைக்கப்பட்டிருப்பதால்.. இது ஏதோ இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறையில்.. எதையோ முயற்சித்து கொல்லப் போறாய்ங்களோ என்று தான் சாதாரண மக்கள் சிந்திப்பினம்.

எனவே எழுதுவதை உங்களின் அதிபுத்தி கொண்டு விளங்க எழுதாமல்.. சாதாரண பாமரனும் விளங்க எழுதினால் நல்லது.

இந்த ஆர் என் ஏ வக்சீன்.. ஏலவே பரிசோதிக்கப்பட்ட முறையின் கீழ்.. கொவிட் 19 துரித தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று ஆகும். இதன் பயன்பாட்டு நன்மை பரிசோதிக்கப்பட்டே பாவனைக்கு வந்துள்ளது. 

எனவே மக்கள்.. துரித கொவிட் 19 தொற்றில் இருந்தான ஒரு தற்காப்புக்கான வழிமுறையில் இந்த வக்சீனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத்துறையின் கண்காணிப்பின் கீழ் பெற்றுக் கொள்ளுவதில் அச்சப்படத் தேவையில்லை. 

Graphic

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

 

எனவே எழுதுவதை உங்களின் அதிபுத்தி கொண்டு விளங்க எழுதாமல்.. சாதாரண பாமரனும் விளங்க எழுதினால் நல்லது.

 யோசித்து பார்த்தால் இந்த திரியில் நம்மிடையேயான உரையாடலில் உங்கள் நிலைப்பாட்டின் சாராம்சம் இதுதான்.

இதை ஒரு constructive feedback ஆக எடுப்பதில் எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா..... லண்டனில் இருந்து,  இந்தம்மா...  வந்திருக்குது.
அதுதான்... திரி, கொழுந்து விட்டு எரியுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சொல்லச்சொல்ல முக்கட் கவசம் இன்றியே பலர் வருகின்றனர்.

இங்கே NSWல் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நீங்கள் எந்த கடைகளுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் பொழுது முக கவசம் கட்டாயம். அப்படி அணியாவிடில் அவுஸ்ரேலிய டொலர் $200.00 அபராதம் கட்டவேண்டி வரும்..

சில கடை வாசல்களில் ஊழியர் ஒருவர் முக கவசங்கள்  உள்ள பெட்டியுடன் நிற்க வைத்திருக்கிறார்கள். 

https://apple.news/AohnrXWksTgm6rpHaNMm6ZA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னமாரி பெருமாள் உங்கட பக்கம்?

தெரிந்தவர் அறிந்தவர் எல்லாம் குடும்பம் குடும்பமாய் விழுந்து கிடக்கினம் மதிய நேரம்களில் சாப்பாடு சமைத்து கொண்டு போய் மாஸ்க்குடன்   வாசலில் வைத்து விட்டு ஓடிவந்து காருக்குள் ஏறி போனடித்து சொல்ல சோம்பிகள் போல அவர்கள் வந்து உணவை எடுப்பதை தூரத்தில் இருந்து  பார்க்க வாழ்க்கை வெறுத்து  போகுது .

முக்கிய விடயம்  புருசனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தும் ஆத்துகாரியும் பிள்ளைகளும் நோயை வலிந்து  வேண்டியது .

இந்த முறை வந்தவர்களில் அநேகர் பாதிக்கப்படுவது ஒட்சிசன் லெவல் குறைவதே .அதுக்கு அமேஸானில் ஒக்சிமீற்றர்  https://www.amazon.co.uk/Oximeter-Display-Carrycase-Batteries-Lanyard/dp/B002MEUFKW வாங்கி முதலுதவி பெட்டியில் வைத்து இருப்பது மிக முக்கியமானது அமேசன் தான் என்றில்லை பார்மசிகளிலும் கிடைக்கும் ஒட்சிசன் லெவல் 94 விட குறையாமல் பார்த்து கொள்ளணும் நெடுக்கர் விளக்கமாய் சொல்வது இன்னும் நல்லது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன்.

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

சீலைக்கு..... ஏற்ற,  "பிளவுஸ்" மாதிரி...
"மாஸ்க்"   தைத்து வைத்திருந்தால்...
"கொரோனா"  பயந்து போய்...  
"அங்கோடை"   விசர் ஆஸ்பத்திரியில், படுத்து விடுமாம்.
என்று... கேள்விப் பட்டேன்.

ஆக... அக்கா, சொன்னது சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

தெரிந்தவர் அறிந்தவர் எல்லாம் குடும்பம் குடும்பமாய் விழுந்து கிடக்கினம் மதிய நேரம்களில் சாப்பாடு சமைத்து கொண்டு போய் மாஸ்க்குடன்   வாசலில் வைத்து விட்டு ஓடிவந்து காருக்குள் ஏறி போனடித்து சொல்ல சோம்பிகள் போல அவர்கள் வந்து உணவை எடுப்பதை தூரத்தில் இருந்து  பார்க்க வாழ்க்கை வெறுத்து  போகுது .

முக்கிய விடயம்  புருசனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தும் ஆத்துகாரியும் பிள்ளைகளும் நோயை வலிந்து  வேண்டியது .

இந்த முறை வந்தவர்களில் அநேகர் பாதிக்கப்படுவது ஒட்சிசன் லெவல் குறைவதே .அதுக்கு அமேஸானில் ஒக்சிமீற்றர்  https://www.amazon.co.uk/Oximeter-Display-Carrycase-Batteries-Lanyard/dp/B002MEUFKW வாங்கி முதலுதவி பெட்டியில் வைத்து இருப்பது மிக முக்கியமானது அமேசன் தான் என்றில்லை பார்மசிகளிலும் கிடைக்கும் ஒட்சிசன் லெவல் 94 விட குறையாமல் பார்த்து கொள்ளணும் நெடுக்கர் விளக்கமாய் சொல்வது இன்னும் நல்லது .

 

நீங்களும் பார்த்து அவதானமாய் போய் வாருங்கள்.

உந்த ஆக்சிமீட்டரை நான் 1ம் லொக்டவுனுக்கு முதல் அவசரப்பட்டு வாங்கி வைத்து விட்டேன். இப்போ என்ன விலையோ தெரியாது நான் வாங்கும் போது குதிரை விலை. பழைய ஐபோன் அப்ஸ்சிலும் உண்டு ஆனால் அவ்வளவு துல்லியம் இல்லை. ஐபோன் 12 இல் இருப்பது துல்லியம் என்று டிம் குக் சொன்ன நியாபகம்.

ஒக்கிசன் செறிவை எப்படி அளப்பது, என்ன அளவில் என்பதை அறிந்து வைத்து கொள்வது முக்கியம். 

நான் எனது சகோதரன் பரிந்துரைத்த சாதனத்தையும் அவரிடமே எப்படி பாவிப்பது என்ற வழிமுறையையும் கேட்டறிந்து கொண்டேன்.  


எமது குடும்பங்களில் வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றையவர்கள் தப்புவது கஸ்டம்.

 

 

 

21 minutes ago, பெருமாள் said:

பிரச்சனையை கொடுத்த்தே NHS கொரனோ  டெஸ்ட் பண்ணும் கூட்டம் காய்ஸ்ச்சல்  தொடங்கும்போதே டெஸ்ட் பண்ணுகிறார்கள் ஆனால் ரிசல்ட் ஒருகிழமைக்கு  பின்பே பாஸிட்டிஇவ்  என்று அனுப்புகிறார்கள் அந்த ஒருகிழமைக்குள்  பனடோலை  போட்ட வண்ணம் அப்பாவியாய் திரிந்து நோயை பரப்பி உள்ளனர் பலர் ..

காய்ச்சல் வந்ததும் டெஸ்ட் எடுத்த பின்னும் இவர்களும் முடங்கி இருக்கலாம்தானே.

அறிகுறிகள் தெரியாதவர்கள் ஒன்றும் செய்யமுடியாது, தெரிந்தவர்களாவது காய்ச்சல் கண்டதுமே வீட்டோடு இருந்தால் மற்றவர்கள் தப்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே NSWல் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நீங்கள் எந்த கடைகளுக்கோ அல்லது கோவில்களுக்கோ போகும் பொழுது முக கவசம் கட்டாயம். அப்படி அணியாவிடில் அவுஸ்ரேலிய டொலர் $200.00 அபராதம் கட்டவேண்டி வரும்..

சில கடை வாசல்களில் ஊழியர் ஒருவர் முக கவசங்கள்  உள்ள பெட்டியுடன் நிற்க வைத்திருக்கிறார்கள். 

https://apple.news/AohnrXWksTgm6rpHaNMm6ZA

இதனால்தான் நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். 

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

https://www.gov.uk/government/publications/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own 
 

இங்கேயும் £100 -1600 வரை தண்டம் எல்லாம் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு லூப்ஹோலை பாவித்து எனக்கு வருத்தம், போட முடியாது என்பார்கள் போல் இருக்கிறது சுமே அன்ரி சொல்வதை பார்த்தால்.

இனி இதற்கு பொலிசை கூப்பிட்டு, அவர்கள் 3 மணத்தியாலத்தில வந்து🤦‍♂️.

அதற்கு பேசாமல் எட்ட நிண்டு டீல் பண்ணி அனுப்புவது இலகு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. அவரை வேறு ஒரு சிக்கலில் மாட்டிவிட முயற்சித்தார்கள்.. அசையவே இல்லை.. பத்திரிக்கையாளர்களுக்கான பேட்டியில் கூட முகத்தில் எந்தவிதமான கலக்கமும் காட்டவில்லை..

ஆனால் இப்பொழுது இந்த SCG cricket test match விஷயத்தில் என்ன அழுத்தங்களோ தெரியவில்லை Test match திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பிருந்த எண்ணிக்கையை விட மேலும் குறைக்கபோகிறார்கள் 

15 minutes ago, goshan_che said:

இதனால்தான் நீங்கள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். 

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

https://www.gov.uk/government/publications/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own/face-coverings-when-to-wear-one-and-how-to-make-your-own 
 

இங்கேயும் £100 -1600 வரை தண்டம் எல்லாம் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு லூப்ஹோலை பாவித்து எனக்கு வருத்தம், போட முடியாது என்பார்கள் போல் இருக்கிறது சுமே அன்ரி சொல்வதை பார்த்தால்.

இனி இதற்கு பொலிசை கூப்பிட்டு, அவர்கள் 3 மணத்தியாலத்தில வந்து🤦‍♂️.

அதற்கு பேசாமல் எட்ட நிண்டு டீல் பண்ணி அனுப்புவது இலகு. 

அதைவிட இன்னொரு விஷயம் இங்கே உள்ள ஆஸ்பத்திரிகள், அதன் தொடர்பான சேவைகள்.. மற்றைய வளர்ந்த நாடுகளை போல திறமையானவை என கூற இயலாது..

இங்கே அதிகளவில் பரவினால் சமாளிக்கமாட்டார்கள். அதனாலேயே இந்தளவு கட்டுப்பாடுகளும். 

இவ்வளவு கட்டுப்பாடுகளும் Greater Western Sydney, Blue Mountain, Nothern Beaches என குறிப்பிடப்படும் இடங்களில் தான் அதிகம்..

Regional, Remote பகுதிகளில் அதிகளவில் கடைப்பிடிப்பதில்லை..

எதற்கும் எல்லோரும் கவணமாக இருப்பது நல்லதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் விதவிதமா தைத்தே வைத்துள்ளேன். 😀

என்ன கோதாரிக்கு?   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தைத்து வைப்பது சரி உபயோகிப்பது உண்டா ?

காஞ்சிபுரம் சாதிகளில் தைத்து வைத்து இருந்தால் இப்போதைக்கு வெளிய எடுப்பதில் சிரமம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

எமக்கும் அமெரிக்காவுக்கும் புருசன் சரியில்லை🤣

எங்கடை ஆள் உதிலை வலு கவனம். 😁
சிற்றி,கார் பார்க்கிங் எல்லா இடத்திலையும் மாஸ்க் போட வேணும்.இல்லையெண்டால் காசு எண்ணிக்குடுக்கவேணும்.கடை போஸ்ட் ஆபீஸ் எல்லாம் மாஸ்க் போட வேணும்.ஒருத்தர் இருக்கிற இடத்திலையிருந்து 15 கிலோமீட்டருக்கு அங்காலை எட்டியும் பாக்கேலாது. வேலைகாரரை தவிர்த்து.சினோவிலை சறுக்கி விளையாட போற றோட்டல்லாம் இழுத்து மூடியாச்சு.

ஜேர்மன் தாய்...🤣

Gillamoos in Abensberg: Alle reden über "Mutti" | Augsburger Allgemeine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. 

இந்த கொவிட் விசயத்தை பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகள் சில நல்ல முறையில் கையாள, “ஆம்பிளை சிங்கம்” என சிலிர்க்கும் தலைவர்கள் உள்ள நாடுகள் அடிவாங்குகிறன என்பதும் உண்மைதான்.

ஜேர்மனி, நியூசிலாந்து, NSW, (ஒப்பீட்டளவில்) Scotland ஒரு புறம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில் மறுபுறம்.

3 minutes ago, குமாரசாமி said:

 

Gillamoos in Abensberg: Alle reden über "Mutti" | Augsburger Allgemeine

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னைப்பொறுத்தவரை எங்கட Lady Premier சரியான கெட்டிக்காரி என்றுதான் சொல்லவேண்டும்.. அவரை வேறு ஒரு சிக்கலில் மாட்டிவிட முயற்சித்தார்கள்.. அசையவே இல்லை.. பத்திரிக்கையாளர்களுக்கான பேட்டியில் கூட முகத்தில் எந்தவிதமான கலக்கமும் காட்டவில்லை..

ஆனால் இப்பொழுது இந்த SCG cricket test match விஷயத்தில் என்ன அழுத்தங்களோ தெரியவில்லை Test match திட்டமிட்டபடி நடைபெறும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்பிருந்த எண்ணிக்கையை விட மேலும் குறைக்கபோகிறார்கள் 

அதைவிட இன்னொரு விஷயம் இங்கே உள்ள ஆஸ்பத்திரிகள், அதன் தொடர்பான சேவைகள்.. மற்றைய வளர்ந்த நாடுகளை போல திறமையானவை என கூற இயலாது..

இங்கே அதிகளவில் பரவினால் சமாளிக்கமாட்டார்கள். அதனாலேயே இந்தளவு கட்டுப்பாடுகளும். 

இவ்வளவு கட்டுப்பாடுகளும் Greater Western Sydney, Blue Mountain, Nothern Beaches என குறிப்பிடப்படும் இடங்களில் தான் அதிகம்..

Regional, Remote பகுதிகளில் அதிகளவில் கடைப்பிடிப்பதில்லை..

எதற்கும் எல்லோரும் கவணமாக இருப்பது நல்லதே..

எங்கட WA Premier இறுக்கமாக இருப்பதால் தான் கடந்த April இல் இருந்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றோம், ஆனா உங்கட Central தான் பயங்கர அலுப்பு கொடுக்கினம் Border யை திறக்க சொல்லி, திறக்காமல் இருப்பதுதான் எமது கொள்கை😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த கொவிட் விசயத்தை பெண்கள் தலைவர்களாக இருக்கும் நாடுகள் சில நல்ல முறையில் கையாள, “ஆம்பிளை சிங்கம்” என சிலிர்க்கும் தலைவர்கள் உள்ள நாடுகள் அடிவாங்குகிறன என்பதும் உண்மைதான்.

ஜேர்மனி, நியூசிலாந்து, NSW, (ஒப்பீட்டளவில்) Scotland ஒரு புறம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில் மறுபுறம்.

 

அமெரிக்காவிலை வசதி குறைந்தவர்கள் மாஸ்க் வாங்கிறதே கஷ்டம் எண்டு கேள்விப்பட்டன். உண்மை பொய் தெரியாது. பிரேசில் இந்தியா சொல்லத்தேவையில்லை...
இந்தியாவிலை பொத்து  பொத்தெண்டு போகுது.அதைப்பற்றியெல்லாம் அவர்கள் கணக்கெடுப்பதில்லையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

ஜேர்மன் தாய்...🤣

 

ஜேர்மன் தாய் மட்டும் இல்லையண்ணை, 2016க்குப் பிறகு மனிசிதான் மேற்குலகத்துக்கே உண்மையான தலைமைத்துவத்தை வழங்கியது.

ஆனால் திரேசா மே, கமரன், பிளேர் யார்  இருந்திருந்தாலும் எங்கட கொவிட் பிர்சனையை இப்படி மோசமாக விட்டிருக்க மாட்டீனம் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.