Jump to content

தமிழ்தேசி தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தவர்கள் முஷ்லிம் அரசியல் தலைவர்களே. - பா.அரியநேத்திரன் மு.பா.உ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசி தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தவர்கள் முஷ்லிம் அரசியல் தலைவர்களே. - பா.அரியநேத்திரன் மு.பா.உ.

  • January 4, 20215:47 pm

தமிழ்முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்தேசிய தலைவர்கள் தந்தை செல்வாகாலம் தொடக்கம் ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர் ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள் முஷ்லிம் அரசியல்வாதிகளே என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

ஜக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் செயலாளருமான ஹசன் அலி தமிழ் முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று பட்டு பயணிக்க தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள செய்தி தொடர்பாக மேலும் கருத்து கூறிய பா.அரியநேத்திரன்.

1949,ல் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கிய்த தந்தை செல்வா வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதே ஒரே நோக்கம் என்ற கொள்கையில் உறுதியாய் செயல்பட்டார்.

வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ் முஷ்லிம் மக்களை ஒன்றுணைக்கும் சொல்தொடராக “தமிழ்பேசும் மக்கள்” என்ற சொல்லை முதன் முதலில் தந்தை செல்வா உச்சரித்தார் அது இன்று வரையும் வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் என அழைக்கப்படுவதும் தமிழ்முஷ்லிம் மக்களின் ஒற்றுமையையே கோடிட்டு காட்டியது.

இந்த அரசியல் பாரம்பரியத்தின் ஊடாகவே இலங்கை தமிழரசு கட்சியில் பல முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுணைந்து செயல்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசியல் தலைவர்களாவும் தங்களுடைய முகவரிகளை தக்கவைத்தனர்.

1976, வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணி தந்தை்செல்வா உள்ளுட்ட்தமிழ் தலைவர்கள் முன்னிலையில் நிறைவேற்றிய காலத்திலும் முஷ்லிம் அரசியல் தலைவர்கள் மறைந்த அஷரப் மற்றும் மல தலைவர்கள் அதில் இணைந்து செயல்பட்ட னர்.

அதன்பின்னரான காலப்பகுதியில தமிழ் இளைஞர்களின் ஆயுதப்பொராட்டம் ஆரம்பமான காலத்திலும் முஷ்லிம் இளைஞர்கள் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து பல போராட்ட இயக்கங்களில் பங்குபற்றினர்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலிலும் ஏறக்க்குறைய 40.முஷ்லிம் இளைஞர்கள் இணைக்கப்பட்டனர், இலங்கை தமிழரசு கட்சியால் தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட்ட அனேகமான அகிம்ஜை ரீதியிலான போராட்டங்களிலும் முஷ்லிம் பெண்களும் பங்குபற்றினர் இதுவெல்லாம் உண்மை வரலாறுகள்.

ஆனால் தமிழ்தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டத்தை பிரித்தாளும் தந்திரத்தை கொண்டு அடக்க நினைத்த இலங்கை பேரினவாத அரசுகளின் திட்டத்திற்கு துணைபோன சில முஷ்லிம் அரசியல் தலைவர்களின் சுயநல அரசியல் போக்கால் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களுடையே இருந்த பருந்துணர்வும் உறவும் விரிசல் அடைந்தது.

அதன்வெளிம்பாடு 1990, காலத்தில் முஷ்லிம் இளைஞர்களை அரச படைகளில் இணைந்து தமிழ்தேசிய விடுதலைபோராட்டத்திற்கு எதிராக ஊர்காவல் படை மற்றும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதன் வெளிப்பாடுகள் காரணமாக தமிழ்முஷ்லிம் மக்களுடையே வெறுப்புணர்வு தோற்றம் மேலோங்கியது அதனால் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன.

ஆனால் 2004,ல் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22.பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்போது ஶ்ரீ லங்கா முஷ்லிம் ஹாங்கிரஷ் தலைவர் றவூஹக்கீம் அப்போது செயலாளராக இருந்த ஹசன் அலி உட்பட முஷ்லிம் பாராளுமன்ற குழுக்களுடன் பல தடவை தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ஐயா தலைமையில் நாங்கள் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்முஷ்லிம் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கமுடியும் என வலியுறுத்தி பல சந்திப்புக்களை நடத்தினோம்.

இதேபோல் வன்னியில் தமிழீழவுடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் முஷ்லிம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமிழ் முஷ்லிம் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய்நிலைப்பாடுகள் பற்றி எல்லாம் இணக்கப்பாடுகள் ஏற்பட்டன அதுகூட இலங்கை அரசினால் முஷ்லிம் தலைவர்களை சரிவர செயல்படுத்தாமல் தடைபோடப்பட்டது.

அதன்பின்னரான உக்கிரமான போர் இலங கைப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் திருகோணமலை மாவிலையாற்றில் தொடங்கி முள்ளிவாய்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்பு இலங்கையில் பல இடங்களிலும் சிங்கள மக்கள் பால் சோறும் கட்டச் சம்பலும் கொடுத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபோது வடக்கு கிழக்கில் உள்ள காத்தான்குடி, ஒட்டமாவடி, ஏறாவூர், கல்முனை, மருதமுனை, நிந்தவூர், பொத்துவில், மூதூர், மன்னார், என எல்லா இடங்களிலும் முஷ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பல முஷ்லிம்மக களும் வர்தகர்களும் இராணுவ வெற்றியை கொண்டாடினர் அப்போது வடக்கு கிழக்கு மக்கள் தமது உறவுகளை பலிகொடுத்து ஏங்கித்தவித்த காலம் இணைந்து வாழ்ந்த தமிழ் முஷ்லிம் உறவுகளில் இந்த் செயல் இன்னும் தமிழ்மக்களின் மனதில் கசப்புணர்வுகளை தொற்றுவித்தன.

விடுதலைப்புலிகளின் மௌனத்திற்கு பின்னரான காலப்பகுதியில 2010, தொடக்கம் இன்று வரை தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சுயநிரணய அரசியல் தீர்வை பெறும் நோக்கில் தமிழ் முஷ்லிம் அரசியல் செயல்பாடுகள் இருக்கவேண்டும் எனவும் அப்படியான ஒரு அரசியல் யாப்பு திருத்தமே உகந்தது என்ற கொள்கையை அடிப்படையாக பல தடவை நாம் வலியுறுத்தியுள்ளொம்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை கூட தரம் உயர்த்துவதற்கு முஷ்லிம் அரசியல் தலைவர்களின் சுயலாப அரசியல்தானே காரணம் என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவர்.

வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் பலமே முஷ்லிம் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் என்ற உண்மையை குறிகிய அரசில் லாபம் கொண்ட முஷ்லிம் அரசியல் தலைவர்கள் இனியாவது உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே முஷ்லிம் மக்களின் இருப்பும் தமிழ் மக்களின் இருப்பும் வடக்கு கிழக்குல் பாதுகாப்புடன் உறுதிப்படுத்தப்படும் இதனை உணர்ந்து அந்த அடிப்படையில் தமிழ் தலைவர்களைடன் பேசுவதற்கு முஷ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும்.

அதைவிட்டு அன்றாட பிரசரசனைகளைக்காக மட்டும் தமிழ்முஷ்லிம் தலைவர்கள் ஒன்றுபடுவது்நிரந்தர் தீர்வாக அமையாது தமிழ்தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்களின் சுயநிரணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதே எனவும் மேலும் கூறினார்.
 

https://www.meenagam.com/தமிழ்தேசி-தலைவர்களின்-கோ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.