Jump to content

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவென்றால் சுமத்திரனால் எந்த ஒரு விடிவையும்  தமிழருக்கு தரமுடியாது என்ற உண்மையை   ஆர்ணல்ட்டு விளங்கி கொண்டார் அதுதான் உண்மை .

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதற்கு ஒரு கிறீத்துவன்/கரையாரச் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது ஏற்புடையதன்று" என்று யாழ் வர்த்தக சம்மேளனம், வலம்புரி பத்திரிகை, மறவன் பலவு சச்சியின் சைவ மகாசபை(?) என்பன மிகவும் வெளிப்படையாகவே ட்தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ஆர்ணல்ட் என்பவருக் கெதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தனைவருடங்களாக ஆனோல்ட் முதல்வராக இருந்த போது வராத குற்றச்சாட்டு இப்போ எழுவதன் மர்மம் என்னவோ? சுமந்திரன் இவ்வளவு காலமும் கட்சியின் பேச்சாளராக இருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். முன்மொழிந்த பெயரும் ஒரு கிறிஸ்தவப்பெயர். ஒரே ஒரு வாக்கால் அதுவும் சரியான முறையை கைகொள்ளாததால் ஏற்பட்டது.  இதைப்போய் இவ்வளவு பெரிதுபடுத்துவதன் நோக்கம்: ஒரு மத பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்தின் திட்டத்தை நிறைவேற்றவும்,  அதற்கு ஆதரவான  சுமந்திரனின்  செயற்பாடுகளை நிஞாயப்படுத்தவும்  இக்கருத்து வலிந்து இங்கு சேர்க்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இத்தனைவருடங்களாக ஆனோல்ட் முதல்வராக இருந்த போது வராத குற்றச்சாட்டு இப்போ எழுவதன் மர்மம் என்னவோ? சுமந்திரன் இவ்வளவு காலமும் கட்சியின் பேச்சாளராக இருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். முன்மொழிந்த பெயரும் ஒரு கிறிஸ்தவப்பெயர். ஒரே ஒரு வாக்கால் அதுவும் சரியான முறையை கைகொள்ளாததால் ஏற்பட்டது.  இதைப்போய் இவ்வளவு பெரிதுபடுத்துவதன் நோக்கம்: ஒரு மத பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்தின் திட்டத்தை நிறைவேற்றவும்,  அதற்கு ஆதரவான  சுமந்திரனின்  செயற்பாடுகளை நிஞாயப்படுத்தவும்  இக்கருத்து வலிந்து இங்கு சேர்க்கப்படுகிறது. 

என்னால் கூறப்பட்டவை அவ்வளவும் Facts.

புதிதாகக் கட்டப்பட்ட வளைவும் அதன் பின்னால் உள்ள நோக்கமும் தொடர்பாக எனது அவதானிப்புக்களை குறிப்பிட்டுள்ளேன். எனது அவதானிப்புக்கள் பிழை என்றால் அதனை மறுதலியுங்கள்.

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

1) உங்களுக்கு யாழ் நகரமோ அல்லது அதனை சூழவுள்ள அரசியலோ எள்ளளவும் தெரியாது என அர்த்தப்படும்.

2) அல்லது, என்னால் கூறப்பட்ட விடயங்களை உங்களால் நிராகரிக்க முடியாமல் விதண்டாவாதம் கதைக்கிறீர்கள். .  என முடியும்.

என்ன சொல்லப் போகிறீர்கள்.. ?

🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

பார ஊர்திகள் பெட்டிகள் வளைவைச் சேதப்படுத்தும்போது தமிழர் கட்டிக் காத்த கலாச்சார பாரம்படியங்களும் சேதப்படுத்தப்படுவதாக அர்த்தமாகிவிடாதா.. ?

உயரத்தை தாழ்த்திக் கட்டியது தமிழர் கட்டிக்காத்த கலாச்சார பாரம்பரியங்கள் தரம் தாழ்ந்துவிட்டன என்பதை சூசகமாக காட்டுவதற்காக இருக்குமோ.. 

கட்டிய மேசனும், மேஸ்திரியும், அதனை வடிவமைத்த வரைஞர், பொறியியலாளர் ஆகியோர் திட்டமிட்டே இதனைச் செய்தார்களா என்று சந்தேகிக்கிறேன். அவர்களின் பின்னணியை தோண்டினால் விடை கிடைக்கும்.. 

😀

(எனது இக் கருத்து தீக் குஞ்சுக்கானது மட்டுமே. வேறு எவருக்கானதும் அல்ல)

Link to comment
Share on other sites

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

உண்மை.

ஆனால் இவர்களால்(?) காட்டப்படும் வன்மமும், துவேசமும், வெறுப்பும் மேலும் தமிழரிடையே ஆளமான பிளவுகளை உண்டாக்கும். அது காலங்காலமாக நீடிக்கும். (அதுவே சிங்களத்திற்கு சாதகமாக மாறும்)

[இது(?) யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 😀]

தமிழர்களைத் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய நிலை வந்தால் பிளவுகள் காலக்கிரமத்தில் அழிந்துபோகும். தமிழர்களின் விடுதலைப் பேராட்டம் ஆரம்பமான வேளையில் நூற்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோற்றம் கொண்டிருந்தன. பிரபாகரன் படையணிகள் தங்கள் செயற்பாட்டில் மேலோங்கியபோது அனைத்தும் அழிந்து சில இயக்கங்களே பிளவுபட்டு நின்றன. அத்துடன் பிரபாகரன் படைப்பலம் சிங்கள அரசுக்குச் சமமான பலத்துக்கு வந்தபோது பிளவுபட்டிருந்த இயக்கங்களும், அந்தப் படைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவோ அன்றி அதனுடன் இணையவோ முன்வந்ததை மறுக்க முடியாது. இந்தியாவும் அதனுடன் இணைந்த நாடுகளும் மேற்கொண்ட வஞ்சகத்தால், போராட்டம் வெற்றிபெறாது ஒடுங்கித் தமிழர்கள் ஆட்சி செய்யமுடியாத நிலை ஏற்பட்டதும் பிளவுகள் மீண்டும் பல்கிப் பெருகி புதிய தமிழ்த் தலைமைகளும் உருவாகியதுதான் வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் காத்தான் குடி நகரை வரவேற்கும் வளைவு மஞ்சந்தொடுவாயில் அமைக்க முனைந்தார் கிஸ்புல்லா அதை தடுத்து காத்தான் குடிக்குள் அமைக்க கடும் அமைக்க வேண்டுமென பல வாதங்கள் நடந்தது இறுதியில் காத்தான் குடி எல்லைக்குள் அமைக்கப்பட்டது .பிள்ளையான் இருந்த காலத்தில்

இது போன்ற பல வளைவுகள் பல ஊரில் அமைந்திருக்கிறது இது யாழில் அமைவதிலும் மகிழ்ச்சி ஒரு குறுப்புவரும் இதை கட்டின காசுக்கு நாலு ஏழை சனத்துக்கு சாப்பாடு கொடுத்து இருக்கலாமென .

விரைவில் காரைதீவிலும் அமைய இருக்கிறது நிந்தவூர் எல்லையில்  என செய்தியில் படித்த நினைவில்     

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

அவனவனுக்கு அந்தந்த நினைப்புத்தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

 

நான் 4 கோடியில் தனது வீதியில் வளைவு கட்டியவரை சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

இந்த வழவழ கொளகொள பேச்சுத்தானே வேண்டாம் ..என்பது

நேராகவே கூறுங்கள்.. துணிவிருந்தால்.. ☹️

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ ஆதிக்க அரிப்பை தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, விசுகு said:

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

மன்னிக்கவும்.

என்னை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்டேன். 🙏 சாமியோவ்

Link to comment
Share on other sites

19 hours ago, Kapithan said:

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

தயவு செய்து என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்... 

59 minutes ago, nedukkalapoovan said:

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ . . ஆதிக்க அரிப்பை .....தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது..

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ஆனால் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் தேடிப் பார்த்து வாசியுங்கள். அவர் தமிழ், சைவ சமயம் தவிர்த்து வேறு எதனை முன்னிலைப்படுத்தி உறுதிப்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியும். 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.