Jump to content

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா அங்கு எத்தனையோ சனம் அன்றாடம் சீவிக்கவே முடியாத நிலையிலிருக்கும் போதும் வளைவு வேணும்..
✂️

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

அசிங்கம் 🤮

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

8 minutes ago, யாயினி said:

ஆமா அங்கு எத்தனையோ சனம் அன்றாடம் சீவிக்கவே முடியாத நிலையிலிருக்கும் போதும் வளைவு வேணும்..
✂️

அரசாங்கம் எதற்கு? 🔪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வளைவு நன்றாக பிடித்து இருக்கிறது 
யாழ்ப்பாணம் சைவர்களால் நிறைந்த நகரம் தவிர 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகன் கோவிலை கொண்ட ஊர் 
அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் இப்படி அமைவது சிறப்பாகவே இருக்கிறது. 

இங்கு 5 பக்கம் பலரும் எழுதி தள்ளி இருக்கிறார்கள் 
அதில் ஏன் இந்த வளைவு பிழையானது என்பதுக்கு ஏதும் 
ஆக்கபூர்வமான கருத்து ஒன்றும் இல்லை ... ஒரே கருத்து 

இதை கஸ்ரபட்டவர்களுக்கு கொடுத்தால்?
அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ..... உண்மைதான்.

அதற்காக சமகால பணிகளையும் தள்ளிவைக்க முடியாது 
எல்லாமும் ஒரு சமாந்தரமாக செயற்படுத்த வேண்டும் அதுவே ஒரு சமூகத்தின் 
முன்னேற்றம் ஆகும். இந்த இடைவெளிகளை நாளை 
யாழ் நாகருக்கே சம்மந்தம் இல்லாத ஒரு வளைவு பின்னாளில் 
தமிழருக்கு புரியாத மொழியில் கூட அமையலாம்.

கோவில்கள் கட்டுவதுக்கு தனிப்பட நான் எதிரானவன் 
அதே நேரம் எமது காலத்தில் ஒரு பெரிய தலம் ஒன்றை 
தமிழர்களின் கட்டிட அமைவோடு கட்டாது செல்கிறோம் 
தமிழர் வரலாறில் அதிக செல்வ செழிப்புடன் வாழும் முதல் தலைமுறை நாமாக இருந்தும் 
என்ற மன குறை எனக்கு எப்போதும் உண்டு. 

புலம்பெயர் ஈழ தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வவுனியாவில் (அது பறிபோகும் முன்பு)
உலகே வியந்து பார்க்கும் என்றும் அழியாத ஒரு தமிழர் சார்ந்த ஒரு 
கட்டிடத்தை நிறுவ வேண்டும் ... நாம் எல்லோரும் நினைத்தால் 
எங்களின் வெறும் ஒரு மாத சம்பளத்தில் அது கைகூட கூடியதும் கூட.

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

அரசாங்கம் எதற்கு? 🔪

அப்ப முருகன் எமது முப்பாட்டன். அதை வட இந்தியர்கள் திருடிவிட்டார்கள் என்று கூறி அதை மீட்க போராட போவதாக கூறியது  புலுடாவா? அல்லது வட இந்திய ஸ்கந்தபுராண கலாச்சாரத்தின் வடிவம் தான்  முருகன்  என்பதை நீங்கள் உட்பட யாழ்மக்கள் ஏற்றுக்கொண்டாது தான் உண்மையா?   

Link to comment
Share on other sites

47 minutes ago, குமாரசாமி said:

உலகில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வாழ்வது கஸ்டம்.பெரும்பான்மையான வடபகுதி மக்களுக்கு அது பிடித்திருக்கு.
உங்களுக்கு அசிங்கம்  அவ்வூர் மக்களுக்கு சிங்கம்.

சிங்கள அதிகார வர்க்கத்துக்கும் இதுதான் பிடிக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பார்கள், இதற்க்கு நல்லதரவு வழங்குவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தபுராணத்தைக் கட்டிக்காக்கும் அடியார்களின் பகட்டான வளைவுடன் வரவேற்கும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு நான் இதுவரை போகவில்லை. ஆனால் எளியவர்கள் கூடும் அன்னதானக் கந்தன் உறைந்திருக்கும் சந்நிதி கோயிலுக்கு திருவிழா காலங்களிலும், திருவிழா இல்லாத காலங்களிலும் அடிக்கடி போயிருக்கின்றேன். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

எனக்கு வளைவு நன்றாக பிடித்து இருக்கிறது 
யாழ்ப்பாணம் சைவர்களால் நிறைந்த நகரம் தவிர 
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் முருகன் கோவிலை கொண்ட ஊர் 
அந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் இப்படி அமைவது சிறப்பாகவே இருக்கிறது. 

இங்கு 5 பக்கம் பலரும் எழுதி தள்ளி இருக்கிறார்கள் 
அதில் ஏன் இந்த வளைவு பிழையானது என்பதுக்கு ஏதும் 
ஆக்கபூர்வமான கருத்து ஒன்றும் இல்லை ... ஒரே கருத்து 

இதை கஸ்ரபட்டவர்களுக்கு கொடுத்தால்?
அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் ..... உண்மைதான்.

அதற்காக சமகால பணிகளையும் தள்ளிவைக்க முடியாது 
எல்லாமும் ஒரு சமாந்தரமாக செயற்படுத்த வேண்டும் அதுவே ஒரு சமூகத்தின் 
முன்னேற்றம் ஆகும். இந்த இடைவெளிகளை நாளை 
யாழ் நாகருக்கே சம்மந்தம் இல்லாத ஒரு வளைவு பின்னாளில் 
தமிழருக்கு புரியாத மொழியில் கூட அமையலாம்.

கோவில்கள் கட்டுவதுக்கு தனிப்பட நான் எதிரானவன் 
அதே நேரம் எமது காலத்தில் ஒரு பெரிய தலம் ஒன்றை 
தமிழர்களின் கட்டிட அமைவோடு கட்டாது செல்கிறோம் 
தமிழர் வரலாறில் அதிக செல்வ செழிப்புடன் வாழும் முதல் தலைமுறை நாமாக இருந்தும் 
என்ற மன குறை எனக்கு எப்போதும் உண்டு. 

புலம்பெயர் ஈழ தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வவுனியாவில் (அது பறிபோகும் முன்பு)
உலகே வியந்து பார்க்கும் என்றும் அழியாத ஒரு தமிழர் சார்ந்த ஒரு 
கட்டிடத்தை நிறுவ வேண்டும் ... நாம் எல்லோரும் நினைத்தால் 
எங்களின் வெறும் ஒரு மாத சம்பளத்தில் அது கைகூட கூடியதும் கூட.

ஐயோ ஐயோ... 🤣🤣🤣

ஏன் மருதர் ஐந்து பக்கங்கள் என எழுதியிருக்கிறீர்கள் ஆனால் ஒன்றையும் வாசிக்கவில்லை போல்...

போங்கோ போங்கோ... போய் வடிவா ஆற அமர இருந்து வாசித்துவிட்டு வாங்கோ.. பிறகு வடிவாக் கதைப்போம்.. சரியே.. 😀

2 hours ago, குமாரசாமி said:

 

அரசாங்கம் எதற்கு? 🔪

எனக்கு நம்பிக்கை இல்ல. நீங்க விதண்டாவாதத்திற்கு எழுதியிருக்கிறீங்க. உங்களுக்கே தெரியும் இப்பிடி எழுதக் கூடாது எண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

சீண்டுவதற்காக தொடர்ச்சியாக எழுதுவது போல தென்படுகிறது.. 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சீண்டுவதற்காக தொடர்ச்சியாக எழுதுவது போல தென்படுகிறது.. 😀

 

5 பக்கங்களையும் வாசிக்கவில்லையோ😆.

Link to comment
Share on other sites

17 minutes ago, MEERA said:

திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது...

முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏🙏

முருகனுக்கு இல்லையப்பா ஸகந்தசுவாமிக்கு அரோகரா என்று சொல்லுங்கப்பா. 

புதுவையாரின்  வரியில்  வர்ணராமேஸ்வரன்  “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்- தமிழ் தெய்வமான கந்தன் உந்தன் வீதி படுத்தேன் என்று” மனமுருகி பாடிய பாடலை புரியாமல் இருந்த ஸ்கந்த சுவாமிக்கு அரோகரா

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் எங்கள்வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன் 

இந்த தமிழ் பாடலை கேட்டு மனமுருகாதவர்கள் இல்லை என்று சொல்லலாம் ஆனால்.... ஸ்கந்தசாமிக்கு சமஸகிரதம் மட்டும் தான் புரிந்தது. தமிழ் புரியவில்லை. 

அதனால்............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

முருகனுக்கு இல்லையப்பா ஸகந்தசுவாமிக்கு அரோகரா என்று சொல்லுங்கப்பா. 

புதுவையாரின்  வரியில்  வர்ணராமேஸ்வரன்  “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்- தமிழ் தெய்வமான கந்தன் உந்தன் வீதி படுத்தேன் என்று” மனமுருகி பாடிய பாடலை புரியாமல் இருந்த ஸ்கந்த சுவாமிக்கு அரோகரா

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் எங்கள்வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன் 

இந்த தமிழ் பாடலை கேட்டு மனமுருகாதவர்கள் இல்லை என்று சொல்லலாம் ஆனால்.... ஸ்கந்தசாமிக்கு சமஸகிரதம் மட்டும் தான் புரிந்தது. தமிழ் புரியவில்லை. 

அதனால்............

 

நல்லூர் கந்தனுக்கு அரோகரா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

5 பக்கங்களையும் வாசிக்கவில்லையோ😆.

வளைவு கட்டுவதற்கு பின்னாலுள்ள முடை நாற்றத்தை வெளிப்படுத்தியது  யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் ஐந்து பக்கங்களையும் வாசிக்காதது யார் என்றுயாழ் களத்தை வாசிப்பவர்களுக்குப் புரியும்... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

வளைவு கட்டுவதற்கு பின்னாலுள்ள முடை நாற்றத்தை வெளிப்படுத்தியது  யார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் ஐந்து பக்கங்களையும் வாசிக்காதது யார் என்றுயாழ் களத்தை வாசிப்பவர்களுக்குப் புரியும்... 😂

இந்தியாதானே......😂😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

இந்தியாதானே......😂😂😂

 

அப்போ முடைநாற்றம் என்பது உண்மை என்பதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. 😂

நன்றிகள் பல....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அப்போ முடைநாற்றம் என்பது உண்மை என்பதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. 😂

நன்றிகள் பல....😀

அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் இந்தியாவை தான் சொல்வீர்கள் என்று தெரிந்தே எழுதினேன்.

உங்களை பொறுத்தவரை யாழில் நடைபெறுவதெல்லாம் இந்தியாவின் சதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் இந்தியாவை தான் சொல்வீர்கள் என்று தெரிந்தே எழுதினேன்.

உங்களை பொறுத்தவரை யாழில் நடைபெறுவதெல்லாம் இந்தியாவின் சதி.

ஹாஹா.. 🤣🤣🤣

நிச்சயம் இத்திரியை நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

முழுவதுமாக வாசியுங்கள். தலைப்பைப் பார்த்து கருத்தெழுதாதீர்கள். (நானும் சில நேரங்களில் அப்படித்தான்.. 😂)

சந்திப்போம்.. Bye. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஹாஹா.. 🤣🤣🤣

நிச்சயம் இத்திரியை நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

முழுவதுமாக வாசியுங்கள். தலைப்பைப் பார்த்து கருத்தெழுதாதீர்கள். (நானும் சில நேரங்களில் அப்படித்தான்.. 😂)

சந்திப்போம்.. Bye. 😀

எல்லாம் வாசித்து விட்டே இறங்கினேன்.

வளைவு இனிதே கட்டி முடிக்கப்பட்டது. சுபம்.

நன்றி வணக்கம்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

எல்லாம் வாசித்து விட்டே இறங்கினேன்.

வளைவு இனிதே கட்டி முடிக்கப்பட்டது. சுபம்.

நன்றி வணக்கம்🙏

சுபம்..👍

ஆனால் செம்மணி என்றவுடன் உங்களுக்கு நினைவிற்கு வருவதென்ன.. 🤥

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.