Jump to content

பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்! – Tamiltv.lk

பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது!

பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அவரது சிறந்த சேவைகளுக்காக CBE விருது பெறவுள்ளார்.

பேராசிரியர் Edirisinghe, சுகாதாரத்துறையில் மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய முறைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளார்.

மயக்க மருந்து, Perioperative மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் ஆற்றிய சேவைகளுக்காக பேராசிரியர் Ramani Moonesinghe-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

Gajan Wallooppillai, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றமைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக OBE விருது பெறுகிறார்.

நுண்ணுயிரியல், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, குறிப்பாக நடவடிக்கைளின் போது ஆற்றிய சேவைகளுக்காக Dr Shikandhini Kanagasundrem-இற்கு OBE விருது வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக Mohamed Hazrath Haleem Ossman-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

http://athavannews.com/உயரிய-கௌரவ-விருது-பெரும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெறுவோருக்கு வாழ்த்து.

CBE - Commander of the British Empire. இதற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியானதாக படவில்லை.

On 7/1/2021 at 04:38, தமிழ் சிறி said:

பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

விருது பெறுவோருக்கு வாழ்த்து.

CBE - Commander of the British Empire. இதற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியானதாக படவில்லை.

தகவலுக்கு... நன்றி கோசான். :)

வர, வர... ஆதவன் நியூஸ்காரர்... கன மொழிபெயர்ப்பு பிழை, எழுத்துப் பிழை,
முற்றுப் புள்ளி, கொமா... போன்றவைகள், போடாமல் எழுதுகிறார்கள். :grin:

---------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு... நன்றி கோசான். :)

வர, வர... ஆதவன் நியூஸ்காரர்... கன மொழிபெயர்ப்பு பிழை, எழுத்துப் பிழை,
முற்றுப் புள்ளி, கொமா... போன்றவைகள், போடாமல் எழுதுகிறார்கள். :grin:

---------------------

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

மரண அறிவித்தல்... வரும், ஒரு இணையத்தை தவிர....
மற்றையவர்களுக்கு, வருமானம் பெரும்படியாக வர, வாய்பில்லை.

அப்படி இருந்தும்.. பொழுது போக்கிற்காகவும், 
தமது பெயரை.. இணைய உலகில் வரச் செய்வதற்காகவும், 
இப்படி... பல செய்தித் தளங்களை நடத்துகிறார்கள் என்று  நினைக்கின்றேன்.

அதுகும்... ஒரு வித, மன நோய்  என்பதில், சந்தேகமில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குடிசை தொழில் போல் ஆகிவிட்டது தமிழ் செய்தி இணையங்கள் .

மைக்குக்கு முன்னாலை நிண்டவன் எல்லாம் பேச்சாளன் ஆகின மாதிரி...
இன்ரநெற் வசதி உள்ளவனெல்லாம் ஊடகவியளாராயும் அரசியல் ஆய்வாளராயும் உருவெடுத்து உலாவுதுகள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் வட் எ விருது.

கொவிட்- 19 பிடிச்சிடுமோ என்று ஓடி ஒளிச்சிருக்கும் ராணி எங்க.. கொவிட்-19 நோயாளிகளோடு கிடந்து மாரடிக்கும் சொறீலங்கா கூலிகள் எங்க...

இதுவரை.. கொவிட்-19 கண்டு உயிர்நீத்த மக்களுக்கு ராணியின் பதில் என்ன...??????!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்.. 1300 மரணங்கள். இரண்டாம் உலகப் போரில் கூட இப்படி ஒரு இழப்பை பிரிட்டன் சந்திருக்குமோ தெரியாது. இவை தொடர்பில் ராணி மெளனம். இதில 95 வயசு பிறந்த நாள் கொண்டாட்டம் வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அதுகும்... ஒரு வித, மன நோய்  என்பதில், சந்தேகமில்லை.

இதைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது .

கொஞ்சம் வித்தியாசமாய் புதிய கட்டுரைகளோ ஒன்றும் கிடையாது மற்றவர்கள் போடுவதை அப்படியே அச்சு  பிசாகாமல் செய்கிறார்கள் செத்த வீட்டு இணையமும் தமிழ்பிபிசி போடுவதை கொப்பி பண்ணி தமிழ் பிபிசி என்றே அடியில் போடுகிறார்கள் இதுக்குள் தமிழ் பிபிசி இங்கிலாந்து வரிப்பணத்தில் கிந்தியரக்ளுக்கான தமிழர்களுக்கு எதிரான ஒருவிதமான நுண்ணரசியல் செய்திகள் கட்டுரைகளை வரைகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

ராணியும் சரியான விகிதாசாரத்தைப் பேணியுள்ளார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2021 at 12:15, colomban said:

விருது பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.

க‌வனிக்க வேண்டும் இதில் மூன்று சிங்களவர்கள் உள்ளார்கள்.

இன்னும் சிங்களவன் படிக்காதவன் / முட்டாள் என்று தமிழர்கள் அவர்களை திட்டுகின்றார்கள்.  

ஓம் அதே தான் அவனை மோடயன் என்று சொல்லி மோடையனாவது நம்மவன் 

 

19 hours ago, ரதி said:

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 

யாழ்கள சனம் கன பேர் இருக்கு லண்டனில ஒரு சனத்தின்ற பெயரையும் காணலயே 🤭

Link to comment
Share on other sites

விரக்தியில் உறைந்துகிடக்கிறது தமிழ் சனம், அதனிடம் உயர்வை எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்ல.😵 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎01‎-‎2021 at 16:03, தனிக்காட்டு ராஜா said:

 

 

யாழ்கள சனம் கன பேர் இருக்கு லண்டனில ஒரு சனத்தின்ற பெயரையும் காணலயே 🤭

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 

உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

நானும் ,  நெடுக்கர் எப்படியாவது இப்படி ஒரு விருதை பெறுவார் என காத்துகிட்டு கிடக்கன்🙂 
 

Vadivelu Super Hit Silambam Fight Comedy | Kovil | Charlie - YouTube

 

18 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

இந்த சீன் கண் முன்ன வந்து போகுது சைக் எனக்கு மட்டும் தானோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎01‎-‎2021 at 22:16, குமாரசாமி said:

உங்களுக்கு அந்த பச்சை பாலகனோடை தனகுப்படாட்டில் பத்தியப்படாது...என்ன? 😂

 

On ‎12‎-‎01‎-‎2021 at 16:39, தனிக்காட்டு ராஜா said:

Vadivelu Super Hit Silambam Fight Comedy | Kovil | Charlie - YouTube

 

இந்த சீன் கண் முன்ன வந்து போகுது சைக் எனக்கு மட்டும் தானோ 

உண்மையிலேயே அவர் ஒரு ஆராய்சி செய்தார் ...திருமணம் முடித்ததும் விட்டுட்டாரோ தெரியவில்லை :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.