யூகேயின் தற்போதைய கொவிட் கட்டுப்பாடுகள் - தமிழ் உட்பட்ட தெற்காசிய மொழிகளில் விளக்கம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று! இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். http://athavannews.com/தமிழக-ஆளுநர்-தேசியக்கொடி/ -
By Robinson cruso · Posted
அது எங்களுக்கும் தெரியும். டக்ளஸ் ஐயா பேசிக்கொண்டிருக்கிறார். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி இன்று! வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர். இதனையொட்டி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்தியா முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளின் குறித்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மும்பையில் விளம்பரத்துக்காகவே விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பையில் ராஜ்பவன் நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்த அவர்கள் கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/விவசாயிகளின்-ட்ராக்டர்-ப/ -
By Robinson cruso · Posted
மண்டையன் சுரசைபற்றிய மிக சரியான , உண்மையான , ஆணித்தரமான கருத்து. அரசியல் விபச்சாரி. -
அன்பார்ந்த வாக்காளப் பெருமகனே, அதென்னமோ நீங்க சொல்லுறது உண்மதான். உன்னாணப் பாருங்கோ, சுமந்திரன் அப்பிடிச் சொன்னவரெண்டோ சொல்லேல்லயெண்டோ நான் ஒண்டுமே சொல்லேல்ல. ஆனா, அந்தச் செய்தி உண்மையா எண்டு வடிவா, கவனமாப் பாருங்கோ. ஏனெண்டா உந்தச் சேதிய நான் வேற எவடமும் பாக்கேல்ல கண்டியளோ. சேதி உண்மயெண்டா நீர் ஏசுறது சரிதான். ஆனா, செய்தி பொய்யெண்டா, பிறகு நாங்க தலய தொங்கவல்லோ போடோணும் வம்புடன் டவுட்டுக் கந்தர் 🤘
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.