Jump to content

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டது; சட்டபூர்வ தூபிக்கு அமைச்சரவை பத்திரம்: டக்ளஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும் என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின் போதிய ஒத்துழைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/167123/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன பொதுத்தூபி.. சிங்கள இராணுவத்துக்கு நந்திக்கடலில்.. ஒரு தூபி இருக்குது. அதையும் இடியன்..*****

சிங்களப் பல்கலைக்கழகங்களில் இராணுவத் தளபதிகளுக்கு ஸ்தூபி.. ஜே வி பிக்கு தூபி.. ஆனால்.. தமிழர்களின் இழப்பை மட்டும்.. பொதுவில வைக்கப் போகுதாம் *** *****. 

**** ****. 

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும். யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வழங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக சமூகம் சார்ந்து உயிர் நீர்த்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக வளாக எல்லைக்குள் தூபி அமைக்க எவனை அனுமதி கேக்கனும்.

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

 

2 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக வளாகம் என்பது நன்கொடையாக வளங்கப்பட்ட பூமி. தமிழரின் சொத்து. சிங்கள அரசின் சொத்தல்ல.. அனுமதி வாங்க. 

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

 

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

 

 

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

உங்களுடைய வீடு சிங்களவரின் சொத்தல்ல. Kapithan ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டில் உள்ளவற்றை அள்ளிக்கொண்டு போக உங்கள் அனுமதி தேவையா இல்லையா? 

 

யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் ஐநா பரிந்துரையின் பின்னான பரிந்துரையின் பேரில் தான் இந்த தூபியை அமைக்க.. மைத்திரி - ரணில் அரசே இடமளித்தது.

மேலும்... என் வீட்டில் என் வளவுக்குள் நான் நினைத்ததை கட்டவும் வைக்கவும் கோத்தா மகிந்தவிடம் என்னத்துக்கு அனுமதி பெற வேண்டும்.

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

சாயம் வெழுத்த கொதி இன்னும் ஆறவில்லை போலும்.. 😂😂

எங்களுக்கு - உங்களுக்கு, நாங்கள் —- என்ன பெயரில் எழுதினாலும், எல்லாம் ஒன்றன்றோ? 😄

16 minutes ago, nedukkalapoovan said:

யு ஜி சிக்கும் இதற்கும் என்ன தொடர்பு..??!

யு ஜி சி என்பது உயர்கல்வி நிர்ணய உரித்துடைய ஒன்றே தவிர.. பல்கலைக்கழக நில புல உரிமையை கையாளும் ஒன்றல்ல. அது ஒரு நிர்வாக கட்டமைப்பே தவிர.. அரசியல் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல. யு ஜி சிக்கு இதனை இடிக்கச் சொல்லி சொல்ல என்ன சட்ட உரித்திருக்கிறது.. அப்படி என்றால்.. ஜே வி பி உட்பட்ட அமைப்புக்களின் நினைவிடங்களை எப்படி சிங்களப் பல்கலைக்கழகங்களில் அமைத்துப் பராமரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது..????!

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். யு ஜி சி வேறு, யாழ். பல்கலைக்கழக பேரவை வேறு. யாழ். பல்கலைக்கழக பேரவையை இந்தியா அதனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

யு ஜி சிக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதைத்தான் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். யாழ். பல்கலை உபவேந்தர் எடுத்த முடிவாம் இது. அவர் புத்திசாலி, நல்ல முடிவு எடுத்திருப்பதாகவே தெரிகிறது என்றே சொல்லியுள்ளார்கள். இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

மேலும் யு ஹி சி சிங்கள இராணுவத்தின் வேண்டுகோளை அடுத்து.. மனித உரிமை சட்டவாளராக இருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரை அந்தப் பணி செய்வதில் இருந்தும் தடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யு ஜி சி... தனது அதிகார வரம்புக்கு அப்பால்.. சொறீலங்கா இராணும் மற்றும் அரசின் தேவைகளுக்கு முடிவெடுக்கும் ஒரு பேரினவாதக் கட்டமைப்பாக செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். 

Guruparan-Kumaravadivel-RTI-.jpg?resize=897%2C1270&ssl=1

யு ஜி சி - சிங்கள இராணுவத் தொடர்பும்.. சிங்கள இராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்ய வரம்பு மீறிச் செயற்படுவதும் எப்போதோ அம்பலமான ஒன்றே. 

இது இப்போ..

Image may contain: one or more people, people standing and outdoor, text that says "2020.12.24 அன்று நினைவு தூபிகளை இராணுவத்தினருக்கு துணைவேந்தர் காட்டிக்கொடுத்த போது"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள்-Remembrance

பிறப்புக்கும்
இறப்புக்குமான
மானுட உனது உரிமைகளை 
கொண்டாடுவதும் நினைவு 
கூர்வதும் போன்றே 
எனது பிறப்புக்கும் 
இறப்புக்குமான
நினைவுகளை 
நான் கொண்டாடுவதை 
நினைவு கூறுவதை 
மறுக்கும் அதை அழிக்கும் 
உரிமை உனக்கில்லை.
                         -பா.உதயன் 


All human beings are born free and equal in dignity and rights
 

Link to comment
Share on other sites

நல்லது. சட்டவிரோதமாக தமிழர் பகுதிகளில் வைத்த அனைத்து பெளத்த சிலைகளையும், பெளத்த 'பன்சல' க்களையும் இதே விதத்தில் ஈபிடிபி உறுப்பினர்களும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் இடித்து நீதியை நிலை நாட்டுவார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

இந்த ஐயாவுக்கும் அதே மண்ணில் சொந்த இனத்தை சுட்டுப் பிழைக்கும் உந்தத் தாடியனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல்.. தாடிக்கு வாக்குப் போடும் ஈனத்தமிழனும் எம் மத்தியில் என்று எண்ணும் போது..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் அனுமதி கேட்க வேண்டும்.

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நினைவாலயத்தை இடித்து அழிக்கலாம்.தமிழர்கள் நெஞ்சில் கட்டியிருக்கும் நினைவாலயத்தை எப்படி அழிக்கப்போகிறீர்கள்.நேற்றைய நிகழ்வுக்கும் தமிழர் நெஞ்சில் பதியப்பட்டருக்கும்.காலம் கனிந்து வரும் போது எல்லாக்கணக்குகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

எம்மில் சில மெத்த படித்த மேதைகள், அதிகாரவர்க்கம் கையால் காட்டுவதை தலையால் நின்று செய்வதில் படு சூரர்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

யு ஜி சி பேச்சாளர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் வடக்கு தெற்கு நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பதால்.. தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில் நீங்கள் யு ஜி சி தலையிடவில்லை என்று சொல்கிறீர்கள்..??!

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

3 hours ago, கற்பகதரு said:

இந்திய பின்னணியும் அதன் தேவையும் அதில் உபவேந்தரின் பங்களிப்பு பற்றியும் யு ஜி சி எதுவும் சொல்லவில்லை. நீங்கள் இந்தியாவுக்காக தமிழர் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

Link to comment
Share on other sites

1 hour ago, Kandiah57 said:

மற்றைய  பல்கலைக்கழகங்களிலும். இதே நடைமுறை அமுலில். உண்டா?ஒரு. பனைமரத்தை வெட்ட கச்சேரியில். அனுமதி. பெற பல மாதங்கள் சென்றது.இந்ததூபியை உடைக்க அப்படி எந்த அனுமதியும் தேவையில்லையா? இலங்கை நீதிமன்றத்தில். அனுமதி பெறத்தேவையில்லயா?எல்லாம் நன்மைக்கு என்று சொல்வார்கள . இந்தச்செயலும் ஒர் சாட்சியாகயமையும் என்பது உறுதி.😜😜🤔

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது அந்த அந்த பல்கலைக்கழகங்களின் பேரவையாகும். பேரவை அங்கத்தவர்கள் உள்ளூர் சமுக பிரதிநிதிகள். இவர்களே உபவேந்தருக்கு ஆணை இடுபவர்கள். வசந்தி அரசரட்ணத்தை உபவேந்தராக ஈ.பி.டி.பி. நியமித்த காலத்தில் இருந்தே யாழ். பல்கலைக்கழக பேரவை  ஈ.பி.டி.பி. யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை சிறிலங்கா அரசின் வேண்டுகோள்களை ஈ.பி.டி.பி. யாழ். பல்கலைக்கழக பேரவை ஊடாக உபவேந்தருக்கு ஆணையிட்டு  நிறைவேற்றி வந்தது.

ஜெய்சங்கர் வந்தார் - கேட்டார், குழப்பம் ஒன்று தேவை என்றார். அல்லது கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதென்றார். சூளைமேட்டு வழக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். கேட்டதை உடனேயே செய்து காட்டினால்தானே ஆற்றல் இருப்பதை இந்தியன் நம்புவான்? செய்து காட்டிவிட்டார்கள். மீண்டும் இளைஞர்கள் சிறை செல்வார்கள், காணாமல் போவார்கள், குண்டுகள் வெடிக்கும், இந்திய இராணுவமும் பரந்தன் இராஜனும் வருவார்கள். மக்கள் உலகமெல்லாம் ஊர்வலம் போவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கற்பகதரு said:

பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது அந்த அந்த பல்கலைக்கழகங்களின் பேரவையாகும். பேரவை அங்கத்தவர்கள் உள்ளூர் சமுக பிரதிநிதிகள். இவர்களே உபவேந்தருக்கு ஆணை இடுபவர்கள். வசந்தி அரசரட்ணத்தை உபவேந்தராக ஈ.பி.டி.பி. நியமித்த காலத்தில் இருந்தே யாழ். பல்கலைக்கழக பேரவை  ஈ.பி.டி.பி. யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை சிறிலங்கா அரசின் வேண்டுகோள்களை ஈ.பி.டி.பி. யாழ். பல்கலைக்கழக பேரவை ஊடாக உபவேந்தருக்கு ஆணையிட்டு  நிறைவேற்றி வந்தது.

ஜெய்சங்கர் வந்தார் - கேட்டார், குழப்பம் ஒன்று தேவை என்றார். அல்லது கோத்தபாயவை கட்டுப்படுத்த முடியாதென்றார். சூளைமேட்டு வழக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். கேட்டதை உடனேயே செய்து காட்டினால்தானே ஆற்றல் இருப்பதை இந்தியன் நம்புவான்? செய்து காட்டிவிட்டார்கள். மீண்டும் இளைஞர்கள் சிறை செல்வார்கள், காணாமல் போவார்கள், குண்டுகள் வெடிக்கும், இந்திய இராணுவமும் பரந்தன் இராஜனும் வருவார்கள். மக்கள் உலகமெல்லாம் ஊர்வலம் போவார்கள்.

ஜெய்சங்கர் யார். யாருடன் என்னென்ன. .கதைத்தார் என்பதை எழுதவும் எனக்கும் இலங்கையில் நானகு வீடுகள் உண்டு அமச்சாரவைப்பத்திரத்தைப்பெற்று. உடைத்தாலும். என்று பயமாகவுள்ளது இரவில்  ஏன்உடைத்தார்கள்  ? உங்களுக்கு முதலே தெரியுமா உடைக்கப் பெகிறார்கள் என்று?  ஓரே நாடு பல சட்டங்கள்...ஓரே நாடு. பல சட்டங்கள.    ஓரேநாடு. பல. சட்டங்கள்....😜😜😜😜😜😜😜😜😜😜😜🤥🤥🤥🤥🤥🤥🤥❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

இப்படி யு ஜி சி “தாமே இதை இடிக்கச் சொன்னதாகச் சொல்லி உள்ள நிலையில்” என்ற செய்தியை கோடிட்டு காட்டுங்கள் பார்க்கலாம். உபவேந்தரே தீர்மானித்து செய்தார் என்றும், அவர் திறமையானவர், மேற் சொன்ன காரணத்துக்காக செய்திருக்கலாம் என்றுமே யு ஜி சி சொல்லியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

இதைப்பற்றி நெடுக்கர் ஒன்றும் எழுதவில்லையே? மீண்டும் மாணவர்களும் இளைஞர்களும் இந்திய தேவைக்காக சிறை செல்ல வேண்டும் என்றும் கொல்லப்பட வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவது தெரிகிறது. இந்த இந்திய தேவைக்காக செயற்படுவதை தொழிலாகவும் பலர் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா?

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறது

எண்டு கனபேர் சொல்லுறாங்கள் 

உமது சாயம் கரைந்து பல நாளாச்சு கற்பகதரு. 

உம்முடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 

🤮🤮

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

இவர்களுக்கு கல்லெறியாமல் விட்டால் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்.    

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவிட தகர்ப்பிற்கு காரணம் இதுவா?கலாநிதி குருபரன் விளக்கம்!

 
27668aaf-87.jpg
யாப்பாணம் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, யாழ் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பலர் குவிந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு வாய்ந்த அதிகாரி மிலேச்சத்தனமாக நடந்து கொள்வது கவலை தருவதாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட ,முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டவண்ணமுள்ளதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

அத்துடன், கோப்பாய் பொலிஸாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சடலங்கள் தகனம்-முஸ்லீம் மக்களுக்கான திட்டமிட்ட சதியே!
ஆரியின் வெற்றிக்கு பேராதரவு-தானா சேர்ந்த கூட்டமாம்!
திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை.

அதன்பின்னர், வருகைதந்த பொலிஸாரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை இன்றிரவு ஒன்பது மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

பதற்ற நிலை தொடர்ந்தவண்ணமுள்ள தருணத்தில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

08e7a9ff-7.jpg

முன்னைய உபவேந்தர் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம். தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன” என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்று தூபி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. மற்றைய தூபி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://samugammedia.com/is-this-the-reason-to-remember-mullivaikkal-dr-kuruparan-explanation/?fbclid=IwAR2EmSgv6IfizNHc724TuxtDaiySC8DIgbyfTXwAWiS0brrpUpHiCcNgAxw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இந்த சம்பவத்திற்கு புலி வக்கிரம்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

உண்மையும் அதுதான் . 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பழக்க தோசத்தில் காலைக் காலைத் தூக்கியே ஆவார்கள். மாற்ற முடியாது. ☹️

அவர்களுக்கு தெரிந்ததைத்தானே  அவர்களால்  செய்ய முடியும்.  நாமும் அவர்களைப்போல் செய்ய முடியுமா? விலத்திப்போய்க்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் வீண் நேர விரயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.