-
Tell a friend
-
Topics
-
0
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
எம்.மனோசித்ரா மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது , இந்துக்களின் விஷேட தினமான மகா சிவராத்திரி இம்மாதம் 11 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான தயார்படுத்தல்களை சிறப்பாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்து மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரால் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை | Virakesari.lk -
குடிக்க தண்ணீர் இல்லாமல் ஒரு காலம் வரும்.அப்போது தெரியும் குளங்கள் ஏரியின் அருமைகள்.
-
நல்லதொரு சமூக கதை. தொடருங்கள் புங்கை....👍🏽
-
என்ரை கடவுளே! அந்த 200 பேரின்ரை குடும்ப வாழ்க்கையை யோசிக்க தலை சுத்துது.😁
-
ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை. ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும். குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண் அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு? அங்கே. கையை...காலை....கண்ணை.....இப்படி உடல் உறுப்புகளை இழந்தவர்களும். அநேகம் பேர் உண்டு. அண்ணாவை...தம்பியை....பெற்றேரை...இப்படி உறவினர்களை இழந்தவர்களும் அநேகர் உண்டு. வீடுகள்...ஆடுகள்....மாடுகள்....வாகனங்கள் ...காணிபூமிகள்...இழந்தேரும் அநேகமுண்டு.....இங்கே மிகுந்த கஸ்டத்தின் மததியில தான் வந்து சேர்தோம். ஒரு சில வருடங்கள் இருந்து விட்டுப்போகலாம் என்று.தான் வந்தோம் .பிறகு நடத்தது எல்லாம் நாங்கள் எதிர்பார்க்காதவையாகும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.