Jump to content

இஞ்ச நானொரு புதிய உறுப்பினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, balakumar2 said:

வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன். 

வாருங்கோ, உந்தப்பக்கமா இருங்கோ. வெத்திலை போடுவியலே.... திண்ணையில  வச்சிருக்கு. போட்டுகொண்டு வாருங்கோ. 🙏

பின்ன... சொல்லுங்கோ புதினங்களை. முதலில எந்த ஊரிலை இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ.... அதுசரி.... உந்த ப்ரொபைல் படத்திலை  இருக்கிற மாதிரி, நரை, தலையில்லை தானே. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

St. Patrick's Day Gif - ID: 83658 - Gif Abyss

வணக்கம் பாலகுமார், உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது. 
உங்கள் கருத்துக்களை பதியுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட்19 சுகாதார விதிகளுக்கு அமைய வரவேற்பு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்.எதுக்கும் உள்ள வாங்க...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நாதமுனியண்ணே நீங்களே.. அட பங்காற்றா சிங்கள சிறீ... எல்லாரும் எப்பிடி இருக்கிறியள். 

யாயினி அக்காவுக்கும் ஒரு கும்பிடு

எல்லாருக்கும் வணக்கம் வச்சிட்டன்.. பேந்து, அவன விட்டிட்டன் இவன விட்டிட்டன் என்டு சண்டைக்கு வரக்கூடாது. சொல்லிப்போட்டன்


என்னைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், 
பத்து வருசம் கோதாரி விழுந்த ஒரு நாட்டில அகதியாப்போய் பட்ட அல்லோலகல்லோலம் கொஞநஞ்சமில்லை பாருங்கோ. அதுக்குப் பிறகு ஒரு நல்ல நாட்டில திரும்ப அகதியா வந்திறங்கி இருக்கிறன்.

ம்ம்.. நான் வேறொரு இணையத் தளத்தில வேறொரு பெயரில ஒரு எழுத்தாளரா அறியப்படுகிறேன். சுய விளம்பரம் கூடாது என்டபடியால ஒன்டும் பெருசாச் சொல்லுரத்துக்கு இல்லைப் பாருங்கோ. ஆ.. இன்னொரு விசயம், இது என்ர போலிப் பெயர்.. பிறகு மறைச்சுப்போட்டன் என்டு கலச்சுத் துரத்தக்கூடாது.. சொல்லிப்போட்டன் இப்பவே..  

என்னையும் படையில சேத்துக்கொள்ளுவியள் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, balakumar2 said:

நாதமுனியண்ணே நீங்களே.. அட பங்காற்றா சிங்கள சிறீ... எல்லாரும் எப்பிடி இருக்கிறியள். 

யாயினி அக்காவுக்கும் ஒரு கும்பிடு

எல்லாருக்கும் வணக்கம் வச்சிட்டன்.. பேந்து, அவன விட்டிட்டன் இவன விட்டிட்டன் என்டு சண்டைக்கு வரக்கூடாது. சொல்லிப்போட்டன்


என்னைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், 
பத்து வருசம் கோதாரி விழுந்த ஒரு நாட்டில அகதியாப்போய் பட்ட அல்லோலகல்லம் கொஞநஞ்சமில்லை பாருங்கோ. அதுக்குப் பிறகு ஒரு நல்ல நாட்டில திரும்ப அகதியா வந்திறங்கி இருக்கிறன்.

ம்ம்.. நான் வேறொரு இணையத் தளத்தில வேறொரு பெயரில ஒரு எழுத்தாளரா அறியப்படுகிறேன். சுய விளம்பரம் கூடாது என்டபடியால ஒன்டும் பெருசாச் சொல்லுரத்துக்கு இல்லைப் பாருங்கோ. ஆ.. இன்னொரு விசயம், இது என்ர போலிப் பெயர்.. பிறகு மறைச்சுப்போட்டன் என்டு கலச்சுத் துரத்தக்கூடாது.. சொல்லிப்போட்டன் இப்பவே..  

என்னையும் படையில சேத்துக்கொள்ளுவியள் தானே?

எழுத்தை பார்த்தால், இது பேய் காய், பழம் திண்டு கொட்டை போட்ட பழம் காய் வேற பேரிலை வர மாதிரி கிடக்குது... வாருங்கோ, வாருங்கோ...  😁 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான் இப்ப இருக்கிறது உந்த மப்பிள் இலைக்கரரின்ட தேசத்தில பாருங்கோ. இஞ்ச ஒரே விறைப்பாக்கிடக்குது. என்ன செய்யிறது என்டு தெரியேல. என்ர தற்குறிப்புப் படத்தில(அட உந்த நரையரின்ட படம்) பழைய நாட்டுக்காரரோட கதைக்க பாவிப்பன். வேறொன்டுமில்லை. இதோட சுய புராணம் ஓஃவ்!


 

1 minute ago, Nathamuni said:

எழுத்தை பார்த்தால், இது பேய் காய், பழம் திண்டு கொட்டை போட்ட பழம் காய் வேற பேரிலை வர மாதிரி கிடக்குது... வாருங்கோ, வாருங்கோ...  😁 🤔

எல்லாம் உங்கள் எல்லரையும் பார்த்து பார்த்துப் பழகினதுதான். உங்கள் எல்லாரின்ர 
எழுத்தையும் வாசிச்சு எனக்கும் அதுவே பழகிப் போச்சு!

Link to comment
Share on other sites

வணக்கம் பாலகுமார். நல்வரவாகட்டும்! 😊💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ. எழுதுங்கோ. 

Link to comment
Share on other sites

6 hours ago, balakumar2 said:

வணக்கம்.. நானொரு புதிய உறுப்பினர் .. ஆனால் கிடத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வாசகராக இருந்திருக்கிறேன். எனக்கும் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு அவாவின் காரணமாக நானே உறுப்பினராக பதவிப் பிரமாணம் மேற்கொள்கிறேன். 

வரலாறு முக்கியம் அமைச்சரே. வருக வருக. படையணிகள் சேர்ந்து வரவேற்கப்படுகிறீர்கள்.😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

என்னை வாசலிலேயே வந்து நின்டு கற்கண்டு  குடுத்து வரவேற்றதற்கு எல்லோருக்கும் நன்றி.😘

அடுத்து நான் வந்த விசயத்த சொல்லுறன். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் வராலாற்றில பெரிய புலியள் என்டு தெரியும். அதனால உங்கள் எல்லாரிட்டையும் உதவி கேட்டு வந்திருக்கிறன். தெரிந்ஞ்சத குடுத்து அனுப்பினியள் என்டாள் புண்ணியமா இருக்கும்.😁

 

[இத நான் நேற்று எழுதினனான். (சேர்ந்த உடன)]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

எழுத்தை பார்த்தால், இது பேய் காய், பழம் திண்டு கொட்டை போட்ட பழம் காய் வேற பேரிலை வர மாதிரி கிடக்குது... வாருங்கோ, வாருங்கோ...  😁 🤔

அதே டவுட்டு சார் எனக்கும் 

 வணக்கம் வாங்கோ சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் வாங்கோ , உங்க‌ள் வ‌ர‌வும் ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, balakumar2 said:

அடுத்து நான் வந்த விசயத்த சொல்லுறன். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் வராலாற்றில பெரிய புலியள் என்டு தெரியும். அதனால உங்கள் எல்லாரிட்டையும் உதவி கேட்டு வந்திருக்கிறன். தெரிந்ஞ்சத குடுத்து அனுப்பினியள் என்டாள் புண்ணியமா இருக்கும்

வணக்கம் வாருங்கோ!

யாழ் களம் புலிகளின் இராணுவ ரகசியங்களை அறிந்த பெரிய தளபதிகள் உலவும் இடம் என்று யாரோ கதைகட்டிவிட்டுவிட்டார்கள் போலிருக்கு!😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நல்வரவாகட்டும். 
பம்பலுக்கு எதையும் எழுதுங்கள். அரசியலுக்கு ஞாய / அநியாயத்தை (உண்மையை) எழுதுங்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமார்,

யாழில் எழுதுறாக்கள் ஒண்டில் 80களில் எஸ் ஆன ஆட்கள், அவர்களுக்கு கடைசியாக கிடைத்த தகவல் புலிகள் 50 கலிபர் வாங்கி விட்டார்கள் என்பதாம்🤣. அடுத்த குரூப் ஊரில தவ்வல்களாக இருந்து படிக்க, முடிக்க  எண்டு கொழும்புக்கு, தொடர்சியா வெளிநாட்டுக்கு எஸ்சாகி வந்த ஆட்கள்.

பலர் இன்னும் மட்டகளப்பு பக்கமே போகாதவர்கள், சிலர் 2009 க்கு பிறகு சுற்றுலாவில் கிழக்கிலங்கையை பார்த்தவர்கள்.

இங்கே நீங்கள் கேட்கும் தகவல்கள் இருக்குமா? சந்தேகம்தான்.

ஓரிருவர் உளர். அவர்கள் கண்ணில் உங்கள் திரி பட்டால் கிடைக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடுத்ததாக என்னை பன்னீர் தெளித்து வரவேற்ற மிச்சாக்களுக்கு ஒரு சொக்கிளட். அதுவும் மப்பிள்காரரின்ட சொக்கிளட். 🍫🍫
ரண்டுதான் வச்சுருக்கிறன், அடிப்படாமல் பிரிச்சு பகிர்ந்து சாப்பிடுங்கோ😁

 

1 hour ago, கிருபன் said:

வணக்கம் வாருங்கோ!

யாழ் களம் புலிகளின் இராணுவ ரகசியங்களை அறிந்த பெரிய தளபதிகள் உலவும் இடம் என்று யாரோ கதைகட்டிவிட்டுவிட்டார்கள் போலிருக்கு!😜

 

ஐயை,  
மப்பிள் தேசம் முழுக்க அப்பிடித்தான் கதையாக் கிடக்குது... நான் தேடுற தளபதிமார் இதுக்குள்ளதான் இருக்க வேணும். பாப்பம், அகப்படினமோ என்டு!
 

 

1 hour ago, Sasi_varnam said:

வணக்கம் நல்வரவாகட்டும். 
பம்பலுக்கு எதையும் எழுதுங்கள். அரசியலுக்கு ஞாய / அநியாயத்தை (உண்மையை) எழுதுங்கள். 🙏

மாத்தையா... உந்த கோதாரி அரசியலின்ர பக்கமே நான் தலைவச்சுப் படுக்கிறதில்ல.. நான் தமிழும் வரலாறும்தான் எழுதுரனான். 
அரசியல்வாதிகள் ஆரையேனும் கழுவி ஊத்தவேணுமெண்டால் ஒரு விசா வேண்டித் தாங்கோ, பாராபட்சம் பாக்காமல் கார்பிக் ஊத்தி கழுவி விடுவன்... (கார்ப்பிகையும் நானே கையோட கொண்டு வாறன்)

 

28 minutes ago, goshan_che said:

பாலகுமார்,

யாழில் எழுதுறாக்கள் ஒண்டில் 80களில் எஸ் ஆன ஆட்கள், அவர்களுக்கு கடைசியாக கிடைத்த தகவல் புலிகள் 50 கலிபர் வாங்கி விட்டார்கள் என்பதாம்🤣. அடுத்த குரூப் ஊரில தவ்வல்களாக இருந்து படிக்க, முடிக்க  எண்டு கொழும்புக்கு, தொடர்சியா வெளிநாட்டுக்கு எஸ்சாகி வந்த ஆட்கள்.

பலர் இன்னும் மட்டகளப்பு பக்கமே போகாதவர்கள், சிலர் 2009 க்கு பிறகு சுற்றுலாவில் கிழக்கிலங்கையை பார்த்தவர்கள்.

இங்கே நீங்கள் கேட்கும் தகவல்கள் இருக்குமா? சந்தேகம்தான்.

ஓரிருவர் உளர். அவர்கள் கண்ணில் உங்கள் திரி பட்டால் கிடைக்கலாம்.

 

அண்ணே அந்த தெரிஞ்ச ஆக்காளின்ட கண்ணில இந்த திரியைச் சேர்த்து விட்டியள் என்டால் உங்களுக்கு ரண்டு ரிப்பி ரிப்பி வாங்கித் தாரன்😉... 
அவை சொல்லிற்றினம் என்டால் இன்னும் ரண்டு ரிப்பி ரிப்பி! 😉😉

என்ன சொல்லிறியள்... ?

 

 

 

 

5 minutes ago, Paanch said:

வணக்கம் பாலகுமார் வாருங்கோ வரவேற்கிறோம்.

Quellbild anzeigen

தளபதி 64'ல் விஜய்யின் ஸ்டன்னிங் ஆன லுக் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்! |  CHECK OUT VIJAY'S STUNNING PICTURE WITH THALAPATHY 64 PRODUCER! - Tamil  Filmibeat

நன்றி அப்பனே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, balakumar2 said:

அடுத்ததாக என்னை பன்னீர் தெளித்து வரவேற்ற மிச்சாக்களுக்கு ஒரு சொக்கிளட். அதுவும் மப்பிள்காரரின்ட சொக்கிளட். 🍫🍫
ரண்டுதான் வச்சுருக்கிறன், அடிப்படாமல் பிரிச்சு பகிர்ந்து சாப்பிடுங்கோ😁

 

ஐயை,  
மப்பிள் தேசம் முழுக்க அப்பிடித்தான் கதையாக் கிடக்குது... நான் தேடுற தளபதிமார் இதுக்குள்ளதான் இருக்க வேணும். பாப்பம், அகப்படினமோ என்டு!
 

 

மாத்தையா... உந்த கோதாரி அரசியலின்ர பக்கமே நான் தலைவச்சுப் படுக்கிறதில்ல.. நான் தமிழும் வரலாறும்தான் எழுதுரனான். 
அரசியல்வாதிகள் ஆரையேனும் கழுவி ஊத்தவேணுமெண்டால் ஒரு விசா வேண்டித் தாங்கோ, பாராபட்சம் பாக்காமல் கார்பிக் ஊத்தி கழுவி விடுவன்... (கார்ப்பிகையும் நானே கையோட கொண்டு வாறன்)

 

அண்ணே அந்த தெரிஞ்ச ஆக்காளின்ட கண்ணில இந்த திரியைச் சேர்த்து விட்டியள் என்டால் உங்களுக்கு ரண்டு ரிப்பி ரிப்பி வாங்கித் தாரன்😉... 
அவை சொல்லிற்றினம் என்டால் இன்னும் ரண்டு ரிப்பி ரிப்பி! 😉😉

என்ன சொல்லிறியள்... ?

 

 

 

 

தளபதி 64'ல் விஜய்யின் ஸ்டன்னிங் ஆன லுக் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்! |  CHECK OUT VIJAY'S STUNNING PICTURE WITH THALAPATHY 64 PRODUCER! - Tamil  Filmibeat

நன்றி அப்பனே!

ரெண்டு டிப்பி டிப்பா? ரெண்டு பக்கற் டிப்பி டிப்பா?

டீலை வடிவா சொல்லுங்கோ🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.