Jump to content

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

 

அது அபிமானக்கொடியா 

மானக்கொடியா என்பதை  முடிவு  செய்யவேண்டியது  அதை  தாங்கி  நிற்கும்  மக்களே

உங்களால் எதையுமு  செய்யமுடியாதபோது

செய்பவர்களை 

அதை  செய்யாதே

இதை  செய் எனச்சொல்ல  எந்த  அருகதையும் கிடையாது 

என்பது தான் ஆகுக்குறைந்த ஐனநாயகப்பண்பும்  கூட.

 

அண்ணை “காமாலைக்காரனுக்கு எல்லாமே மஞ்சளா தெரியுமாம்” அது போலத் தான்.....

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

Link to comment
Share on other sites

4 minutes ago, MEERA said:

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

மீரா,  உங்களை விட நிச்சயமாக மிக  அதிகமான  ஊரவலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் கேட்டதில் எந்த குறையும் இல்லை.

கொடியை தூக்காவிட்டாலும் எல்லாரும் வந்து எங்கட பிரச்சினைகளை ஞாய பூர்வமா அணுகி தீர்ப்பார்கள் என்றும் நான் நம்பவும் இல்லை.

இப்படித்தான் கண்டியில் வாழ்த்த காலங்களில் தினமும் சாமியை கும்பிட்டு விட்டு வெளியே ரோட்டுக்கு இறங்கும் போது விபூதியை அழித்துவிட்டு போவோம். 
எதுக்கு வீண் பிரச்சினைகள், கேலிச்சொல், குத்தல் கதை.அப்படிதான் இதுவுமோ என்று தோணுகிறது.

புலிக்கொடி யாருக்கு பிரச்சினை? இலங்கை அரசாங்கத்துக்குத்தானே? அவர்களுக்கு எதிரானது தானே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்? 
கனேடிய அரசாங்கத்தால் கனடா வாழ் தமிழருக்கு ஒரு தவறு நடந்தால், அவர்கள் புலிக்கொடி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை தானே.

சிட்னியில் சிங்களவர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் சிங்கக்கொடி பிடித்தார்கள், புலிக்கொடி எரித்தார்கள்.
இந்த செய்தியை எப்படி பார்க்குறீர்கள்?

I am not convinced about this flag issue. Trying to understand the "real" ups and downs.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

மீரா,  உங்களை விட நிச்சயமாக மிக  அதிகமான  ஊரவலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.  

நீங்களாக வந்து தலையை கொடுத்ததால்.....

அந்த ஊர்வலங்களில் எந்த கொடியுடன் போனீர்கள்?

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

நீங்களாக வந்து தலையை கொடுத்ததால்.....

அந்த ஊர்வலங்களில் எந்த கொடியுடன் போனீர்கள்?

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்?

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்?

Nothing. செலவு மட்டும் தான்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

unser Führer.........................“

அவர் உங்களுடைய தலைவர் இல்லையே...

பிறகேன் நீங்கள் ஏற்கபோகிறீர்கள்?

2 minutes ago, tulpen said:

Nothing. செலவு மட்டும் தான்.😂

இது தான் உங்களின் போராட்டமா?

புலிகளுக்கு காசு கொடுத்தேன் ஐநா முன்றலில் மாதக்கணக்காகா போராடினேன் என்று இங்கு நீங்கள் எழுதியது பொய்யா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

அதே  

இதில் அடிப்பார்கள் உதைப்பார்கள் 

முறிப்பார்கள் என்று இன்றும்.

போராட்டத்தை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் அவ்வாறு தமது எண்ணக்கருவின் அடிப்படையில் அரசியல் செய்ய முற்பட்டவர்களின்  கை, கால்கள் முறிக்கப்பட்ட போது நீங்களும் நானும் மௌனமாக அதை  அங்கீகரித்தோம். ஒவ்வொரு மே தினத்திலும்  அவ்வாறு ஊர்வலம் போன பலரின்  மண்டை உடைக்கப்பட்ட சம்பவங்கள்  இந்நாட்டு மீடியாக்களில் வரும் போது கூட  நாம் அனைவரும் மெளனம் காத்தோம். அவர்கள் செய்தால் சரியாக தானே இருக்கும் என று கூட நம்பினோம்.

கொடுமை😟

Link to comment
Share on other sites

25 minutes ago, MEERA said:

unser Führer.........................“

அவர் உங்களுடைய தலைவர் இல்லையே...

பிறகேன் நீங்கள் ஏற்கபோகிறீர்கள்?

இது தான் உங்களின் போராட்டமா?

புலிகளுக்கு காசு கொடுத்தேன் ஐநா முன்றலில் மாதக்கணக்காகா போராடினேன் என்று இங்கு நீங்கள் எழுதியது பொய்யா?

மீரா, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி:    அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்? 

என்ன என்பது.

அதற்கு என்னால் தரப்பட்ட பதில் :            Nothing. செலவு மட்டும் தான்

இதில் என்ன பொய் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

மீரா, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி:    அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்? 

என்ன என்பது.

அதற்கு என்னால் தரப்பட்ட பதில் :            Nothing. செலவு மட்டும் தான்

இதில் என்ன பொய் இருக்கிறது. 

அவரை தலைவராக ஏற்காத தாங்கள்

ஏன் புலிகளுக்கு பணத்தை வழங்கினீர்கள்?

அவரை தலைவராக ஏற்றவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில் உங்களுக்கு என்ன வேலை?

இரட்டை வேடமா?

44 minutes ago, tulpen said:

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

இதை எழுதியது தாங்கள் தானே?

Link to comment
Share on other sites

Just now, MEERA said:

அவரை தலைவராக ஏற்காத தாங்கள்

ஏன் புலிகளுக்கு பணத்தை வழங்கினீர்கள்?

அவரை தலைவராக ஏற்றவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில் உங்களுக்கு என்ன வேலை?

இரட்டை வேடமா?

எனக்கு அங்கு செல்ல உரிமை உண்டு என்பதால் தான் சென்றேன்.  அந்த உரிமையுடன் பங்களித்தேன். அது எனது பிரச்சனை. அதை  ஏன் அங்கு சென்றேன் என்ற தனிப்பட்ட கேள்வியை  என்னிடம் கேட்கும் உரிமையை உங்களுக்கு தந்த‍து யார்? உங்களுக்கு அந்த உரிமை இல்லை  என்பதால்  உங்களது இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய எந்த கட்டபாடும் எனக்கு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

எனக்கு அங்கு செல்ல உரிமை உண்டு என்பதால் தான் சென்றேன்.  அந்த உரிமையுடன் பங்களித்தேன். அது எனது பிரச்சனை. அதை  ஏன் அங்கு சென்றேன் என்ற தனிப்பட்ட கேள்வியை  என்னிடம் கேட்கும் உரிமையை உங்களுக்கு தந்த‍து யார்? உங்களுக்கு அந்த உரிமை இல்லை  என்பதால்  உங்களது இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய எந்த கட்டபாடும் எனக்கு இல்லை. 

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

Link to comment
Share on other sites

19 minutes ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

பொதுவான அரசியல் கருத்தை பொது தளத்தில் எழுப்புவதற்கும் ஒரு தனி நபரை பார்த்து ஏன் அங்கு போனீர்கள்? உங்களுக்கு அங்கு என்ன வேலை என்று கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இல்லையா? 

யாழ் இணையம்  அந்த உரிமையை எனக்கு தந்த‍து. யாழ் களம் தந்த உரிமையை வைத்து பொதுவான அரசியல் கருத்துகளை வைக்கிறேன். பொது அரசியல் விடயங்கள் பற்றி எனது கருத்துக்களை வைக்கும் உரிமை எனக்கு உண்டு. உங்களுக்கும் யாழ் இணையம் பொது விடயங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையை தந்துள்ளது.  தனிப்பட்ட விடயங்களை பற்றி அல்ல. 

இங்கு ஒரு இரட்டை வேடமும் இல்லை.வெளிப்படையாக எனது கருத்துகளை  யாழ்களத்தில் தெரிவிக்கிறேன். மீரா என்ற தனி நபர் மீது வசை மாரி பொழியும் உரிமையோ அவரின் தனிப்பட்ட விடயங்களை கேட்கும், அவருக்கு கட்டளை இடும் உரிமை  எனக்கு இல்லை என்ற பொது அறிவு எனக்கு உள்ளது. நீங்களும் அந்த அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

 

 

அது அபிமானக்கொடியா 

மானக்கொடியா என்பதை  முடிவு  செய்யவேண்டியது  அதை  தாங்கி  நிற்கும்  மக்களே

உங்களால் எதையுமு  செய்யமுடியாதபோது

செய்பவர்களை 

அதை  செய்யாதே

இதை  செய் எனச்சொல்ல  எந்த  அருகதையும் கிடையாது 

என்பது தான் ஆகுக்குறைந்த ஐனநாயகப்பண்பும்  கூட.

 

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

பொதுவான அரசியல் கருத்தை பொது தளத்தில் எழுப்புவதற்கும் ஒரு தனி நபரை பார்த்து ஏன் அங்கு போனீர்கள்? உங்களுக்கு அங்கு என்ன வேலை என்று கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இல்லையா? 

யாழ் இணையம்  அந்த உரிமையை எனக்கு தந்த‍து. யாழ் களம் தந்த உரிமையை வைத்து பொதுவான அரசியல் கருத்துகளை வைக்கிறேன். பொது அரசியல் விடயங்கள் பற்றி எனது கருத்துக்களை வைக்கும் உரிமை எனக்கு உண்டு. உங்களுக்கும் யாழ் இணையம் பொது விடயங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையை தந்துள்ளது.  தனிப்பட்ட விடயங்களை பற்றி அல்ல. 

இங்கு ஒரு இரட்டை வேடமும் இல்லை.வெளிப்படையாக எனது கருத்துகளை  யாழ்களத்தில் தெரிவிக்கிறேன். மீரா என்ற தனி நபர் மீது வசை மாரி பொழியும் உரிமையோ அவரின் தனிப்பட்ட விடயங்களை கேட்கும், அவருக்கு கட்டளை இடும் உரிமை  எனக்கு இல்லை என்ற பொது அறிவு எனக்கு உள்ளது. நீங்களும் அந்த அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். 

நன்றி

ஏற்கனவே கூறியது தான்.

அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இல்லை.

இது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 14:39, tulpen said:

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

இது தான் உங்களின் முதலாவது அரசியல் கருத்து இந்த திரியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் கொடியைப் பிடிக்க வேணும் எல்லாப் போராட்டங்களிலும்!

அப்ப தான் , "192 நாடுகள் சேர்ந்து எம்மை அழித்த பின்னர் எம்மைக் கண்டு கொள்ளவில்லை" என்று மூக்குச் சிந்த ஒரு காரணம் இன்னும் ஒரு தலைமுறைக்கு கூடவே இருக்கும்! 😎

Link to comment
Share on other sites

2 minutes ago, MEERA said:

ஏற்கனவே கூறியது தான்.

அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இல்லை.

இது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

அவர்கள் தடை செய்ததால் அதை தூக்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

5 minutes ago, MEERA said:

இது தான் உங்களின் முதலாவது அரசியல் கருத்து இந்த திரியில்

ஆம் அந்த முதலாவது கருத்தில் தெளிவாக அந்த பொது விடயத்தை பற்றி  எனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.  உங்களை போல் தனிப்பட்ட கேள்வியை யாரிடமும் கேட்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.