Jump to content

யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு


Recommended Posts

யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு

 

 

      by : Litharsan

Jaffna-University-Kilinochchi-Campus.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரையும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/wp-content/uploads/2021/01/Jaffna-University-Kilinochchi-Campus-2.jpg

யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு | Athavan News

Link to comment
Share on other sites

30 minutes ago, nunavilan said:

யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு

 

 

      by : Litharsan

Jaffna-University-Kilinochchi-Campus.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியும் மீண்டும் மக்களை வன்முறையை நோக்கி திருப்புகிறேன் என்று இந்தியா பிடிவாதமாக முயற்சிக்கிறது. இதை முறியடிக்க, அரசியல் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் விகாரை சேதப்படுத்தப்பட்டதை கடுமையாக கண்டிப்பதோடு, முன்னின்று விகாரையை திருத்தி அமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கற்பகதரு said:

எப்படியும் மீண்டும் மக்களை வன்முறையை நோக்கி திருப்புகிறேன் என்று இந்தியா பிடிவாதமாக முயற்சிக்கிறது. இதை முறியடிக்க, அரசியல் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் விகாரை சேதப்படுத்தப்பட்டதை கடுமையாக கண்டிப்பதோடு, முன்னின்று விகாரையை திருத்தி அமைக்க வேண்டும்.

 

எமக்கெதற்கு தேவையற்ற வேலை???

Link to comment
Share on other sites

31 minutes ago, விசுகு said:

 

எமக்கெதற்கு தேவையற்ற வேலை???

புலம் பெயந்தவர்களுக்கு தேவையற்றது, ஆனால் தாயாக மக்களுக்கு அவசிமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, zuma said:

புலம் பெயந்தவர்களுக்கு தேவையற்றது, ஆனால் தாயாக மக்களுக்கு அவசிமானது.

 

அதை நீங்களோ நானோ

இன்றோ நாளையோ

முடிவு செய்யமுடியாது

செய்யக்கூடாது

காலம்  தான்  வரலாற்றை  கொண்டு செல்லும் எழுதும்....

 

Link to comment
Share on other sites

2 hours ago, கற்பகதரு said:

எப்படியும் மீண்டும் மக்களை வன்முறையை நோக்கி திருப்புகிறேன் என்று இந்தியா பிடிவாதமாக முயற்சிக்கிறது. இதை முறியடிக்க, அரசியல் தலைவர்களும், மாணவர் அமைப்புகளும் விகாரை சேதப்படுத்தப்பட்டதை கடுமையாக கண்டிப்பதோடு, முன்னின்று விகாரையை திருத்தி அமைக்க வேண்டும்.

முதலில் விகாரையைச் சேதப்படுத்தியது யார்........? என்பதை அறிந்துகொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு குற்றவாளிகளையே நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது. 😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.