Jump to content

தமிழக தேர்தல்: கமல் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஓம் அப்படியும் பார்க்கலாம் 😁இங்கும் ஓரிருவர் சம்பந்தமே இல்லாமல் ஆங்கில கலப்பு போட்டு எழுதுவினம் அதை 70MM  என்பார்கள் படம்காட்டுதலின் சுருக்கம் .ஆனால் நம்ம தலை  கோசான் நேற்று zeal of the convert க்கு அருமையான விளக்கம் போட்டுள்ளார் அப்படியான விடயங்களில் ஆள் கில்லி . கமல் 70 MM தான் காட்டுவார் அதுதான் அவரின் தொழில் இனி வெளியாலும் நடிக்கணும் .😁

😀 விடமாட்டியள் போல.

சில விசயங்களை எழுதுறன், எப்படி இருக்கெண்டு பாருங்கோ.

1. ஒரு முறை ஜஸ்டின் அண்ணா - dog whistle என்பதை நாய் விசில் என எழுதினார். அதை அப்படி தமிழாக்கம் செய்தது பிழை என 2 பக்கம் ஓடியது.

2. இன்னொரு திரியில் நான் new and innovative என்பதை அதி புதிய என்று எழுதி, அது பிழை என்று  3 பக்கம் ஓடியது.

3. இந்த அல்லு தொல்லையே வேண்டாம் என zeal of the convert என்பதை அப்படியே எழுதினால் கோஷான் 70mm காட்டுறார் என்கிறியள். 

இங்க முகம் தெரியாதவர்களுக்கு படம் காட்டி கோசான் என்னத்தை ஐயா எடுக்க முடியும்🤦‍♂️

தவிரவும் ஆங்கிலத்தில் எழுதுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? அது வெறும் ஒரு மொழி, ஒரு கருவி. எனக்கு கமெராவை  இயக்க தெரியும் என்பதும், எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதும் ஒன்றுதான்.

நான் தவிர்க முடியாத இடங்களில் ஆங்கில வார்த்தைகளை பாவிப்பதை பெருமையாக நினைக்கவில்லை. நான் சொல்ல வரும் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கும் என்பதால் பாவிக்கிறேன். 

நீங்கள் சிலவேளை ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதுகிறீகளோ? இல்லாவிடில் இன்னொருவர் இடைக்கிடை ஆங்கில வார்த்தைகள் பாவிப்பது உங்களுக்கு 70 mm ஆக ஏன் தெரியவேண்டும்?

ஆங்கில சொலவாடைகளை ஆங்கிலத்தில் சொல்லி அதை தமிழில் சொல்லுவதுதான் சரி என நான் நினைக்கிறேன்.

அது ஆங்கில சொலவாடை மட்டும் அல்ல, அரபிக், பிரெஞ் எதுவாக இருந்தாலும்.

பிகு

இங்கே நீங்கள் எல்லாரும் டியூப் லைட் என்ற வார்த்தையை பாவித்தீர்கள். அது ஆங்கில வார்த்தை இல்லையா?

டியூப் லைட் என எழுதினால் ஒன்றும் இல்லை.

ஆனால் tube-light என எழுதினால் 70mm?

இது என்ன லாஜிக்? மன்னிகவும் லாஜிக்குக்கு தமிழ் அளவையியல் என நினைக்கிறேன்.   

 

 

 

Link to comment
Share on other sites

41 minutes ago, goshan_che said:

😀 விடமாட்டியள் போல.

சில விசயங்களை எழுதுறன், எப்படி இருக்கெண்டு பாருங்கோ.

1. ஒரு முறை ஜஸ்டின் அண்ணா - dog whistle என்பதை நாய் விசில் என எழுதினார். அதை அப்படி தமிழாக்கம் செய்தது பிழை என 2 பக்கம் ஓடியது.

2. இன்னொரு திரியில் நான் new and innovative என்பதை அதி புதிய என்று எழுதி, அது பிழை என்று  3 பக்கம் ஓடியது.

3. இந்த அல்லு தொல்லையே வேண்டாம் என zeal of the convert என்பதை அப்படியே எழுதினால் கோஷான் 70mm காட்டுறார் என்கிறியள். 

இங்க முகம் தெரியாதவர்களுக்கு படம் காட்டி கோசான் என்னத்தை ஐயா எடுக்க முடியும்🤦‍♂️

தவிரவும் ஆங்கிலத்தில் எழுதுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? அது வெறும் ஒரு மொழி, ஒரு கருவி. எனக்கு கமெராவை  இயக்க தெரியும் என்பதும், எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதும் ஒன்றுதான்.

நான் தவிர்க முடியாத இடங்களில் ஆங்கில வார்த்தைகளை பாவிப்பதை பெருமையாக நினைக்கவில்லை. நான் சொல்ல வரும் கருத்தை இன்னும் தெளிவாக விளக்கும் என்பதால் பாவிக்கிறேன். 

நீங்கள் சிலவேளை ஆங்கிலம் பேசுவதை பெருமையாக கருதுகிறீகளோ? இல்லாவிடில் இன்னொருவர் இடைக்கிடை ஆங்கில வார்த்தைகள் பாவிப்பது உங்களுக்கு 70 mm ஆக ஏன் தெரியவேண்டும்?

ஆங்கில சொலவாடைகளை ஆங்கிலத்தில் சொல்லி அதை தமிழில் சொல்லுவதுதான் சரி என நான் நினைக்கிறேன்.

அது ஆங்கில சொலவாடை மட்டும் அல்ல, அரபிக், பிரெஞ் எதுவாக இருந்தாலும்.

பிகு

இங்கே நீங்கள் எல்லாரும் டியூப் லைட் என்ற வார்த்தையை பாவித்தீர்கள். அது ஆங்கில வார்த்தை இல்லையா?

டியூப் லைட் என எழுதினால் ஒன்றும் இல்லை.

ஆனால் tube-light என எழுதினால் 70mm?

இது என்ன லாஜிக்? மன்னிகவும் லாஜிக்குக்கு தமிழ் அளவையியல் என நினைக்கிறேன்.   

 

 

 

கோஷான், ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றும் தவறு கிடையாது. சொல்லவந்த விடயத்தை தெளிவாக சொல்வதற்கு ஆங்கில வார்த்தைகளை பாவித்தால் தான் அதை விளக்கமாக  சொல்ல முடியும் என்றால் அதை சொல்வதில் எந்த தவறும் கிடையாது. சிலர் சும்மா வீம்புக்காக வாயில் வந்த‍தை சொல்வார்கள்.அதை காதில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. 

நாங்கள் ஊரில் பாவித்த சையிக்கிள் உதிரிபாகங்களை கூட தமிழில்  தமிழர்கள் எவரும் (இங்கு வீம்புக்கு தமிழ் பற்று என்று பாசாங்கு செய்பவர்கள் கூட)  சொல்வதில்லை.  காருக்கு clutch  மாற்ற வேண்டும் அல்லது Kupplung மாற்றவேண்டும் என்று தான் எல்லா தமிழரும் சொல்வார்களே தவிர அதற்கு தமிழ் என்ன என்று தேடுவதில்லை.  ஆகவே தேவைப்படும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

கோஷான், ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றும் தவறு கிடையாது. சொல்லவந்த விடயத்தை தெளிவாக சொல்வதற்கு ஆங்கில வார்த்தைகளை பாவித்தால் தான் அதை விளக்கமாக  சொல்ல முடியும் என்றால் அதை சொல்வதில் எந்த தவறும் கிடையாது. சிலர் சும்மா வீம்புக்காக வாயில் வந்த‍தை சொல்வார்கள்.அதை காதில் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. 

நாங்கள் ஊரில் பாவித்த சையிக்கிள் உதிரிபாகங்களை கூட தமிழில்  தமிழர்கள் எவரும் (இங்கு வீம்புக்கு தமிழ் பற்று என்று பாசாங்கு செய்பவர்கள் கூட)  சொல்வதில்லை.  காருக்கு clutch  மாற்ற வேண்டும் அல்லது Kupplung மாற்றவேண்டும் என்று தான் எல்லா தமிழரும் சொல்வார்களே தவிர அதற்கு தமிழ் என்ன என்று தேடுவதில்லை.  ஆகவே தேவைப்படும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

நன்றி துல்பெஸ்.

வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பதுதான் இதில் உண்மையான பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த அல்லு தொல்லையே வேண்டாம் என zeal of the convert என்பதை அப்படியே எழுதினால் கோஷான் 70mm காட்டுறார் என்கிறியள். 

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

அவர் "ஓரிருவர் அவசியமேயில்லாமல் ஆங்கிலம் பயன்படுத்துவர்.." என்று விட்டு உங்களைப் பாராட்டியிருக்கிறார்.

ஆனால் இது பெரிய சில்லெடுப்புத் தான் இங்க சிலருக்கு: ஒருவர் நான்  dog whistle என்றதை "இவர் என்னை நாய் என்கிறார்"  என்று முறைப்பாடு செய்திருக்கிறார். இன்னொருவர் அதைத் தமிழில் நீ "நாய்விசில்" என்று அழைக்கவே இயலாது என்று நாண்டுகொண்டார்.

பெருமாள் ஆங்கிலம் பயன்படுத்தினால் கடுப்பாகி விடுவார்! 

பேசாமல் பிறெய்லியோ சைகை மொழியோ கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நன்றி துல்பெஸ்.

வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பதுதான் இதில் உண்மையான பிரச்சனை.

சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு  இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது  இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது .

கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான  கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன்  இந்த புறணி வேலை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு  இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது  இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது .

கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான  கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன்  இந்த புறணி வேலை .

 

  என்னிடமே நேரே சொல்லியிருக்கிறீர்கள் பெருமாள்..அழகான தமிழ் அர்த்தம் என்று தவறான சொற்களை முன்வைத்திருக்கிறீர்கள். எனவே, புறணியல்ல..உண்மை தான்! 

(உங்கள் "பெட்டிக்கு வெளியே இருந்து யோசித்தல்" என்ற கோணமும் எனக்கு விளங்குவதில்லை! நீங்கள் out of box ஆக சுட்டிக் காட்டிய தோழர் பாலனின் பதிவுகள் உண்மையிலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் இருக்கும் சிந்தனைகளாக இருந்தன!)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு  இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது  இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது .

கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான  கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன்  இந்த புறணி வேலை .

 

பெருமாள்,

நான் பிழையான கோணத்தில் பார்க்கவிலை. அப்படி பார்த்தமைக்காக மேலே மன்னிப்பும் கேட்டுள்ளேன். என்னுடன் கொள்ளுப்பட விரும்பாமைக்கும் நன்றி எனது அவாவும் அதுவே.

ஆனால்,

நான் எனது முதலாவது பதிவில் சொன்ன விசயங்கள் தனியே கோஷானுக்கு மட்டும் அல்ல, சகல கருத்தாளருக்கும் பொருந்தும். 

ஆங்கில பதங்களை இடையிடையே பாவிக்கும் கருத்தாளர்கள் - 70 mm என்பதில் எனக்கு அறவே உடன்பாடில்லை என்பதை இங்கே பதிவு செய்து, இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

 

1 hour ago, Justin said:

 

பேசாமல் பிறெய்லியோ சைகை மொழியோ கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு! 🤣

நீங்கள் எழுதியதை வாசித்த போது  என் மனதில் தோன்றிய திரிக்கு சம்பந்தமில்லாத எண்ணம் - தமிழில் சைகை மொழி உள்ளதா?

British Sign Language போல, தமிழுக்கு உண்டா? அல்லது இலங்கைக்கு பொது மொழியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

ஆங்கில வார்த்தையை அழகாக உபயோகப்படுத்துவதில்  திறமையானவர்  என்று சொன்னதை மாறி விளங்கி கொண்டு😡

 

4 hours ago, goshan_che said:

ஓ அப்படியா சொன்னீங்கள்? நானொரு டியூப்லைட்🤣. பிழையாக விளங்கியதற்கு மன்னிக்கவும்.

தல... நானும்.... என்னடா தல... கொப்பு இழக்கிறாரே எண்டு யோசிச்சன்..

சரி... இண்டைக்கு... களைச்சு போயிட்டியல்... ரெஸ்ட் எடுத்துவிட்டு நாளுக்கு பிரெஷ்சா வாங்கோ...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

தேவைப்படும் போது ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

6 hours ago, tulpen said:

காருக்கு clutch  மாற்ற வேண்டும் அல்லது Kupplung மாற்றவேண்டும் என்று தான் எல்லா தமிழரும் சொல்வார்களே தவிர

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடர் எல்லோரும் தமிழர் அல்லர் ; 

தமிழர் எல்லோரும் திராவிடரே..👍

137587391_4263776173684558_2328211040453

Link to comment
Share on other sites

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

இரண்டும் ஒன்று தான். ஜேர்மன் மொழியில் Kupplung. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

clutch சரி அது என்ன குப்லுங் 🤔

 

1 hour ago, tulpen said:

இரண்டும் ஒன்று தான். ஜேர்மன் மொழியில் Kupplung. 

In the clutch - Album on Imgur

This Video Will Show You How Your Car's Clutch Works in Just 7 Minutes

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா கியர் clutch தொழில் நுட்பத்தை படம் போட்டு அழகாக விளங்கபடுத்தியுள்ளார்.

2 hours ago, tulpen said:

இரண்டும் ஒன்று தான்.

ஆவி ஆன்மா போல் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆவி ஆன்மா போல் 🤣

நடு, சென்ரர்... என்றும் சொல்லலாம். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.