Jump to content

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

 
uni-09-1-2021-3-696x522.jpg
 4 Views

சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம்.

Jaff-Uni-fund-218x300.jpg

 

https://www.ilakku.org/?p=39574

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைச்ச கோத்தாவிடம் கேட்க வேணாமா?

பல்கலைக்கழகமே  கட்டி தரம் எண்டு தானே சொல்லி இருக்கினம். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் இடைத்தரகர் சற்குணராஜாவையும் கேட்டுபார்ப்பது. அவர் உடைப்பது, கட்டுவது மாணவர்களோ? அவர்தான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உடைச்ச கோத்தாவிடம் கேட்க வேணாமா?

பல்கலைக்கழகமே  கட்டி தரம் எண்டு தானே சொல்லி இருக்கினம். 🤔

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சகல அதிகாரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர், அவர் உத்தரவு இல்லாமலா உடைக்கப்பட்டிருக்கும்? எய்தவரே அவர்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

கோத்தபாயவுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

இதென்ன சில்லெடுப்பாக்  கிடக்குது! 🤦‍♂️

கோத்தாவே, கிபிர் பிளானிலை பறந்து, மல்டி பரலை அடிச்சு, முள்ளிவாய்களிலே இவ்வளவு சனத்தையும் கொண்டு முடிச்சவர் எண்டு ஜெனீவாவில் சொல்லுவியல் போலை கிடக்குது.

அந்தாள் jcb ல வந்து உடைக்காவிடில், அவருக்கு சம்பந்தம் இல்லை எண்டுறியள்.... அப்படித்தானே அக்கா. 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

கோத்தா எண்ட சொல்லக் கேட்டவுடன அக்காச்சி குதிசோடி வாறீங்களே.. என்ன விசேசம் அக்கோய்.. 😂😂

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

கோத்தபாயவுக்கு தெரியாமல் இது நடந்திருக்குமா?

 

5 hours ago, Nathamuni said:

இதென்ன சில்லெடுப்பாக்  கிடக்குது! 🤦‍♂️

கோத்தாவே, கிபிர் பிளானிலை பறந்து, மல்டி பரலை அடிச்சு, முள்ளிவாய்களிலே இவ்வளவு சனத்தையும் கொண்டு முடிச்சவர் எண்டு ஜெனீவாவில் சொல்லுவியல் போலை கிடக்குது.

அந்தாள் jcb ல வந்து உடைக்காவிடில், அவருக்கு சம்பந்தம் இல்லை எண்டுறியள்.... அப்படித்தானே அக்கா. 😰

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

Link to comment
Share on other sites

11 hours ago, ரதி said:

ஏன் கோத்தாவா உடைச்சவர் 🙂

 

சீனா, இந்தியா என நவக்கிரகங்களும் போற்றும் ஒரு நாட்டின் சனாதிபதியை ரதியக்கா மதிப்பு, மட்டுமரியாதை இன்றி ஒருமையில் விளிப்பதிலிருந்தே தெரியவில்லையா அவர்கள் எத்துணை நெருக்கமான உறவைக் கொண்டவர்கள் என்பது....!!!!  Bildergebnis für %e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

மகிந்த,கோத்தபாய, சரத் பொன்சேகா..

Link to comment
Share on other sites

9 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

 

ம்..... முள்ளிவாய்க்காலில் எல்லாச்சனத்தையும் பலிகொடுக்கும் திட்டத்துக்கு யார் பொறுப்பு எண்டதையும் எல்லாரும் ஒருக்கா ஓடிவந்து சொல்லுங்கோ. 

 

சொந்த இனத்த வித்துப் பிழைக்கிறதவிட நான்  பிச்சை எடுப்பன் எண்டுறன்.. 😂

நீங்க என்ன சொல்லுறீங்க....🤓

1 hour ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

நீங்க சொல்லுறதப் பாத்தா மகிந்த அன் கோ இதுக்குள்ள வருகீனம் போல கிடக்கு....🤥

பனை மரம் கோவிக்கப்போகுது. எதுக்கும் கவனமா இருங்கோ.. 😂😂

(அது சரி.. அந்த மனுசன் சிண்டு முடியிறதுக்கெண்டு கேக்கிற கேள்விக்கெல்லாம் நடுநிலை எண்டு நினைச்சுக்கொண்டு தூண்டிலக்  கெளவுறீங்க. எதுக்கும் நிதானிச்சு.. 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்க கணக்க பெரியவர்கள் இருக்கிறீர்கள் ....நாய்க்கு எங்க அடித்தாலும் காலைத் தான் தூக்குமாம்  என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை 🤣

 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

பண்டாரநாயக்க காலத்தில் அவர் அரசு தொடக்கிவைத்த யுத்தமானது, அந்த யுத்தத்தில் இன்று ஈடுபடாத பகுதியினர் இலங்கையில் எங்கு வாழ்ந்தார்கள்....? அவர்கள் யார்.....?? என்று உலகம் இன்று கேட்கும் நிலைக்கு வந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இனக்கலவரங்களும் உரிமை மறுப்புகளுமே.
அதையெல்லாம் மறந்து சிங்கள இனவாத அரசியலுக்கு  மீண்டும் மீண்டும் மிண்டு கொடுப்பதிலேயே சிலர் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

26 minutes ago, குமாரசாமி said:

தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இனக்கலவரங்களும் உரிமை மறுப்புகளுமே.

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

சீனா சிறிமாவின் காலத்தில் தான் சிறிலங்காவிற்குள் வெளிப்படையாக காலடி எடுத்து வைத்தது. அப்போது சிறிமா இந்திரா காந்தியின் ஆருயுர் தோழி.. வஞ்சகம் செய்திருக்க மாட்டார்.

றோ வின் தொடர்பு அழிக்கப்பட்ட இயக்கங்களுக்காய் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

சீனா சிறிமாவின் காலத்தில் தான் சிறிலங்காவிற்குள் வெளிப்படையாக காலடி எடுத்து வைத்தது.

இரெண்டு நாடுகளும் ஐரோப்பிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட காலத்திலேயே இலங்கை வெளியுறவுக் கொள்கை இந்தியாவுக்கு எதிரானதாக உருவாகி விட்டது. நேரு சோவியத் சார்பான நாடாக இந்தியாவை உருவாக்கிய போது, ஜோன் கொத்தலாவலவும் டி. எஸ். சேனநாயக்கவும் இலங்கையை அமெரிக்க சார்பான நாடாக உருவாக்கினார்கள். இன்றுவரை இலங்கையை அமெரிக்கா எதிரிநாடாக கருதாததற்கான முக்கியமான காரணம் இதுவே. விடுதலைப்புலிகளை அமெரிக்கா மீண்டும் மீண்டும் அணுகிய போதும் அமெரிக்க சார்பு விடுதலை இயக்கமாக செயற்பட விடுதலைப்புலிகள் விரும்பாததற்கான காரணமும் இந்தியாவின் அன்றைய அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு.

2 hours ago, குமாரசாமி said:

அப்போது சிறிமா இந்திரா காந்தியின் ஆருயுர் தோழி.. வஞ்சகம் செய்திருக்க மாட்டார்.

இந்திரா விடுதலைப்புலிகளை ஆதரித்து ஆயுதமயப்படுத்தினாரல்லவா? 

2 hours ago, குமாரசாமி said:

றோ வின் தொடர்பு அழிக்கப்பட்ட இயக்கங்களுக்காய் இருக்கலாம்.

உண்மைதான், விடுதலைப்புலிகள் உட்பட.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நீங்கள் இங்க கணக்க பெரியவர்கள் இருக்கிறீர்கள் ....நாய்க்கு எங்க அடித்தாலும் காலைத் தான் தூக்குமாம்  என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை 🤣

 

நாய்க்கு கை இல்லத்தானே, தூக்கிறதுக்கு..😂😂

3 hours ago, கற்பகதரு said:

முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். 

இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.

இலங்கையில இனப்பிரச்சின எண்ட ஒண்டு இருக்குதா இல்லையா..? முதலில அதச் சொல்லுங்கோப்பா... தல சுத்துது.. 😏

Link to comment
Share on other sites

12 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

ஒரு இனஒடுக்குமுறையாளனையும் அந்த இனஅழிப்புக்கு எதிராக போராடிய மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை எப்படித்தான் நியாயப்படுத்துகின்றார்களோ........................☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கற்பகதரு said:

ஜோன் கொத்தலாவலவும் டி. எஸ். சேனநாயக்கவும் இலங்கையை அமெரிக்க சார்பான நாடாக உருவாக்கினார்கள்.

அந்த அமெரிக்கன் விசுக்கோத்து இப்பவும் பள்ளிக்கூடங்களிலை குடுக்கினமோ?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

மக்களின் உயிர்களை பற்றி கவலைப்படாது இராணுவக் கண்ணோட்டத்தில்  வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு  குறுகியவாதத்தில் சிந்தித்து தவறான அரசியல் தீரமானங்களை எடுத்த யுத்தத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும்  முள்ளிவாய்கால் மக்கள்  அவலத்துக்கு சம பங்கினர். சம பொறுப்பாளர்கள். 

ஒரு புழு பூச்சி கூட தன்னை  தொடர்ந்து  துன்புறுத்துபவரை  நோக்கி எதிர்ப்பை  காட்டியபடி  பின் வாங்குது.

ஆனால் அவை  இரண்டையும் சமநிலையில்  பார்க்கும் உங்களது நடுநிலை மனசு அணுஆயுதத்தை  விட கொடியது.

Link to comment
Share on other sites

4 hours ago, விசுகு said:

ஒரு புழு பூச்சி கூட தன்னை  தொடர்ந்து  துன்புறுத்துபவரை  நோக்கி எதிர்ப்பை  காட்டியபடி  பின் வாங்குது.

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

4 hours ago, விசுகு said:

ஆனால் அவை  இரண்டையும் சமநிலையில்  பார்க்கும் உங்களது நடுநிலை மனசு அணுஆயுதத்தை  விட கொடியது.

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

சிண்டு முடியிறத விட்டுவிட்டு இலங்கையில இனப்பிரச்சினை இருக்கிறதா இல்லையா எண்டு முதலில நேர்மயா சொல்லுங்கோ. 

(நேர்மை எண்டா என்ன எண்டு தயவுவ்செய்து திருப்பிக் கேட்க வேண்டாம் ☹️)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.