Jump to content

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

Link to comment
Share on other sites

8 hours ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

 

7 hours ago, விசுகு said:

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

உங்களைப் போலவே மக்களையும் நினைக்கிறீர்கள் போல.. 😏

மக்கள் உண்மையுள்ளவர்கள். அவர்களை உங்களுடன் ஒப்பிடுவது தவறு.. ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

 

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

ஒருக்கா எல்லா கட்டுப்பாடுகள் இராணுவ ஒடுக்குதல்கள் அனைத்தையும்  மூடிவிடுங்கள்

மாவீரர்கள் நாள்  எப்படி  இருக்குது என்று  பார்ப்போம்

இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டார்கள்  என்று  நானும்  ஒத்துக்கொண்டு எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு  ஒதுங்கி  விடுகின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔
 

தமிழ் நண்டுகள் கூடவே இருக்கும்போது பூனைக்கென்ன நாய்க்குக் கூட சவரம் செய்ய வேண்டியேற்படும்.

☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தமிழ் நண்டுகள் கூடவே இருக்கும்போது பூனைக்கென்ன நாய்க்குக் கூட சவரம் செய்ய வேண்டியேற்படும்.

☹️

 

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

Link to comment
Share on other sites

37 minutes ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

இதை திரும்பத்திரும்ப சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் செய்பவர்கள் ஈழத்தமிழர் மத்தியில் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் (கவனிக்க - நாங்கள் என்று சொல்லவில்லை) பிழைக்கத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இவர்கள் வெறும் உணர்வாளர்கள். ஏற்றிவிட்டால் துள்ளிக்குதிப்பார்கள், அடித்துச்சரித்தால் ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தவிர வேறு எதுவும் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை - இல்லவே இல்லை. 

 

தூங்கிக்கொண்டுருந்த தமிழனை தட்டெயழுப்பியவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் மற்றும் சிறையில் வாடுபவர்களின் பிரச்சனை தொடர்பாக மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் வெளிப்படையாக மக்கள் உணர்வுகளைத்தூண்டி விடுவதற்காக ஒரு புறம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இவர்களின் விடுதலைக்காக அணுகும் தரப்பிடம் பணம் கேட்பது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வரும் பணத்தை கொள்ளையிடுவதில் மட்டுமே குறியாகவுள்ளனர் (அனைவருக்கும் புரியும் யாரிவர்கள் என்பது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

 

8 hours ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

 

உங்களைப் போன்ற சொந்த இனத்தையே இகழும் ஆட்களிடமிருந்து Advice Opinion அல்ல) கேட்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் தமிழினம் கையறு நிலையில் இருப்பதுதான் வெதனையாக இருக்கிறது. 

உடைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை திரும்பக் கட்டுவதற்கு முயற்சிக்கும் மணவர்களின் முயற்சிக்கே இப்படி வெறுப்பை உமிழும் உங்களைப்போன்றோரின் நயவஞ்சகமான கருத்துக்களெல்லாம் மற்றவர்கள் தூக்கிப்பிடிப்பதற்குப் பதிலாக நீங்கள் கூறியபடி பூனைக்கென்ன ஆனைக்கே சிரைக்கலாம்.

அதுசரி உங்களுக்கு வட்டுக்கோட்டையில் உள்ள பிரபலமான கல்லூரியில் தொடர்பேதும் உண்டா🤥 மெல்லிய வாசனை அடிக்குது அதனால் கேட்கிறேன்.. 😂

 

 

 

8 hours ago, கற்பகதரு said:

இதை திரும்பத்திரும்ப சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் செய்பவர்கள் ஈழத்தமிழர் மத்தியில் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் (கவனிக்க - நாங்கள் என்று சொல்லவில்லை) பிழைக்கத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இவர்கள் வெறும் உணர்வாளர்கள். ஏற்றிவிட்டால் துள்ளிக்குதிப்பார்கள், அடித்துச்சரித்தால் ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தவிர வேறு எதுவும் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை - இல்லவே இல்லை. 

 

தூங்கிக்கொண்டுருந்த தமிழனை தட்டெயழுப்பியவன் யார்?

போராளிகளையும் மக்களையும் இழிவுபடுத்தாமலும் ஆதரவாளர்களை நக்கலடிகாமல் உங்கள் கருத்துக்களை நாசூக்காக முன்வைப்பீர்களானால் இங்கே யாரும் உங்களை எதிர்க்கப்போவதில்லை.

🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.