Jump to content

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.

தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயர் 10/08/1997 இல் இருந்து இடம்பெற்று வருகிறது. 

கடந்த வியாழன் மீளமைக்கப்பட்ட இப்பட்டியலில் லக்ஷர் ஐ ஜான்வி மற்றும் சீனாய் - ஐஸிஸ் ஆகிய இரு புதிய அமைப்புக்களும் அடக்கப்பட்டிருக்கின்றன. 

இதைவிடவும் பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களும் தொடர்ந்தும் இப்பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

https://www.state.gov/foreign-terrorist-organizations/

Link to comment
Share on other sites

  • ரஞ்சித் changed the title to அமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புதிய அமைப்புகள்

.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மாற்றங்களை மேற்கொணடுள்ள அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் அந்த பட்டியலில் நீடிக்கின்றது

state-dept-825x380-1-300x152.jpg
வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கடந்த 10.08.1997ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், லஸ்கர் ஐ ஜாங்வி(LJ) மற்றும் ஐஎஸ்ஐஎல் சினாய் குடாநாடு(ISIL- SP) ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை உள்ளடக்கி திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது ஜனாதிபதிதானே ...அவசரம் ..அத்தடியில் வாசியாமல் கையொப்பம் போட்டுட்டார்....காரிசு அம்மா நம்ம  ஆள்தானே...எப்படியும் வாறமுறை அழிச்சுப்போடுவா...🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

சிறு பிள்ளைத்தனமான கருத்து.


புலிகள் சார்ந்த கொடிகளை தூக்குவதால் தான் தடை நீடிக்கின்றது போல் இருக்கின்றது உங்கள் கருத்து.

புலி சாராதோர் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஏதாவது செய்யலாமே? காணாமல் போனவர்கள் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஆதரவும் இல்லை கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இல்லை.

சும்மா மற்றவன் செய்யுறதுக்கு  அண்டு தொடக்கம் நொள்ளு புடிச்சுக்கொண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

சிறு பிள்ளைத்தனமான கருத்து.


புலிகள் சார்ந்த கொடிகளை தூக்குவதால் தான் தடை நீடிக்கின்றது போல் இருக்கின்றது உங்கள் கருத்து.

புலி சாராதோர் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஏதாவது செய்யலாமே? காணாமல் போனவர்கள் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஆதரவும் இல்லை கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இல்லை.

சும்மா மற்றவன் செய்யுறதுக்கு  அண்டு தொடக்கம் நொள்ளு புடிச்சுக்கொண்டு...

காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று கேள்விப்படவில்லையோ சாமியார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா – வெளியுறவுத் துறை அறிவிப்பு

 
USA-696x366.png
 9 Views

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் அமெரிக்காவில் பகிரங்கமாக இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் மீதான தடைப்பட்டியலில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலின் புதுப்பித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தொடர்ந்தும் உள்ளடக்கபட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் பிரஜா உரிமை சட்டத்தின் 219 ஆவது சரத்துக்கு அமைவாக எல்.ஜே.மற் றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய அமைப்புகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாகவும் பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளமைக்கு இலங்கை அமைச்சர்கள் சிலர் தமது சமூக ஊடகங்களில் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=39590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

இன்னும் ,இன்னும் புலிக் கொடியை பிடிச்சுக் கொண்டு திரியுங்கோ😟 தடையை கெதியாய் எடுப்பினம் 🙂

பலநாடுகளில் தமழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தடை நீடிக்கப்பட்டுவருகிறது. ஆனால் புலிகள் இயக்கத்தின்கொடி தடைசெய்யப்படவில்லை. ஏன் தடைசெய்யப்படவில்லை? செலவு இல்லாமல் கண்காணிக்கிறார்கள். கொடிபிடித்தால் இயங்கிறர்கள் என்று பொருள் . கொடி பிடிக்கவில்லையென்றல்..இயங்கவில்லையென்று பொருள்..அப்படிப்பட்டநிலையில் சிலசமயம் தடைநீக்கப்படலாம்.😜😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜

அப்ப மேற்கு நாடுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் காலம பேப்பற வாசிச்சுப்போட்டுத்தான் பொலிசி டிசிசன் எடுக்கிறவங்கள் போல கிடக்குது. 

புலிக்கொடிய தூக்கி எறிஞ்சா தமிழீழம் தந்திடுவாங்களோ... 🤥

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தது தான் ...கொடி  பிடிக்கா விட்டால் உடனே எல்லாத்தையும் தூக்கி தந்து விட மாட்டார்கள் ...ஆனால் கொஞ்சம், கொஞ்சமாய்  எல்லாத்தையும் மாத்தலாம் என்ற நப்பாசை இருக்கின்றது .

இன்னும் 2009ம் ஆண்டு பாராளுமன்றத்தில் போய் கொடி  பிடித்து கத்தியதால் தான் அங்கு அவ்வளவு சனம் செத்தது ...பேசாமல் இருந்திருந்தால் இறந்தவர்களது தொகை புலிகளை தவிர்த்து அரைவாசியாய் குறைந்திருக்க கூடும் என்ற கில்ட்டி இப்பவும் என் மனசில் இருக்கின்றது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலி கொடியை பிடிப்பதை விடுங்கோ புலிகளின் தடையை எடுக்கிறம் என்று ரதி அக்காவிற்கு அமெரிக்கா சொல்லியிருக்காம்...🤓

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

super annai

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

உங்கோட அரிசியியல் அறிவு புல்லோரிக்குது. .. ☹️

இண்டையிலிருந்து புலிக்கொடியப் பிடிக்காம விடுவம் அப்ப தடய எடுத்துடுவாங்க..👍

இலங்கையரசு தமிழ்ஈழவிடுதலைப்புலிகளைத்தடை செய்த நாடுகளிடம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டில் புலிகள் இயங்கின்றார்கள் எனவே தடையைத்தொடர்ந்து நீடியுங்களென , அதற்க்கு மிகமுக்கிய சாட்சி புலிக்கொடி பிடித்து பத்திரிக்கையில் காட்சிப்படுத்தலாகும்.😁😁🙏😜எனது அரசியல் அறிவுக்கு என்னகுறை.? நான் ஏன் மாட்டைக்கட்டவேண்டும்.?  2009 க்கு பின் தமிழ்ஈழவிடுதலைப்புலிகளுக்கு தலைவர் இல்லை .அமைப்பு இயங்கவில்லை.  செயலிழந்துவிட்டது.  இங்கே சிலர் கொடியைப்பிடிப்பதன்மூலம் புலிகளமைப்பு  தொடர்த்துமியங்கிறது என்ற தோற்றப்பாட்டை உருவக்கிறார்கள். இதனால்  தடையும் தொடர்கிறது .

குறிப்பு:_கௌரவ கள உறுப்பினர் கபிதன் ,நீங்கள் மற்றவர்களின் அரசியல் அறிவை அளவிட அளவுகோலாகயிருக்கமுடியாது என்பதை உங்கள் எழுத்துக்கள் கூறிநிற்கின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்ப மேற்கு நாடுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் காலம பேப்பற வாசிச்சுப்போட்டுத்தான் பொலிசி டிசிசன் எடுக்கிறவங்கள் போல கிடக்குது. 

புலிக்கொடிய தூக்கி எறிஞ்சா தமிழீழம் தந்திடுவாங்களோ... 🤥

எங்கட ஆக்களட அரசியல் அறிவ மாடு மேஞ்சிடப் போகுது. எதுக்கும் மாட்ட கட்டி வையுங்கோ.. 😂

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

பலநாடுகளில் தமழ்ஈழவிடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தடை நீடிக்கப்பட்டுவருகிறது. ஆனால் புலிகள் இயக்கத்தின்கொடி தடைசெய்யப்படவில்லை. ஏன் தடைசெய்யப்படவில்லை? செலவு இல்லாமல் கண்காணிக்கிறார்கள். கொடிபிடித்தால் இயங்கிறர்கள் என்று பொருள் . கொடி பிடிக்கவில்லையென்றல்..இயங்கவில்லையென்று பொருள்..அப்படிப்பட்டநிலையில் சிலசமயம் தடைநீக்கப்படலாம்.😜😁

தமிழருக்கு ஏதாவது செய்ய சர்வதேசம் எத்தனித்த அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் பலமாக இருந்ததால் மட்டுமே சாத்தியமானது. 

இன்றும் பழைய நிலைக்கு தமிழர்கள் வரக்கூடாது என்பதற்காக மட்டுமே தமிழர்களுக்கான தீர்வு பற்றி பேசுகிறார்கள்.

உங்களது மேற்குறிப்பிட்ட கருத்து படி பார்த்தாலும் அது சர்வதேசத்தை தூண்டுவதாகவே அமையும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

கௌரவ கள உறுப்பினர் கபிதன் ,நீங்கள் மற்றவர்களின் அரசியல் அறிவை அளவிட அளவுகோலாகயிருக்கமுடியாது என்பதை உங்கள் எழுத்துக்கள் கூறிநிற்கின்றன 

அவர் அப்படி தான். முன்பு ஒரு முறை நான் நான் நிலாந்தன் கட்டுரையை விமர்சித்ததற்கு நிலாந்தன் அறிவானவர் அவர் கட்டுரையை விளங்கி கொள்வதற்கு அறிவு வேண்டும் என்றவர் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் அமெரிக்கா கூறி வந்த எந்த "பயங்கரவாத நடவடிக்கையிலும்" ஈடுபடவில்லை.

ஆனால்.. தடை நீடிக்கிறது.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தான் தடையே தவிர.. உண்மையில் பயங்கரவாத உச்சரிப்பு என்பது பசப்புத்தனமானது.

இன்றுள்ள கேள்வி.. இந்தத் தடையை நீடிப்பதால்.. அமெரிக்கா சாதித்தது என்ன.

சொறீலங்காவை சீனா நோக்கி நகர்த்தியதும்.. தமிழர்களை பழிவாங்கியதும் தான். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன் .கொஞ்சம்  வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்த்தேன்.  முதிர்ச்சி அடைத்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று இப்படிச்சென்னவர்    .சாக்ரடீஸ் எனற அறிஞர். அத்த சாக்ரடீஸ்  வாரிசு இங்கேயிருப்பதைக்கண்டேன்.  நன்றி😄😎

ஈழத்தமிழனுக்கும் உலக தமிழனுக்கும் சர்வதேச அரங்கில் ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த கொடிதான். 
சர்வதேசமும் சிங்களமும் பேச்சுவார்த்தைக்கு வந்ததும் இதே கொடியின் கீழ்தான்..
நயவஞ்சகத்தால் வீழ்ந்த போராட்டக்கொடி அது...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் அமெரிக்கா கூறி வந்த எந்த "பயங்கரவாத நடவடிக்கையிலும்" ஈடுபடவில்லை.

ஆனால்.. தடை நீடிக்கிறது.

ஆக மொத்தத்தில்.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தான் தடையே தவிர.. உண்மையில் பயங்கரவாத உச்சரிப்பு என்பது பசப்புத்தனமானது.

இன்றுள்ள கேள்வி.. இந்தத் தடையை நீடிப்பதால்.. அமெரிக்கா சாதித்தது என்ன.

சொறீலங்காவை சீனா நோக்கி நகர்த்தியதும்.. தமிழர்களை பழிவாங்கியதும் தான். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. 

 

10 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழனுக்கும் உலக தமிழனுக்கும் சர்வதேச அரங்கில் ஒரு அடையாளத்தை கொடுத்தது இந்த கொடிதான். 
சர்வதேசமும் சிங்களமும் பேச்சுவார்த்தைக்கு வந்ததும் இதே கொடியின் கீழ்தான்..
நயவஞ்சகத்தால் வீழ்ந்த போராட்டக்கொடி அது...
 

உண்மை, 2009 க்குபின் தலைவரில்லை ,தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயங்கவில்லை, தடையும் தேவையில்லை ,கொடியும் தேவையில்லை. இல்லாத...இயங்காத...இயக்கத்துக்கு...தடையென்? கொடியென்?. 11ஆண்டுகள் போய்விட்டது . ஐ.நா சபை முன் ,தமிழ் இளைஞர் அமைப்பு,. தமிழ் மகளிர் அமைபபு,.     தமிழர் அமைப்பு எல்லோரும் ஏன் ?புலிகளின் கொடியைப்பிடிக்கவேண்டும்?

ஓர் நிலையான,உறுதியான,தீர்வை பெற்றுக்கொடுப்பதே தலைவருக்கும் ,மாவிரர்களுக்கும் செய்யும் மாரியாதையும், மதிப்புமாகும்.  இப்படியே கொடியைப்பிடித்துவிட்டு நாங்கள் மரணமடைந்துவிடலாம்.2009க்கு முன்பு. நடத்த வீர தீர செயல்களை கதைத்து காலத்தை கடத்துவதால் எதுவிதபிரயோசனமுமில்லை. புலிகளையோ, புலிக்கொடியையோ தேவையற்றமுறையில் பயன்படுத்தவேண்டாம்.😁😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

 

உண்மை, 2009 க்குபின் தலைவரில்லை ,தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயங்கவில்லை, தடையும் தேவையில்லை ,கொடியும் தேவையில்லை. இல்லாத...இயங்காத...இயக்கத்துக்கு...தடையென்? கொடியென்?. 11ஆண்டுகள் போய்விட்டது . ஐ.நா சபை முன் ,தமிழ் இளைஞர் அமைப்பு,. தமிழ் மகளிர் அமைபபு,.     தமிழர் அமைப்பு எல்லோரும் ஏன் ?புலிகளின் கொடியைப்பிடிக்கவேண்டும்?

ஓர் நிலையான,உறுதியான,தீர்வை பெற்றுக்கொடுப்பதே தலைவருக்கும் ,மாவிரர்களுக்கும் செய்யும் மாரியாதையும், மதிப்புமாகும்.  இப்படியே கொடியைப்பிடித்துவிட்டு நாங்கள் மரணமடைந்துவிடலாம்.2009க்கு முன்பு. நடத்த வீர தீர செயல்களை கதைத்து காலத்தை கடத்துவதால் எதுவிதபிரயோசனமுமில்லை. புலிகளையோ, புலிக்கொடியையோ தேவையற்றமுறையில் பயன்படுத்தவேண்டாம்.😁😜

2009க்கு பின்னர் யார் யாரெல்லாம் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

1) உங்களை போன்றவர்களிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தது தான் ...

2) கொடி  பிடிக்கா விட்டால் உடனே எல்லாத்தையும் தூக்கி தந்து விட மாட்டார்கள் ...ஆனால் கொஞ்சம், கொஞ்சமாய்  எல்லாத்தையும் மாத்தலாம் என்ற நப்பாசை இருக்கின்றது .

3)இன்னும் 2009ம் ஆண்டு பாராளுமன்றத்தில் போய் கொடி  பிடித்து கத்தியதால் தான் அங்கு அவ்வளவு சனம் செத்தது ...

4) பேசாமல் இருந்திருந்தால் இறந்தவர்களது தொகை புலிகளை தவிர்த்து அரைவாசியாய் குறைந்திருக்க கூடும் என்ற கில்ட்டி இப்பவும் என் மனசில் இருக்கின்றது 
 

1) பின்ன என்னக்கா.. உங்கோட கருத்துக்கு வேற என்ன வள்ளுவற்ற ஆத்திசூடியோ (😜) பதிலா வரும் ..? 

2) சிலோ மோசனில தடய எடுத்திருப்பாங்கள் எண்டுறீங்க.. 🤥 நீங்க அரிஸ்ரோட்டில் தான் போங்கோ.. 😀

3) இல்லாட்டி என்ன நடந்திருக்கும்.. ? தமிழீழம் தந்திருப்பாங்களோ.. 😏

4) கில்டி பீலிங்... ம்ம்ம்ம்ம்ம்ம்🥴

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா தடை எடுத்தால் 
என்ன பெரிதாக நடந்துவிட போகிறது?

நீங்கள் யாராவது புலியை தடையால் ஒழித்து வைத்திருக்கிறீர்களா?
தடை எடுத்ததும் திறந்துவிட ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமாக திரிந்த புலிகள் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்காகப்போராடிய  புலிகள் பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டார்கள். 2008 ஆம் ஆண்டு வரை இந்தத்தடை புலிகளைப்பாதிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு  தமிழ்ஈழத்தில் செயல்படமுடியாத நிலை எற்ப்பட்டது. இந்தடைகளினால் வெளிநாடுகளலில் போயிருந்து செயல்படமுடியவில்லை. எனவே தமிழ்ஈழத்திலேயே  இறக்கவேண்டியநிலை எற்ப்பட்டது. தடையில்லாதுயிருந்தால் 2009 இல் பல புலி உறுப்பினர்கள் வெளிநாடுவந்து தொடர்த்து இயக்கியிருக்கமுடியும். புதியதலைவர் பகிங்கரமாக அறிவித்தல்...இலங்கை உள்பட வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துதல்..புலிகளின்சொத்துக்களைப்பரபரித்தல்...இப்படிப்பல.  செய்திருக்கமுடியும்..  மேலும் 2008 ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளில் பல தனிநபர்களின் பெயரில் வருமானத்தில் 50க்கு50 என்ற அடிப்படையில் முதலிடப்பட்டது.. 2009ஆம் ஆண்டு போர் முடிந்தபின் மேற்படி  தனிநபர்களில் சிலர்/பலர் வருமானத்தை செலுத்தத்தவறியதுடன்,முதலிட்டைப்மிளப்பெற

 சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்க்கு எதிராகச்சட்ட நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. அப்படி சட்டத்தை நடினால் அந்தநபர் விசா,வேலை,பணம்...என்பவற்றை இழப்பதுடன் ,சிறையும் செல்ல நேரிடும். தமிழ்ஈழம் கிடைக்கும்வரை ..புலிகள் இயக்கம் வலுவுடனிருக்கவேண்டுமென்பதற்க்காக...பிரபாகரனால் செயல்படுத்தப்பட்ட திட்டம்தன் வெளிநாட்டு முதலிடு..எந்தத்தமிழனுக்காக போராடினரே அந்தத்தமிழன் அவரின் திட்டத்தை முறியடித்துவிட்டான்..இதற்க்கு உதவியது. புலிகள் தடைச்சட்டம். இந்தத் தடையினால் புலிகளின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் ..பணம்வைப்பிடமுடியவில்லை..இந்த சந்தப்பர்த்தை பல தமிழர்கள் பயன்படுத்திவிட்டார்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.