Jump to content

யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்

spacer.png

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். 

 

இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்…

https://www.thaarakam.com/news/96a1dfbf-60c9-4b0b-b0e7-e255b20f2ec8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னரின் ஆன்மா கர்த்தருடைய‌ நித்திய ஒளியுள் இளைப்பாரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

இவரது பூர்வீக சமயம்

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

நானும் அப்படித்தான் நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்த‍து உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும்.  இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?🤣

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இதனை சரிவர விளங்கிக் கொண்டாலே உலகிலுள்ள அரைவாசிப் பிரச்சணைக்கு தீர்வு வந்திடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்த‍து உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும்.  இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?🤣

ருல்ப்பன்... மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும்...

சில சனம் திட்டாமல்... முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான்... அவர்கள் தப்பி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்... மகிந்தவுக்கும், கோத்தாவுக்கும்...

சில சனம் திட்டாமல்... முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான்... அவர்கள் தப்பி இருக்கிறார்கள் என நினைக்கின்றேன். 🤣

அப்படி இல்லை தமிழ் சிறி. மகிந்த வெல்ல முட்டுக்கொடுத்தவர்கள் எப்பவோ இறந்துவிட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

அப்ப சாகிறவை எல்லாம் தெய்வத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். கடவுள் தன்னிடம் அழைத்திட்டான் என்பது புலுடாவா?  அடுத்த மதத்தவன் சாவதை மகிழ்வுடன் கிண்டல் பண்ணுவது தான் ஆன்மீகமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

அண்ணை இது வெறும் பகிடிதான். கோவிக்கப்படாது.

உந்த பழமொழியை கேட்டால் எனக்கு எப்பவும் வாற கேள்வி,

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

5 hours ago, Paanch said:

பூர்வீக சமயம் என்று ஒன்றில்லை. இயற்கைதான் பூர்வீகம்.

இயற்கை படைத்தவையில் மனிதர் உண்டு.

மனிதர் படைத்தவையில் மதங்கள் உண்டு.

மதங்கள் படைத்தவையில் கடவுள்கள் உண்டு.

வலிமை உள்ள மனிதர்களால் மதங்களும், கடவுள்களும் பாதுகாக்கப்படுகின்றன.

பச்சை முடிந்து விட்டது பாஞ் ஐயா.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

அண்ணை இது வெறும் பகிடிதான். கோவிக்கப்படாது.

உந்த பழமொழியை கேட்டால் எனக்கு எப்பவும் வாற கேள்வி,

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

16754841-smiling-buddha-chinese-god-of-h
 

உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h

கடந்த முறை யாழ்ப்பாணம் போயிருந்த போது நகரிலுள்ள பிரப்பல்யம்மிக்க உண்வகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வரும்போது காசாளரின் அருகில் இருந்த பெரிய சிரிக்கும் புத்தர் சிலையைப் பார்த்து என் நண்பரிடம் "எங்கட சனம் காசு யார் தாறதாயிருந்தாலும் அவங்களக் கும்பிட ஆயத்தம்" என்று சொன்னேன். 

அவருக்கு விளங்கிவிட்டது. உடனே "இது குபேரன் சிலைதானே. இதில என்ன பிரச்சனை இருக்குது" என்றார். 

நான் கூகிழ் ஆண்டவரை ஒரு தட்டுத்தட்டி இது Laughfing Budha சிலை என்று அவருக்குக் காட்டினேன். 

அவரோ "நானும் ஏமாந்துபோட்டன். வீட்ட போனவுடன இத முதலில தூக்கி எறிய வேண்டும்" என்றார்.

நான் எனது நாக்கைக் கடிக்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் எனது முன்னோர்களும் ஏமாற்றப்பட்டார்களோ... ?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

நகைக்கு விளம்பரம் போடுறார்..

😀

29 minutes ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h
 

உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

🤣🤣🤣

 

16 minutes ago, Kapithan said:

கடந்த முறை யாழ்ப்பாணம் போயிருந்த போது நகரிலுள்ள பிரப்பல்யம்மிக்க உண்வகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வரும்போது காசாளரின் அருகில் இருந்த பெரிய சிரிக்கும் புத்தர் சிலையைப் பார்த்து என் நண்பரிடம் "எங்கட சனம் காசு யார் தாறதாயிருந்தாலும் அவங்களக் கும்பிட ஆயத்தம்" என்று சொன்னேன். 

அவருக்கு விளங்கிவிட்டது. உடனே "இது குபேரன் சிலைதானே. இதில என்ன பிரச்சனை இருக்குது" என்றார். 

நான் கூகிழ் ஆண்டவரை ஒரு தட்டுத்தட்டி இது Laughfing Budha சிலை என்று அவருக்குக் காட்டினேன். 

அவரோ "நானும் ஏமாந்துபோட்டன். வீட்ட போனவுடன இத முதலில தூக்கி எறிய வேண்டும்" என்றார்.

நான் எனது நாக்கைக் கடிக்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் எனது முன்னோர்களும் ஏமாற்றப்பட்டார்களோ... ?

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

🤣 ஆர் யு சுவர்? புத்தர் தமிழராம். Buddhism - Tamils Contribution to the World என்று ஒரு யூடியூப் வரலாற்று ஆசிரியர் பிச்சு மேயுறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

😀

🤣🤣🤣

 

🤣 ஆர் யு சுவர்? புத்தர் தமிழராம். Buddhism - Tamils Contribution to the World என்று ஒரு யூடியூப் வரலாற்று ஆசிரியர் பிச்சு மேயுறார். 

யூ ரியூப் தானே. பிரிச்சு மேயட்டும்.. 

[எனக்கும் ஒரு டவுட்டுத்தான்...🤣🤣]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

தல... அவ்வளவு விளப்பம் இல்லாத ஆளில்லை எண்டு தெரியும்  எண்டபடியால் இது தலையின் கிரந்தம் எண்டு தான் எடுக்கப்போறம்.

நன்னா சொனேள் போங்கோ... நிண்டு எண்டால்.... எழும்பி நிண்டு இல்லை வாள்... 

நின்று... அதாவது... பொறுத்து... அல்லது தாமதித்து... என்று பொருள் வாள் ... 😄

15 minutes ago, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும் 
 

அக்கா. கோவியாமல் ஒரு கேள்வுக்கு பதில் சொல்லிப்போட்டு போங்கோ. தலை வெடிக்குது.

இவர் எந்த சொர்க்கத்தில் சாந்தி அடைவார்....

இந்து சொர்க்கமா அல்லது கிறிஸ்தவ சொர்க்கமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

தல... அவ்வளவு விளப்பம் இல்லாத ஆளில்லை எண்டு தெரியும்  எண்டபடியால் இது தலையின் கிரந்தம் எண்டு தான் எடுக்கப்போறம்.

நன்னா சொனேள் போங்கோ... நிண்டு எண்டால்.... எழும்பி நிண்டு இல்லை வாள்... 

நின்று... அதாவது... பொறுத்து... அல்லது தாமதித்து... என்று பொருள் வாள் ... 😄

அக்கா. கோவியாமல் ஒரு கேள்வுக்கு பதில் சொல்லிப்போட்டு போங்கோ. தலை வெடிக்குது.

இவர் எந்த சொர்க்கத்தில் சாந்தி அடைவார்....

இந்து சொர்க்கமா அல்லது கிறிஸ்தவ சொர்க்கமா? 🤔

வாங்கோ, வாங்கோ.

உந்த சொர்க்கம் எல்லாம் வேஸ்ட்.

சஹீத் தான் நல்லம். 7 கன்னிகள். தெரியும்தானே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

தல... அவ்வளவு விளப்பம் இல்லாத ஆளில்லை எண்டு தெரியும்  எண்டபடியால் இது தலையின் கிரந்தம் எண்டு தான் எடுக்கப்போறம்.

நன்னா சொனேள் போங்கோ... நிண்டு எண்டால்.... எழும்பி நிண்டு இல்லை வாள்... 

நின்று... அதாவது... பொறுத்து... அல்லது தாமதித்து... என்று பொருள் வாள் ... 😄

அக்கா. கோவியாமல் ஒரு கேள்வுக்கு பதில் சொல்லிப்போட்டு போங்கோ. தலை வெடிக்குது.

இவர் எந்த சொர்க்கத்தில் சாந்தி அடைவார்....

இந்து சொர்க்கமா அல்லது கிறிஸ்தவ சொர்க்கமா? 🤔

இது என்ன முட்டாள் தனமான கேள்வி நாதம்ஸ் 😉 அவர் நம்பின இடத்திற்கு அவர் போகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

16754841-smiling-buddha-chinese-god-of-h
 

உந்த வண்டியோடு குந்தியிருந்து கொல்ல ஏலுமே?

ஐயா கற்பகம், போச்சா..... கடைசியா அதுவும் போச்சா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வாங்கோ, வாங்கோ.

உந்த சொர்க்கம் எல்லாம் வேஸ்ட்.

சஹீத் தான் நல்லம். 7 கன்னிகள். தெரியும்தானே😀

7 ஆ 72 ஆ... பிழை விடப்படாது.

அண்மையில் ஒரு ஜோக் பார்த்தேன்.... ஆங்கிலத்தில்... அப்படியே தமிழில்...

சொர்க்கத்தில் ஒருவர்.... (ஆப்கானிஸ் உடையில்) அதே உடையில் வந்தவரிடம்... யூசுப்... சொன்னா கேட்க வேண்டும்..

72 கன்னிகள் எண்டு பிழையா சொல்லி இருக்கினம் , அந்த விளக்கத்தோடை இங்க வந்து கழுத்தறுக்க கூடாது. சொன்னா கேட்கவேணும். இப்போதைக்கு இவோவை தான் தரலாம். 

வயது கணக்க  இல்லை. 72 தான்....

யூசுப்: ???!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

அப்ப சாகிறவை எல்லாம் தெய்வத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். கடவுள் தன்னிடம் அழைத்திட்டான் என்பது புலுடாவா?  அடுத்த மதத்தவன் சாவதை மகிழ்வுடன் கிண்டல் பண்ணுவது தான் ஆன்மீகமா?  

ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.