Jump to content

யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

7 ஆ 72 ஆ... பிழை விடப்படாது.

அண்மையில் ஒரு ஜோக் பார்த்தேன்.... ஆங்கிலத்தில்... அப்படியே தமிழில்...

சொர்க்கத்தில் ஒருவர்.... (ஆப்கானிஸ் உடையில்) அதே உடையில் வந்தவரிடம்... யூசுப்... சொன்னா கேட்க வேண்டும்..

72 கன்னிகள் எண்டு பிழையா சொல்லி இருக்கினம் , அந்த விளக்கத்தோடை இங்க வந்து கழுத்தறுக்க கூடாது. சொன்னா கேட்கவேணும். இப்போதைக்கு இவோவை தான் தரலாம். 

வயது கணக்க  இல்லை. 72 தான்....

யூசுப்: ???!!!

நாதம்ஸ்,

Small print ஐ வாசிக்காமல்  அவா பட்டு 72 க்கு ஓமெண்டு கை எழுத்து போட்டால் உப்பிடித்தான் ஆகும்.

ஒரு கிழமைல 7 நாள் தானே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான். :cool:

அவர் அடுத்த மதம் இல்லை. சைவ மதம். கொஞ்ச நாள் இரவல் கொடுத்தது... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அண்ணை இது வெறும் பகிடிதான். கோவிக்கப்படாது.

உந்த பழமொழியை கேட்டால் எனக்கு எப்பவும் வாற கேள்வி,

தெய்வம் ஏன் எப்பவும் நின்று கொல்கிறது? உட்கார்ர இடத்தில கட்டியோ🤣

 

இப்பிடி கேள்வியள் வாறதே கலிகாலத்தின்ரை அடையாளம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான். :cool:

எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

தமிழ் சிறி ,சனம் திட்டி அவருகு மரணம் வந்த‍து உண்மை என்றால், கோட்டபாயவும், மகிந்தவும் எப்பவோ இறந்து போயிருக்கவேண்டும்.  இந்த இருவருக்கும் கிடைக்காத திட்டா?🤣

 

15 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

10 லட்சம் தமிழர்கள் கோத்தாவையும் மகிந்தவையும் தூற்றினார்கள்.

ஆனால் 80 லட்சம் சிங்களவரும் முஸ்லீமும் போற்றினார்கள்.

அப்போ கடவுள் யார் பக்கம் நிற்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

10 லட்சம் தமிழர்கள் கோத்தாவையும் மகிந்தவையும் தூற்றினார்கள்.

ஆனால் 80 லட்சம் சிங்களவரும் முஸ்லீமும் போற்றினார்கள்.

அப்போ கடவுள் யார் பக்கம் நிற்கவேண்டும்?

சனநாயக  நாட்டில்.... 
பெரும்பான்மையோர் வாக்குகள் தான், கவனிக்கப் படும்.
அதற்கு... கடவுளும் விதிவிலக்கல்ல.   :grin:

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான். :cool:

இலங்கையில் ஆயுத இயக்கங்களுக்கு ஆரம்பத்தில் சில வெற்றிகளை கொடுத்து விட்டு ஆண்டவன்  கடைசிலை கைவிட்டு அவர்களை அறவே அழிச்சிட்டான். இதை நான் சொல்லேல்ல. உங்க புலுடா தியறி சொல்லுது.

(இது தான் உங்களை போன்றவர்களின் ஆன்மீக தத்துவம். ஆனால் ஆன்மீகம் என்பது இதுவல்ல.) 

2 hours ago, ஈழப்பிரியன் said:

 

10 லட்சம் தமிழர்கள் கோத்தாவையும் மகிந்தவையும் தூற்றினார்கள்.

ஆனால் 80 லட்சம் சிங்களவரும் முஸ்லீமும் போற்றினார்கள்.

அப்போ கடவுள் யார் பக்கம் நிற்கவேண்டும்?

 

1 hour ago, தமிழ் சிறி said:

சனநாயக  நாட்டில்.... 
பெரும்பான்மையோர் வாக்குகள் தான், கவனிக்கப் படும்.
அதற்கு... கடவுளும் விதிவிலக்கல்ல.   :grin:

திங்கட் கிழமை வார ஆரம்பத்தில் உற்சாகமாக  வேலை செய்ய நீங்கள் இருவரும்  என்னை இப்படி சிரிக்க வைத்ததற்கு உணமையிலேயே மனப்பூர்வமான நன்றி. 😂😂😂😂😂😂கடவுளையே காமடி பீஸாக்கீரீங்க போங்க. 

இப்படி ஜோக் சொல்லி சிரிக்க வைத்தால் நீங்கள் தான் என் கடவுள். 🙏🏻🙏🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30க்கு மேற்பட்ட இயக்கங்களாக பிரிந்து இருந்து தங்களுக்குள் அடிபட்டு எந்தவித ஒற்றுமையுல் இல்லாமல் இருந்துவிட்டு அழிவுகளை/இழப்புக்களை எற்படுத்திவிட்டு பிறகேன் கடவுளை இழுக்க வேண்டும்.

 

எறும்பு / காகம் போன்ற படைப்புக்களை பார்த்தால் தெரியும் எவ்வளவு ஒற்றுமையாக வாழிகின்றன என்று.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

பச்சை முடிந்து விட்டது பாஞ் ஐயா.

கோசான்சே அவர்களே பச்சை வேண்டுமென்று நான் கச்சை கட்டவில்லை. உங்களைப் போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்கள் என்னைக் கவர்ந்ததால் வெளிவந்த ஊட்டமது.:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல.

உங்களை பொலிற்றிக் இதுகளுக்கை வரவேண்டாம் எண்டெல்லே சொன்னது.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 12:00, தமிழ் சிறி said:

அவருக்கு, சாகின்ற வயது இல்லை.... என்றாலும்,
சனம் திட்டிய, திட்டில்... மரணம் விரைவில் வந்து விட்டது.

நீங்க ஒரு சிரிப்பு  குறியும் போட்டிருக்கணும்??🤣

சிலர் எங்க  தங்களுக்கு புகுந்து விளையாட இடம் கிடக்கும் என்று தவமிருக்கிறார்கள்  கவனம் ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

கோசான்சே அவர்களே பச்சை வேண்டுமென்று நான் கச்சை கட்டவில்லை. உங்களைப் போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்கள் என்னைக் கவர்ந்ததால் வெளிவந்த ஊட்டமது.:100_pray:

ஐயா,

பச்சை பச்சை என

லஜ்ஜை இல்லாமல்

பிச்சை புகும்

எச்சை குணம்

அறவே அற்றவர் பாஞ்ச் 

அவர் கருத்தில் தெறிக்கும் பன்ஞ்ச்

என்பதை நான் அறிவேன்.

ஆனாலும்,

பாஞ்சின் கருத்தில் நான் கொண்ட 

இச்சை,

கொடுக்க வேண்டியது மனம்

பச்சை

நிர்வாகம் என் ஆசைக்கு கட்டியது

கச்சை. 

ஆகையால் வரிகளில் எழுதினேன் என் கருத்தை.

பிகு

நன்றி - டி ஆர் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

இலங்கையில் ஆயுத இயக்கங்களுக்கு ஆரம்பத்தில் சில வெற்றிகளை கொடுத்து விட்டு ஆண்டவன்  கடைசிலை கைவிட்டு அவர்களை அறவே அழிச்சிட்டான். இதை நான் சொல்லேல்ல. உங்க புலுடா தியறி சொல்லுது.

அழிக்கப்பட்டதிற்கு ஏன் இன்னும் தடைகளை போட்டு முக்கி முனகிக்கொண்டிருக்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.