Jump to content

பூமி திரைப்படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமி திரைப்படம்
சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடுத்தவர்களுக்கு உண்மையான தமிழ்பற்றோஇஇயற்கை விவசாயத்தின் மீது பற்று இருப்பதாகத் தெரியவில்லை. பணம்பார்ப்பதும் இந்தியத்தியத்தின் அடிவருடித்தனமுமே தெரிகிறது. இது திராவிடத்தின் சித்தாந்தம். படத்தெகுப்பில் ஏராளம் ஓட்டைகள்;இறுதியில் படம் எப்படி முடிப்பது என்று தெரியாமல் வந்தேமாதரம் போட்டு படத்தை முடித்திருக்கிறார்கள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

பூமி திரைப்படம்
சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடுத்தவர்களுக்கு உண்மையான தமிழ்பற்றோஇஇயற்கை விவசாயத்தின் மீது பற்று இருப்பதாகத் தெரியவில்லை. பணம்பார்ப்பதும் இந்தியத்தியத்தின் அடிவருடித்தனமுமே தெரிகிறது. இது திராவிடத்தின் சித்தாந்தம். படத்தெகுப்பில் ஏராளம் ஓட்டைகள்;இறுதியில் படம் எப்படி முடிப்பது என்று தெரியாமல் வந்தேமாதரம் போட்டு படத்தை முடித்திருக்கிறார்கள.

முதற்கண் படத்தை பொறுமையாக பார்த்தமைக்கு நன்றிகள் ..

இரண்டாவது விமர்சனம் எழுதி என்னை போன்ற ஆட்களை தடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ..☺️..😊

டிஸ்கி :
மழையில் கூட நனைவேன தவிர அந்த தியேட்டர் பக்கம் ஒதுங்க மாட்டேன் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் தயாரிப்பில் தம்பி அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக் கண்டுகளித்தேன்.
 
 

மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் #பூமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இவ்வாறு இந்த திரைப்படத்தை புகழ்ந்து ட் டிவீட்டியுள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நீங்கள் தமிழ் தேசியத்தை வந்தே மாதரம் பாடி இந்திய தேசியத்துக்கு காட்டி கொடுக்கும், திராவிட சார்புள்ள படம் என்கிறீர்கள். ஆனால் சீமான் இப்படி சொல்கிறார்.

2 hours ago, புலவர் said:

பூமி திரைப்படம்
சீமானின் மேடைப்பேச்சுக்களையும்இநம்மாள்வாரின் சில கருத்துக்களையும் வசனங்களாகப்போட்டு லோஜிக் என்பதைக் கைவிட்டு தமிழ் தமpழன் என்று ஆரம்பித்து கடைசியில் எல்லாவற்றையும்விட்டு இந்தியத் தேசியக் கொடியின்கீழ் வந்தேமாதரம் என்று முடிகிறது. தமிழ்ரசிகர்களைக் கவர்வதற்காக தமிழ்.இயற்கை விவசாயம் என்று சொல்லி தமிழர்களளிடம் காசு பார்த்துக்கொண்டு வந்தேமாதரம் என்று இந்திய அடிமைகள் என்று சொல்லி முடிக்கிறார்கள். கார்ப்பரேட்டை எதிர்பதாக படம்காட்டிவிட்டு கார்பரேட்கம்பனிகளின் முலமாகப் பட்ததை வெளியிட்டுருக்கிறார்கள். இதை விட சீமானின் மேடைப்பேச்சக்களையும் நம்மாழ்வாரின் காணொலிகளைப் பார்க்கலாம்.படத்தை எடுத்தவர்களுக்கு உண்மையான தமிழ்பற்றோஇஇயற்கை விவசாயத்தின் மீது பற்று இருப்பதாகத் தெரியவில்லை. பணம்பார்ப்பதும் இந்தியத்தியத்தின் அடிவருடித்தனமுமே தெரிகிறது. இது திராவிடத்தின் சித்தாந்தம். படத்தெகுப்பில் ஏராளம் ஓட்டைகள்;இறுதியில் படம் எப்படி முடிப்பது என்று தெரியாமல் வந்தேமாதரம் போட்டு படத்தை முடித்திருக்கிறார்கள.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் கடைசியில் இந்திய சுதந்திர பேராட்டத்தில் வெள்ளையர்களின் உற்பத்திகளைப் போட்டு எரித்து  வந்தேமாதரம் என்று உறுதி எடுத்துக்கொள்வார்கள்.. உற்பத்திப் பொருட்களுக்கு தமிழன் என்று பெயர் வைத்து விட்டு  தமிழர் நிலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு தமிழில்தானே முழக்கமிட்ருக்க வேண்டும் அதென்ன வந்தேமாதரம்? தமிழ்த் தாயே வணக்கம் என்று முழக்கமிட்டிருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

படம் கடைசியில் இந்திய சுதந்திர பேராட்டத்தில் வெள்ளையர்களின் உற்பத்திகளைப் போட்டு எரித்து  வந்தேமாதரம் என்று உறுதி எடுத்துக்கொள்வார்கள்.. உற்பத்திப் பொருட்களுக்கு தமிழன் என்று பெயர் வைத்து விட்டு  தமிழர் நிலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு தமிழில்தானே முழக்கமிட்ருக்க வேண்டும் அதென்ன வந்தேமாதரம்? தமிழ்த் தாயே வணக்கம் என்று முழக்கமிட்டிருக்கலாமே.

இதுதான் சீமான் brand தமிழ் தேசியம். 

அதைதான் இந்த படம் முந்தள்ளுகிறது, அதைதான் சீமான் வரவேற்கிறார்.

எனது நிலைப்பாட்டை கீழ்கண்ட திரியில் காணலாம். 

கம்யூனிஸ்டுக்களின் தலைமை, கஸ்மீரிகளின் தேசிய தலைமை, திராவிட நாடு கோரியவர்களின் தலைமை, புலிகள் தவிர்ந்த போராளி குழுக்களின் தலைமைகள் எல்லாவற்றையும் டெல்லி எப்படி காயடித்ததோ அதே போல் இப்போ தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை காயடிக்கிறது.

உங்களுக்கு தெரிந்து இருக்கும் ஆங்கிலத்தில் Trojan Horse என்பார்கள். கிரேக்க கதைகளில் வரும். 

டிரோய் நகரை உள்ளே இருந்து வெற்றி கொள்ள எதிரிகள் ஒரு பெரும் மர குதிரையை செய்து, அதனுள் வீரர்களை ஏற்றி அனுப்புவார்கள். நகரமக்களும் மரக்குதிரையை உள்ளே எடுத்து, கொண்டாடி விட்டு தூங்கி போக, குதிரையில் இருந்து குதிக்கும் எதிரிகள் நகரை இலகுவில் வெல்லுவார்கள்.

அப்படி ஒரு Trojan Horse தான் புலிகளின் கொடியும், பிரபாகரனின் படமும்.

அழிக்க பட வேண்டிய இலக்காய் உள்ள டிரோய் நகர்தான் - தமிழ்நாட்டில் தமிழ் தேசியம். 

 சீமான் - மரக்குதிரைக்குள் மறைந்துள்ள எதிரி படை.

இந்த படம் போல சில விடயங்களில் உண்மை முகம் தெரிந்து விடும், சுதாகரித்து கவர் பண்ணி கொள்வார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் சிமானை தவிர்த்து யாரைத் தமிழ்த்தேசியததை முன்னெடுக்கும் சக்திவாய்தவர்களாக நீங்கள் ஒருவரைக்குறிப்பிடமூடியுமா

சீமான் வரவேற்றது அவரது கொள்ககளைச் சொன்னதற்காக இருக்கலாம்.

 தமிழ்த்தேசியத்தை அழியாது பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழகத்தில் சீமானே பொருத்தமானவர் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புலவர் said:

இன்றைய நிலையில் சிமானை தவிர்த்து யாரைத் தமிழ்த்தேசியததை முன்னெடுக்கும் சக்திவாய்தவர்களாக நீங்கள் ஒருவரைக்குறிப்பிடமூடியுமா

சீமான் வரவேற்றது அவரது கொள்ககளைச் சொன்னதற்காக இருக்கலாம்.

 தமிழ்த்தேசியத்தை அழியாது பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். இன்றைய நிலையில் தமிழகத்தில் சீமானே பொருத்தமானவர் என்பது எனது கருத்து.

இப்போதைக்கு சீமான் அளவுக்கு வீச்சாக யாரும் இல்லை.

ஆனால் தமிழ் தேசியத்துக்கு உண்மையாக சீமானுக்கு முன்பிருந்தே இருந்த நெடுமாறன் ஐயா, ஐயாநாதன், மணியரசன் போன்றோர் உள்ளார்கள்.

ஆனால் என்ன சீமானை போல் பிரபாகரன் படத்தை தூக்கினால், புலி கொடியை தூக்கினால் மறு கணமே அவர்கள் அடக்கப்பட்டு விடுவார்கள்.

ஒன்றை யோசித்து பாருங்கள் சீமானுடன் இருக்கும் போது செய்ததைப்போல அப்பட்டமான புலிகள் சார்பு பிரச்சாரங்களை ஏன் பிரிந்து போன யாராலும் செய்ய முடியவில்லை.

அவர்களில் கல்யாண சுந்தரத்தை தவிர மிகுதி எல்லாரும் தொடர்ந்தும் தமிழ் தேசிய அரசியலில்தான் பயணிக்கிறார்கள்.

ஏனென்றால் டெல்லியால் புலி கொடி, பிரபாகரன் படத்தை வீதி எங்கும் கொண்டு போக  அனுமதிக்கபட்டவர் சீமான் மட்டுமே.

வேறு யார் செய்தாலும் எப்படியாவது அடித்து நொருக்கி விடுவார்கள்.

2009க்கு பின் சீமான் காட்டும் அத்தனை வீச்சும் டெல்லியின் வழி காட்டலில் நடப்பதுவே.

ஆனால் இப்படியாவது தமிழ் தேசிய செய்தி மக்களை போய் சேர்கிறதே என்பது கொஞ்சம் ஆறுதல்தான்.

ஆனால் இந்த படத்தில் காட்டியது போல் சீமான் வந்தே மாதரம்தான் தமிழ் தேசியம் என முடிக்கும் போது (முடிப்பார்) - அவரை எதிர்த்து தமிழ் தேசியத்தை தக்க வைக்க வேண்டிய தலைமைகளை உருவாக்காது விட்டிருந்தால் - அகாலி தள் போல இன்னுமொரு, இந்திய உப பிராந்திய கொள்கையாக தமிழ் தேசியம் நிரந்தரமாக காயடிக்க பட்டு விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஆனால் இந்த படத்தில் காட்டியது போல் சீமான் வந்தே மாதரம்தான் தமிழ் தேசியம் என முடிக்கும் போது (முடிப்பார்) - அவரை எதிர்த்து தமிழ் தேசியத்தை தக்க வைக்க வேண்டிய தலைமைகளை உருவாக்காது விட்டிருந்தால் - அகாலி தள் போல இன்னுமொரு, இந்திய உப பிராந்திய கொள்கையாக தமிழ் தேசியம் நிரந்தரமாக காயடிக்க பட்டு விடும்.

நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் இன்னும் ஒரு வருடம் அல்லது இரு வருடங்கள் மட்டும் இதை செய்ய முடியும்.
நாம் ஈழத்தமிழர். விளங்கினால் சரி. :cool:

ஈழத்தமிழனின் பலம் சிங்களத்துக்கு மட்டுமே நன்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் இன்னும் ஒரு வருடம் அல்லது இரு வருடங்கள் மட்டும் இதை செய்ய முடியும்.
நாம் ஈழத்தமிழர். விளங்கினால் சரி. :cool:

ஈழத்தமிழனின் பலம் சிங்களத்துக்கு மட்டுமே நன்கு தெரியும்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து வருடத்தில் வெளித்து விடும்.

பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து வருடத்தில் வெளித்து விடும்.

பார்ப்போம்.

முப்பது வருடங்கள் எமக்காக போராடியவர்களை திட்டும் வலிமை படைத்தவர்களுக்கு.... இயற்கை வளம்/ இன உணர்வு பற்றிய சீமானின் பரப்புரை நிச்சயம் கசக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேர் தூற்றினாலும் 'பூமி' தான் நம்பர் ஒன்.. இளம் விமர்சகர் அஷ்வின் அதிரடி!

சென்னை: ஜெயம் ரவியின் 25வது படமான பூமி திரைப்படம் ஓடிடி பிளாட் ஃபார்மில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அதுகுறித்து இளம் விமர்சகரான அஷ்வின் ரிவ்யூ கொடுத்துள்ளார். ரோமியோ ஜூலியட், போகன் திரைப்படங்களை இயக்கிய லக்ஷ்மணின் அடுத்த படம். ஜெயம் ரவிக்கு இது 25வது படம். லக்ஷ்மண், ஜெயம் ரவி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

பொங்கலை முன்னிட்டு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படம் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் தனது யூட்யூப் சேனலில் படம் குறித்த தனது ரிவ்வியூவை கொடுத்துள்ளார். ஹாட்ரிக் வெற்றி அஷ்வின் தன்னுடைய வீடியோவில் கூறியிருப்பதாவது, ஜெயம் ரவி ஒவ்வொரு படத்தின் கதையை தேர்வு செய்யும் விதமே வித்தியாசமாக உள்ளது. தனி ஒருவன், போகன், மிருதன், டிக் டிக் டிக் என எல்லா படங்களுமே வித்தியாசமாக உள்ளது. ஜெயம் ரவி - இயக்குநர் லக்ஷ்மண் கூட்டணிக்கு கிடைத்த ஹாட்ரிக் ஹிட் பூமி திரைப்படம். விவசாயிகளை பற்றி இயக்குநர் லக்ஷ்மண் ஜெயம் ரவியுடன் இணைந்து முதல் படமாக ரோமியோ ஜூலியட் இரண்டாவது படமாக போகன் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தில் விவசாயிகளை பற்றி பேசியிருக்கிறார்கள். சிறப்பாக கொண்டு செல்லலாம்.. விவசாயிகளை பற்றி கொஞ்சமாவது நினைக்கணும் என்று தோன்ற வைத்துள்ளார். விவசாயிகள் பற்றி ஆழமாக சொல்லியிருக்கிறார்கள். விவசாயம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? இன்ஜினியரிங் முடித்தவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்தால் விவசாயத்தை இன்னும் சிறப்பாக கொண்டு செல்லலாம் என ஒரு வசனத்தில் பேசியுள்ளார். வில்லனை அழைக்கும் விதம் சில விஷயங்களை நேரடியாக சொல்லியிருக்கிறார்கள். சில விஷயங்களை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன விதம் நல்லா இருக்கு. அவர் பேசும் பஞ்ச் டயலாக்ஸ் சூப்பர். துரை.. என்று வில்லனை அவர் அழைக்கும் விதம் செம... ஒரு கார்ப்ரேட் வில்லன்.. வழக்கமாக எல்லா படத்திலும் பார்க்கும் ஒன்றுதான். ஆனால் ஜெயம் ரவியின் ஃபார்மட்டில் பார்க்கும் போது கொஞ்சம் புதுசாக உள்ளது. டிவிஸ்ட்டுக்கு பிறகு.. எந்த காட்சியுமே தேவையில்லாதது என்று சொல்ல முடியாது. கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறது. ஒரு 10 நிமிடம் வழக்கமான படத்தை போன்றுதான் இருக்கிறது. ஆனால் ஒரு டிவிஸ்ட்டுக்கு பிறகுதான் படம் வேற லெவலில் இருக்கிறது. தம்பி ராமையாவின் ஆக்ட்டிங் சூப்பர். செவ்வாய் கிரகத்தில் ஆய்வு ஒரு மூலக்கதை.. வேலுச்சாமி என்ற கேரக்டரில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவர்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட். படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சைன்ட்டிஸ்ட்.. செவ்வாய் கிரகத்தில் இருக்கிறார். பூமி போன்றே இருக்கும் அந்த கிரகத்தில் ஆய்வு செய்கிறார். அவருடைய கண்டுபிடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது. இந்த குறைபிரசவ குழந்தை உயிருக்கு போராடுகிறது. தயவுசெய்து உதவுங்கள் Ketto தந்தை இல்லாத குழந்தையை காப்பாற்ற இந்த தாய் போராடுகிறார்.தயவுசெய்து உதவுக Ketto பர்சனல் கேர் தயாரிப்புகள், இப்போது நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம் Amazon மக்கள் படும் கஷ்டம்.. அப்போது கிடைக்கும் ஒரு கேப்பில்.. தன்னுடைய சொந்த ஊரான கிராமத்திற்கு செல்கிறார். கடைக்கோடி கிராமத்தில் இருந்து படித்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார். அங்கு போகும் போது தனது நண்பர்களான சதீஷ், தம்பி ராமையா அவர்களை பார்க்கும் போது அந்த மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து இவரும் போராடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் படத்தின் ஒன் லைன். தமிழன் என்று சொல்லடா.. இதை அவர்கள் சொன்ன விதம் தான் அழகு. ஒவ்வொரு கேரக்டருமே நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது. ராதா ரவி எப்போதும் போல இதிலும் கலக்கியிருக்கிறார். சதீஷ் அவருடைய பெஸ்ட்டை அவர் கொடுத்துள்ளார். இமானின் இசை செம.. அதிலும் தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடல் கேட்கும் போதே தமிழன் என்ற உணர்வை ஊட்டுகிறது. மதன் கார்க்கி வரிகள் அந்த பாடலில் மதன் கார்க்கி பாடல் வரிகளும் செம.. ஜெயம் ரவிக்கு என அவர் எழுதும் பாடல்கள் அனைத்துமே பெஸ்ட்டாகதான் இருந்துள்ளது. ஜெயம் ரவிக்கு தமிழன் என்று சொல்லடா பாடலையும் அனிருத்துதான் பாடியிருக்கிறார். இந்தப் படத்தில் எல்லாருமே தங்களின் பெஸ்ட்டை கொடுத்துள்ளனர். சோஷியல் மெசேஜ் 25வது படம் என்றால் ஒரு கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஜெயம் ரவி ஒரு சோஷியல் மெஸேஜ் சொல்லும் படத்தை கொடுத்திருக்கிறார். பேராண்மை, நிமிர்ந்து நில், கோமாளி போல் இதில் சோஷியல் மெசேஜை கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் ஜெயம் ரவி. என்னென்ன டெவலப்மென்ட்.. இதில் ஸ்பேஸ், விவசாயம், கார்ப்ரேட் என மூன்றையுமே கவர் பண்ணியிருக்கிறார்கள். ஸ்பேஸ்ல என்னென்ன டெவலப்மென்ட் நடக்குது என்பதை சொல்லியிருக்கிறார்கள், விவசாயத்தில் என்னென்ன அநீதி நடக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்கள். அதே போல் கார்ப்ரேட் எப்படி தமிழகத்தை ஆக்கிரமிச்சிருக்காங்க என்று சொல்லியிருக்கிறார்கள். பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார்.. ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு படத்தை எடுத்துவிட்டு பிறகு போகன் போன்ற ஒரு படத்தை எடுக்க தைரியம் வேண்டும். போகன் போன்ற ஒர படத்தை எடுத்துவிட்டு இப்படி ஒரு படத்தை எடுக்க தைரியம் வேண்டும். லக்ஷ்மண் சார் அவருடைய பெஸ்ட்டை செய்திருக்கிறார்.. இவ்வாறு அஷ்வின் தனது விமர்சன வீடியோவில் கூறியுள்ளார்.

https://tamil.filmibeat.com/reviews/young-youtuber-ashwin-s-review-bhoomi-movie/articlecontent-pf187287-079371.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி திரைவிமர்சனம்

கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் தற்போது வரை முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி வெற்றிகண்டு வருகிறது. அந்த வரிசையில் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்து காட்டும் வகையில் பூமி திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை ஓடிடி மூலம் பூமி திரைப்படம் முழுமையடைய செய்ததா? இல்லையா? பார்ப்போம்..

கதைக்களம்

நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக, தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார்.

ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முயியடித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் எப்படி ஜெயம் ரவி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை

 
 
 
 

படத்தை பற்றிய அலசல்

கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையில் படம் துவங்கினாலும், நேரம் செல்லச்செல்ல பிரச்சனையை விரிவாக அணுகும் முயற்சியில் படம் திசைமாறி செல்கிறது.

படம் முழுக்க கதாநாயகன் விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று தொடர்ந்து வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்கிறார். வாட்சாப்களில் வரும் விவசாயம் தொடர்பான கருத்துகள் காட்சிகளாக தெரிகின்றன. முடிவில், ஒருவழியாக வந்தே மாதரம் கோஷத்துடன் வெற்றிபெறுகிறார் கதாநாயகன்.

விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கியிருக்கும் இயக்குனர், அதற்கு ஏற்றபடி நம்பக்கூடிய வகையில் திரைக்கதையை அமைக்காததால் சற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கிறது பூமி திரைப்படம்.

கதாநாயகி உட்பட மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் பெரிதாக நடிப்பதற்கு இடமில்லை. இமானின் இசை நன்றாக இருந்தாலும், படத்தில் காட்டும் சில பிரச்சனைகள் அந்த பாடல்களை ரசிக்கவிடாமல் செய்கிறது.

இயக்குனர் லக்ஷ்மணன் விவசாயிகளின் பிரச்சனையை உணர்ச்சியுடன் கூறியுள்ளாரே தவிர, அதனை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுத்து செல்லவில்லை.

க்ளாப்ஸ்

Dudley ஒளிப்பதிவு

இமானின் இசை

கதைக்களம்

பல்ப்ஸ்

திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை

இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

மொத்தத்தில் ஜெயம் ரவியின் பூமி சற்று ஏமாற்றத்தை தந்திருந்தாலும், பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.

 

https://www.cineulagam.com/films/05/101116

87% liked this film

 

Audience rating summary 4.3
 
1 hour ago, குமாரசாமி said:

முப்பது வருடங்கள் எமக்காக போராடியவர்களை திட்டும் வலிமை படைத்தவர்களுக்கு.... இயற்கை வளம்/ இன உணர்வு பற்றிய சீமானின் பரப்புரை நிச்சயம் கசக்கத்தான் செய்யும்.

கசப்பு - தமிழ் தேசியமென்றால் ஏரியதான் செய்யும், அதுவும் சீமான் பாரட்டினால், இன்னும் பெற்றோல் ஊத்திகிட்ட மாதிரி ஏரியும்😂

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குறைபிரசவ குழந்தை உயிருக்கு போராடுகிறது. தயவுசெய்து உதவுங்கள் Ketto தந்தை இல்லாத குழந்தையை காப்பாற்ற இந்த தாய் போராடுகிறார்.தயவுசெய்து உதவுக Ketto பர்சனல் கேர் தயாரிப்புகள், இப்போது நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம் Amazon மக்கள் படும் கஷ்டம்..

இந்தத்துண்டை படத்தில் காணவில்லையே , சென்சார் பிறகு தூக்கிட்டானுகளோ ...
படம் பூரா Mr.Ketto வையும் காணக்கிடைக்கல  😃😃
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த குறைபிரசவ குழந்தை உயிருக்கு போராடுகிறது. தயவுசெய்து உதவுங்கள் Ketto தந்தை இல்லாத குழந்தையை காப்பாற்ற இந்த தாய் போராடுகிறார்.தயவுசெய்து உதவுக Ketto பர்சனல் கேர் தயாரிப்புகள், இப்போது நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம் Amazon மக்கள் படும் கஷ்டம்..

இந்தத்துண்டை படத்தில் காணவில்லையே , சென்சார் பிறகு தூக்கிட்டானுகளோ ...
படம் பூரா Mr.Ketto வையும் காணக்கிடைக்கல  😃😃
 

Screenshot-2021-01-18-10-58-04-163-org-m

உண்மை தன்மை தெரியாது.. ஆனால் பார்த்தவுடன் நெஞ்சம் பதைபதைக்க செய்யும்  வண்ணம் "படம்" போடுவதில் அவைக்கு நிகர் அவைதான் தோழர்..👌

Link to comment
Share on other sites

விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழில் ஏற்கனவே பல திரைப்படங்கள்  அரை நூற்றாண்டுகளாக வந்து கொண்டு தான் இருக்கிறன.  நம்ம வாத்தியார் எம்.ஜி.ஆர் 1967  லேயே “விவசாயி” எடுத்து விட்டார். விவசாயம் இயற்கையை பாதுகாத்தல் எல்லாம் அரை நூற்றாண்டாக தமிழ் நாட்டு திரைப்படங்களில்  பிரச்சாரம் செய்யப்படும் விடயங்கள் தான். விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் திரைப்படங்கள் ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.

முன்பு இதுபற்றி கேள்விப்படாத  ஒரு சிலருக்கு மட்டும் தான்  இயற்கையை பாதுகாத்தல் என்பது புதிய விடயமாக தெரிகிறது இயற்கையை பாதுகாக்கவேண்டும் என்ற environment விழிப்புணர்வும் அதற்கான  சட்டங்களும்  இங்கிலாந்தில் 1950 களிலேயே வந்துவிட்டன.  

Link to comment
Share on other sites

நான் இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. வாட்ஸ்ஆப், யூரியூப் இவை போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் நம்பகத்தன்மையில்லாத தகவல்களைத் தொகுத்து, சிறுபிள்ளைத்தனமாகப் படத்தை எடுத்திருக்கறார்கள் என்பதே பல விமர்சகர்களின் பொதுவாக கருத்து. 

நன்றாகக் கள ஆய்வு செய்து எடுத்திருந்தால் சொல்லவந்த நல்ல நோக்கமும், ஜெயம் ரவி போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்கும் நடிகரின் உழைப்பும் வீணாகியிராது என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஏற்கனவே எடுத்து விட்டார்தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயற்கை அழிப்புகள் ஏராளமாக நடக்கின்றது. விவசாயிகளுக்கு ஒழுங்கான வருமானங்களும் இல்லை. அதனால் தான் விழிப்புணர்வு போராட்டங்கள் எங்கும் நடக்கின்றது.
தொழிற்சாலை நாடுகளான ஜேர்மனியிலும் பிரான்ஸ்லும் விவசாயிகளின் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

எழுதுபவர்களுக்குத்தான் புத்தி இல்லையென்றால் ஓடோடி வந்து விருப்பு வாக்கு செலுத்துபவர்களுக்கு எங்கே போச்சுது........?🤣

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

வாத்தியார் ஏற்கனவே எடுத்து விட்டார்தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயற்கை அழிப்புகள் ஏராளமாக நடக்கின்றது. விவசாயிகளுக்கு ஒழுங்கான வருமானங்களும் இல்லை. அதனால் தான் விழிப்புணர்வு போராட்டங்கள் எங்கும் நடக்கின்றது.
தொழிற்சாலை நாடுகளான ஜேர்மனியிலும் பிரான்ஸ்லும் விவசாயிகளின் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

எழுதுபவர்களுக்குத்தான் புத்தி இல்லையென்றால் ஓடோடி வந்து விருப்பு வாக்கு செலுத்துபவர்களுக்கு எங்கே போச்சுது........?🤣

என்ன எழுத்தப்பட்டுள்ளது என்பதை வாசித்து கிரக்கிக்க கூட  முடியவில்லையா? விழிப்புணர்வு போராட்டங்கள் தவறு என்று நான் கூறினேனா?

இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு எப்போதோ ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  புதிதாக  தமிழ்நாட்டில் யாருக் கண்டு பிடித்த விடயம் அல்ல. 

அது இன்னமும் உலகளாகிவிய ரீதியில் மேலும்மு தீவிரமாக முன்னெனடுக்கப்பட வேண்டியது  எனபதற்காக தான்  உலக இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் விழிப்புணர்வுகளை செய்து வருகிறார்கள்.  ஆகவே உலக நாடுகளை பின்பற்றி எமது  நாடுகளிலும் அதை அமுல்படுத்துவது அவசியமே என்பதில் உங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் ஜெயம் ரவியின் படம் வித்தியாசமாய் இருக்கும் என்று பார்த்தேன் ...படத்தின் கரு நன்று ஆனால் படமாக்கிய விதம் சுத்த வேஸ்ட் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 22:17, goshan_che said:

இப்போதைக்கு சீமான் அளவுக்கு வீச்சாக யாரும் இல்லை.

ஆனால் தமிழ் தேசியத்துக்கு உண்மையாக சீமானுக்கு முன்பிருந்தே இருந்த நெடுமாறன் ஐயா, ஐயாநாதன், மணியரசன் போன்றோர் உள்ளார்கள்.

ஆனால் என்ன சீமானை போல் பிரபாகரன் படத்தை தூக்கினால், புலி கொடியை தூக்கினால் மறு கணமே அவர்கள் அடக்கப்பட்டு விடுவார்கள்.

ஒன்றை யோசித்து பாருங்கள் சீமானுடன் இருக்கும் போது செய்ததைப்போல அப்பட்டமான புலிகள் சார்பு பிரச்சாரங்களை ஏன் பிரிந்து போன யாராலும் செய்ய முடியவில்லை.

அவர்களில் கல்யாண சுந்தரத்தை தவிர மிகுதி எல்லாரும் தொடர்ந்தும் தமிழ் தேசிய அரசியலில்தான் பயணிக்கிறார்கள்.

ஏனென்றால் டெல்லியால் புலி கொடி, பிரபாகரன் படத்தை வீதி எங்கும் கொண்டு போக  அனுமதிக்கபட்டவர் சீமான் மட்டுமே.

வேறு யார் செய்தாலும் எப்படியாவது அடித்து நொருக்கி விடுவார்கள்.

2009க்கு பின் சீமான் காட்டும் அத்தனை வீச்சும் டெல்லியின் வழி காட்டலில் நடப்பதுவே.

ஆனால் இப்படியாவது தமிழ் தேசிய செய்தி மக்களை போய் சேர்கிறதே என்பது கொஞ்சம் ஆறுதல்தான்.

ஆனால் இந்த படத்தில் காட்டியது போல் சீமான் வந்தே மாதரம்தான் தமிழ் தேசியம் என முடிக்கும் போது (முடிப்பார்) - அவரை எதிர்த்து தமிழ் தேசியத்தை தக்க வைக்க வேண்டிய தலைமைகளை உருவாக்காது விட்டிருந்தால் - அகாலி தள் போல இன்னுமொரு, இந்திய உப பிராந்திய கொள்கையாக தமிழ் தேசியம் நிரந்தரமாக காயடிக்க பட்டு விடும்.

இப்படியே எல்லோரையும்  ஆதாரங்கள் இன்று அனுமானங்களின் அடிப்படையில் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. 2009 இல் தேர்தல் சமயத்தில் கடைசி நேரங்களில் தமுக காங்கிரஸ் கூட்டணி உள்ளே போட்டது. அப்படியிருந்தும்  அந்தக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி தமிழகத்தில் கிடைக்கவில்லை. சீமான் கட்சி நெடுமாறன் ஐயா, மணியரசன் போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நின்றவர்களாக இருந்தும் அவர்களால்  ஒரு பெரிய கட்டமைப்பைக் கட்டமுடியவில்லை.  ஆனால் சீமான் கட்சி ஆரம்பித்து  எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தமிழத்தேசியக் கொள்கையை  மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெருமளவில் இணைக்கப்பட்டு பல பிரிவுகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று ஓருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்4 இலட்சம் வாக்ககள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 மடங்கு 17 இலட்சம் வாக்குகள். இந்த 17 இலட்சம் வாக்காளர்களுக்கும் நாம்தமிழர்கட்சி நாடாளுமன்றத்தேர்தலில் ஒருதொகுதியிலும் கட்டுக்காசு வாங்காது என்று தெரிந்திருந்தும் கொள்கைப்பிடிப்புடன் வாக்களித்தார்கள்.இப்பொழுது சீமானை உள்ளே பிடித:துப் போட்டால் பல இலட்சம் இளைஞர்களின் ஏழுச்சிக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். மேலும் மத்திய அரசுகள் அது காங்கிரசாக இருந்தாலும் ,பாஜகவாக இருந்தாலும் தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதை சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். குருணாநிதி சீமானை உள்ளே போட்டாலும் ஜெயலலிதா சுpமானை மௌனமாக அனுமதித்தார் காரணம் சீமான் அதிமுகவை விட திமுக காங்கிரஸ் கூட்டணியையே அதிகம் விமர்சித்தார். ஆக சீமானின் போக்கு இதுவரை தடம்புரளவில்லை. ஆகவே சீமானை ஆதரிப்பதை வேறு வலுவான மக்களைக் கவர்ந்திழுக்க வல்ல தமித் தேசிய தலைவர்கள் தற்போது இல்லை. ஆகவே குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் சீமானைப் பலப்படுத்துவோம். துணிந்தவன் சாதிப்பான் பயந்தவன் வாதிப்பான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இப்படியே எல்லோரையும்  ஆதாரங்கள் இன்று அனுமானங்களின் அடிப்படையில் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் ஒன்றும் நடவாது. 2009 இல் தேர்தல் சமயத்தில் கடைசி நேரங்களில் தமுக காங்கிரஸ் கூட்டணி உள்ளே போட்டது. அப்படியிருந்தும்  அந்தக் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி தமிழகத்தில் கிடைக்கவில்லை. சீமான் கட்சி நெடுமாறன் ஐயா, மணியரசன் போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த்தேசியத்தில் உறுதியாக நின்றவர்களாக இருந்தும் அவர்களால்  ஒரு பெரிய கட்டமைப்பைக் கட்டமுடியவில்லை.  ஆனால் சீமான் கட்சி ஆரம்பித்து  எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தமிழத்தேசியக் கொள்கையை  மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெருமளவில் இணைக்கப்பட்டு பல பிரிவுகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று ஓருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில்4 இலட்சம் வாக்ககள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 மடங்கு 17 இலட்சம் வாக்குகள். இந்த 17 இலட்சம் வாக்காளர்களுக்கும் நாம்தமிழர்கட்சி நாடாளுமன்றத்தேர்தலில் ஒருதொகுதியிலும் கட்டுக்காசு வாங்காது என்று தெரிந்திருந்தும் கொள்கைப்பிடிப்புடன் வாக்களித்தார்கள்.இப்பொழுது சீமானை உள்ளே பிடித:துப் போட்டால் பல இலட்சம் இளைஞர்களின் ஏழுச்சிக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். மேலும் மத்திய அரசுகள் அது காங்கிரசாக இருந்தாலும் ,பாஜகவாக இருந்தாலும் தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதை சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். குருணாநிதி சீமானை உள்ளே போட்டாலும் ஜெயலலிதா சுpமானை மௌனமாக அனுமதித்தார் காரணம் சீமான் அதிமுகவை விட திமுக காங்கிரஸ் கூட்டணியையே அதிகம் விமர்சித்தார். ஆக சீமானின் போக்கு இதுவரை தடம்புரளவில்லை. ஆகவே சீமானை ஆதரிப்பதை வேறு வலுவான மக்களைக் கவர்ந்திழுக்க வல்ல தமித் தேசிய தலைவர்கள் தற்போது இல்லை. ஆகவே குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் சீமானைப் பலப்படுத்துவோம். துணிந்தவன் சாதிப்பான் பயந்தவன் வாதிப்பான்.

 

எங்கள் இருவரின் பார்வை கோணங்களும் ஒன்றிணையாதவை என்பது புரிகிறது.

நான் சீமானின் ஒவ்வொரு செய்கையிலும் சந்தேகத்தை காண்கிறேன்.

நீங்கள் அவரின் அதே செய்கையில் சந்தேகப் படாமல் இருக்க ஒரு காரணத்தை காண்கிறீர்கள்.

இதே போல் சம்பாசணைகள் எனக்கும் சண்டமாருதனுக்கும் நிகழ்ந்துள்ளது.

நம்மில் யார் சரி என்பதை காலம் சொல்லும். பார்க்கலாம்.

ஆனால் சீமான் இனத்தூய்மைவாதமாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் பகுதி மக்களை, தமிழர் அல்லாதார் என சொல்லும் அரசியலை கைவிடுவார் எனில், நாளைக்கே அவரை எதிர்ப்பதை நானும் கைவிட தயாராகவே உள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான படம் 'பூமி'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இந்நிலையில், 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி" என்று தெரிவித்தார்.

உடனடியாக அவரைப் பின்தொடர்பவர், "தற்போது இயக்குநர் லக்‌ஷ்மண் உங்களை பிளாக் செய்வார்" என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இயக்குனர் லக்ஷ்மன் பதிவு

 

சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். 'ரோமியோ ஜூலியட்' எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்" இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/19233926/2277388/Tamil-Cinema-Boomi-director-Angry.vpf

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, உடையார் said:

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்

திரைப்படமே இப்படியென்றால் நல்லது சொல்லும் அரசியல் எப்படி எடுபடும்?

வலிப்பு வாறமாதிரி கையை காலை இழுத்து ஆக்சன் போடுங்க தெய்வமாக மதிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2021 at 23:20, goshan_che said:

எங்கள் இருவரின் பார்வை கோணங்களும் ஒன்றிணையாதவை என்பது புரிகிறது.

நான் சீமானின் ஒவ்வொரு செய்கையிலும் சந்தேகத்தை காண்கிறேன்.

நீங்கள் அவரின் அதே செய்கையில் சந்தேகப் படாமல் இருக்க ஒரு காரணத்தை காண்கிறீர்கள்.

இதே போல் சம்பாசணைகள் எனக்கும் சண்டமாருதனுக்கும் நிகழ்ந்துள்ளது.

நம்மில் யார் சரி என்பதை காலம் சொல்லும். பார்க்கலாம்.

ஆனால் சீமான் இனத்தூய்மைவாதமாக தமிழ்நாட்டில் ஒரு பெரும் பகுதி மக்களை, தமிழர் அல்லாதார் என சொல்லும் அரசியலை கைவிடுவார் எனில், நாளைக்கே அவரை எதிர்ப்பதை நானும் கைவிட தயாராகவே உள்ளேன். 

அந்ததமிழரல்லாதோர் தாங்கள் தமிழர் என்றுற ஒத்துகொள்வதில்லை.நான்,மலையாளி,நான் தெலுங்கன்,நான் கன்னடன் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பிபை;பது தமிழகத்தலாக இருந்தாலும். ஆனாலும் அது தவறே இல்லை. அவர்கள் அவர்கின் மொழிவழத்தேசியத்தின்மீது பற்று வைத்திருக்கிறார்கள்.ஆனால் தமிழன்மட்டும் ஏன் தன்னைத் தமிழன் என்று பிரித்துப்பார்க்கக்கூடாது திராவிடன் அதற்கும்மேலாக இந்தியன் என்றுஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள்.தமிழர்நிலத்தில் நாம் தமிழன் என்று அழைத்துக்கொள்வதில் என்ன தவறு?இதுவரை இந்தக் கொள்கை தராவிட முன்னேற்கழகம் என்று பெயர்வைப்பதற்கு மபொசுp,ஆதித்தனார் போன்றவர்கள் எதிர்புத் தெரிவித்திருந்தும்பின்னர் சமரசம் செய்து கொண்டார்கள். பெருஞ்சித்திரனார்,நெடுமாறன்மணியரசன் போன்றோர் இந்தக்கொள்கையை இயக்கமாக முன்னெடுத்தாலும் சீமானே அதற்கு கட்சி வடிவம் கொடுத்து பெரும் இளைஞர் படையைக்கட்டமைத்து பெரிய கட்சிகளில் இல்லாத அளவுக்குபல உட்கட்டமைப்புக்களை நிறுவி தேர்தலுக்கு தெர்தல் புதிய மொந்தையில்பழைய கள்ளை விட்டுவிற்கும் மற்யைகட்சிகளின் தேர்தல்விஞஙாபனம்போல்அல்லாது எக்காலத்திற்கும்பொருந்தக்கூடிய செயற்பாட்டு வரைபை வரைந்துபெண்களுக்கு சம உரிமை கொடுத்துக்கட்டமைத்து கூட்டணிச் சமரசமின்றி தினித்து நிற்கிறார். இது இன்று வெற்றியளிக்காவிட்டாலும் நாளை ஒரு உறுதியான வெற்றிக்கு அடித்தளமாகும். சீமான்நினைத்தால் கூட்டணி அமைத்து 4-5 சீற்களை வெல்லலாம். பதவி இருக்கும் கட்சி இருக்காது கரையத் தொடங்கும். உதாரணம்-வைகோ,திருமா,ராமதாஸ்,விஜயகாந்த்.தற்போதைய நிலையில் கடலில் விழுந்தவனுக்கு ஒரு கடடை கிடைத்ததது  போல நாம்தமிழர்கட்சியையும் பிடித்துக்கொள்ள வேண்டும் .இது குறிப்பாகத் தமிழரின் இருப்பும் எழுச்சியுமே உலகத்தமிழருக்கு ஒரு விடடிவைத்தருவதற்கு உதவும்.ஏனெ;ன்றால் இந்தியா உலகத்தமிழரின் பொது எதிரி.
 

Link to comment
Share on other sites

On 17/1/2021 at 20:38, goshan_che said:
உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் தயாரிப்பில் தம்பி அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக் கண்டுகளித்தேன்.
 
 

மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் #பூமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

இவ்வாறு இந்த திரைப்படத்தை புகழ்ந்து ட் டிவீட்டியுள்ளார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நீங்கள் தமிழ் தேசியத்தை வந்தே மாதரம் பாடி இந்திய தேசியத்துக்கு காட்டி கொடுக்கும், திராவிட சார்புள்ள படம் என்கிறீர்கள். ஆனால் சீமான் இப்படி சொல்கிறார்.

 

வந்தே மாதரம் இந்த வரிகளை வைத்தே விமர்ச்சனங்கள்பெரும் எடுப்பாக எடுக்கப் படுகிறது. இது பூமி படத்தை வீழ்த்தவா? அல்லது சீமானை விழ்த்தவா?? இந்தப்பாடலின் அடுத்த வரி என்ன சொல்கிறது...!வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். இந்த மாநிலம் என்ற வரிகள் எதனைக் குறிக்கிறது தமிழில் பாடல் உள்ளதால் அது தமிழ் மாநிலமாகத்தான் இருக்கும். 

தமிழன் சுயமாக, சுதந்திரமாக வாழ்வதற்கு தமிழனோடு தமிழனாக வாழ்பவன் விடமாட்டான்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.