Jump to content

நீக்கப்பட்டுள்ளது


Recommended Posts

நீங்கள் இன்னும் சிங்கள பத்திரிகையில் வந்த பெயரை பார்க்க வில்லையா? அதிலே என்ன போடப்பட்டு இருக்கிறது என்று உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா? பழைய மாணவர் சங்கம் எண்டால் அதற்கு அவர்கள் ஒரு இலட்சனை வைத்திருக்க வேண்டும். பாடசாலை இலட்சனையை பாவித்தால் அது பாடசாலையையும் எம்மையும் பாதிக்கும். இன்றைக்கு என்க்கு இதுவே ஒரு அவமாணத்தா ஏற்படுத்தி இருக்கு.

சிங்கள பத்திரிகையில் வந்த பெயரை பார்கவில்லை இங்கே இணைத்தா பார்கிறேன்..............அங்கே போடபட்டிருப்பது எல்லாருக்கும் தெறியாது ஆனால் இங்கே போட்டு நன்றாக எல்லாருக்கும் தெறியும் படி போட்டதை நான் ஏற்று கொள்ளம் மாட்டேன் ஏனேனில் இதே யாழில் எம் கல்லூரியை பற்றி மிகவும் ஏளனமாகா கதைத்துள்ளார்கள் இது அவர்களுக்கு இன்னும் உற்சாகமூடும் செயல் என்று தான் சொலுவேன்............நிச்சயமாக உண்மையான பழைய மாணவர்கள் எங்கள் இலட்சணையை பாவிக்கலாம் அதில் எந்தவொரு தப்பும் இல்லை என்றே நான் கூறுவேன் ஆனா; இப்படி பட்ட இவர்கள் ஒஆவிப்பதை அனுமதிக்க முடியாது.

சிட்னியிலும் பாடசாலை பெயரை வைத்து கிரிக்கட் விளையாடினவர்கள் அதில் 3பேர் சிங்களவர்கள் தற்போது சிலரின் தலையீட்டினால் அந்த அணி இல்லாமல் போய் இருகிறது அவ்வாறு லண்டன் மாணவர்கள் செய்ய தயார் எனில் தோள் கொடுக்க நாம் தயார்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராம் அண்ணா இந்த நிகழ்வினை நியாயப்படுத்த முடியவே முடியாது. இது அவர்களின் சுய லாபத்திற்கான ஒரு துரோக செயல்.

மதுமிதன் அண்ணா போட்டது சரியே. நாலைக்கு மற்றவர்கள்ளுக்கு தெரிந்து எம்மை ஒதுக்கி வைக்கமுன் குறிப்பிட்டவர்களை அடையாளப் படுத்தியது வரவேற்கதக்கது.

எனக்கும் எமது பழைய மாணவர்கள் நிறைய பேரை தெரியும். நான் சொன்னால் இந்த சங்கத்தை முலுமையாக புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்ல இந்த விழாவை தடுக்க அவர்கள் நேரடியாக இறங்குவதாக கூறியுள்ளார்கள்.

சென்ற கிழமை ஆங்கில பத்திரிகையில் ஒரு கட்டுரை படித்தேன். அதிலே இருந்தது தமிழரும் சிங்களவரும் ஒற்ருமையாக இருக்கினம். அதற்கு உதாரணம் இந்த விழையாட்டு போட்டி என்று எமது பாடசாலையின் பெயர் போடப்பட்டு இருந்தது.

இந்த விழையாட்டின் மூலம் ஒரு அரசியல் அரங்கேர இருக்கிறது. இதனை ஒரு சிலர் நியாயப் படுத்திக்கொண்டு வேற.

Link to comment
Share on other sites

இதில் சம்பந்தப்பட்டவர்களின் விபரங்கள் வெகு விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இந்த விழையாட்டு போட்டியில் பங்குபற்றுவதை நியாய படுத்துபவரையும் நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்.

நல்லதொரு முயற்சி நான் நேற்று என் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் இதை பற்றி கலந்துரையாடினேன் நிச்சயமாக இப்படி பட்ட சிலரை வெளிச்சத்துகு கொண்டு வரவும் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாம் தாயார்.

Link to comment
Share on other sites

http://www.colombohinduppa.co.uk/committee.html

இந்த அண்ணாமாருக்கு பிரச்சனையை சொல்லலாம். இவார்கள் எல்லாரும் செயற்குழு உறுப்பினர்கள். இந்துவின் மைந்தர்கள் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு எங்கள் பள்ளிகூடம் மானங்கபடுத்த நாம் விடமாட்டோம் அத்துடன் அண்ணா நீங்கள் இப்படி ஒரு தலையங்கம் போட்டு நல்ல மானகப்படுத்திவிட்டு பிறகு இவ்வாறு கதைபதின் நோக்கம் எனக்கு புரியவில்லை....................ஒரு சிலர் விடும் தவறுக்காக இந்துகல்லூரி என்று தலைபிலிட்டு இந்த கட்டுரையை பிரசுரித்தது மிகவும் வேதனைகுரிய விடயம் இதை சொல்வதிற்கு எனக்கு உரினை இருகிறது முதலாம் வகுப்பில் இருந்து அங்கே தான் நான் தவன்றனான் ஆகவே தய்வு செய்து தலைப்பை மாற்றவும்.

அதைத்தான் சொல்வது எலும்புத் துண்டுக்கு வாலாட்டுற என்னவோ எண்டு :angry: :angry:

Link to comment
Share on other sites

எனக்கு இந்த்த ஆகலை பற்றி தெரியும். இந்த நிகழ்வு நடக்குமாணால் அதன் விழைவுகளாக இந்துவின் பழைய மாணவர் சங்கம் நடாத்தும் நிகழ்வுகள் அனைத்தும் நாங்கள் புறக்கனிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் விபரங்கள் வெளிவர வேண்டும்.

Link to comment
Share on other sites

அதைத்தான் சொல்வது எலும்புத் துண்டுக்கு வாலாட்டுற என்னவோ எண்டு :angry: :angry:

வாலாட்டுபவர்களின் வால்களை அறுக்க நாம் எல்லாம் ஒன்றாவோம்

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

இண்டைக்கு என்னுடைய ஒரு நன்பர் சொன்னார் பாடசாலை இலட்சனையை பாவித்ததுக்கு மற்றும் இரு பாடசாலைகளுடைய இலட்சனை பாவிக்காதது. மற்றும் ஒட்டு மொத்த இந்துவின் மைந்தர்களை பாதிக்கும் படி செய்ததுக்காக வழக்கு தொடரலாம் எண்டு. அதற்கான சட்ட விடயங்கலை அவர் நாளை எனக்கு சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரலிங்கம் ஜயா இலங்கை துதரகத்தில் இருந்து காசு வருது போல சும்மா ஏனப்பா உமக்கு தேவையிலாத வேலை தம்பி கரு நீர் கொழும்பு தமிழனோ ஏனப்பா இப்படி பொய் சொல்லுறீர் நீர் யாழ்பானத்தை சேர்ந்தவர் என எனக்கு நன்கு தெரியுமப்பா உதை வேணுமெண்டால் உங்க மினிக்கிறதுக்கு சொல்லிகொண்டு திரியும் ஏன் உமக்கு இளையவர்களுடன் கொழுவல் வழிவிடும் உமது ஈகோவால் ஒரு பாடசாலைக்கு அபகீர்தியை உண்டாக்காதீர்கள் இனி அடுத்தகட்ட நடவடிகையாக லண்டன் வாழ் இந்துவின் இளைய மைந்தர்கள் புதிய பழையமானவர் ஒன்றியத்தை தெரிய தொடங்கீட்டீனம் சங்கரலிங்கத்தார் சாகும் வரை பதவியில் இருக்கும் ஆசை பறி போயிடும் கவனமப்பா என்ன மித்திரனை 5 வருசமா தலமை மாணவர் தலைவனாக வச்சிருந்த கேடிதானே அவர்.அதுதான் சங்கரலிங்கத்தாரின் மகன் ,இனி கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கதை தொடர் மர்மக்கதையாகும் இங்கு இது தேவையா

Link to comment
Share on other sites

தலைப்பை மாற்றியமைக்கு மிக்க நன்றிகள்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக மிதன் நாம் ஒன்றுபடவேண்டும் இது நல்ல சந்தர்பம் எம்மவரை ஒன்றிணைக்க இதனை தவறவிடகூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி இந்த செய்தி உண்மையயின் எமது குரலுக்கு செவிசாய்த்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்

எமது பாடசாலை தனித்துவமான பாடசாலை எமக்கு இன்னொரு பாடசாலையுடன் இணைந்த ப்ழையமாணவர் சங்கம் இனியும் தேவையா எமது பாடசாலைக்கென தனியாக தனித்துவமான பழையமாணவர் சங்கத்தை தெரிவோம் அதன் மூலம் டினர் டான்ஸ் கொப்பர் நைட் என கூத்தடிப்பதை விடுத்து பிரியோசனமாக எமது பாடசாலைக்கும் எமது சமுகத்துக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை செய்வோம் நண்பர்களே ஒன்றுபடுவோம் இனியாவது :lol:

Link to comment
Share on other sites

நானும் இந்தப்பிரச்சனை பற்றி கேள்விப்பட்டேன். நான் இந்துக்கல்லூரியை சேர்ந்தவன் இல்லை என்றாலும் இதில் எழுதுவதில் பிழை இல்லை என நம்புகிறேன். எனக்கு இப்பாடசாலையிலிருந்து நண்பர்கள் இருக்கிறார்கள்.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விடயம் என்னவென்றால் இன்றைய இந்த சூழலில் அதாவது தினம் தினம் தாயகத்தில் பிரச்சனைகள் நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில் இவ்வாறான ஒரு விழையாட்டில் பங்கேற்பதென்பது ஒரு தவறான அரசியல் கண்ணோட்டத்திற்கு இட்டுச்செல்லலாம்.

இதனை நிறுத்தியது வரவேற்கத்தக்கது. இதற்கு பாடுபட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நண்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.