-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Kavallur Kanmani · Posted
கனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது? தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார். -
என் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன். இரு வருடங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன்.
-
உந்த வாழ்க்கை சொர்க்கம் ஐயா சொர்க்கம். நாங்கள் இஞ்சை அனுபவிச்ச நல்லது கெட்டதை வைச்சு சொல்லுறம். சிலது உங்களுக்கு பிடிக்குது பலது பிடிக்குதேயில்லை. 😂 அந்த கொடுமையை எங்கை போய் சொல்லுவன்? ஆரிட்டை போய் சொல்லுவன்? எப்பிடி சொல்லுவன்? அதை சொல்ல வெளிக்கிட்டால் எங்கையிருந்து தொடங்கிறதெண்டே எனக்கு தெரியேல்லையப்பா.
-
முதியோர்களுக்கு வருடாவருடம் போடும் குளிர்கால காய்ச்சல் ஊசி போல் கொரனோ திரிபடைய திரிபடைய கொவிட் ஊசி போட வேண்டி வரும்போல் இருக்கு .
-
By தமிழ் சிறி · Posted
புங்கை அண்ணா.... சில இடங்களில், தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும் குழப்புற மாதிரி... வண்டி, தொந்தி என்று கலந்து அடிச்சு விட வேணும். அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும் சேர்ந்து... ஒறிஜினல் தமிழ் எது? என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎 என்ற படியால்தான்... அப்படி, சும்மா வீம்புக்கு, எழுதினேன். 😜
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.