Jump to content

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்

Digital News Team 2021-01-19T15:34:08

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.
இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.

6-300x225.jpg
50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

5-225x300.jpg
இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-4-300x225.jpg
குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1-2-300x225.jpg
இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/105825

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி!

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்படை படகுடன் மோதியதால் ஏற்பட்டதாக கூறப்படும் விபத்தினால் காணாமல் போயிருந்த மேலும் இரு இந்திய மீனவர்களில் சடலங்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.

நேற்றும் (20) இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டது. இதன்படி படகில் இருந்த நால்வரும் பலியாகியுள்ளனர்.

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 18ம் திகதி எல்லை தாண்டிய மீனவர்களை கடற்படை கைது செய்ய முயன்ற போது படகு விபத்துக்குள்ளாகியது என்று கடற்படை தெரிவித்தது.

இதன்போது படகில் இருந்த இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல் போயிருந்தனர்.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏ.மெசியா (30-வயது), வட்டவாளத்தை சேர்ந்த வி.நாகராஜ் (52-வயது), மண்டபத்தை சேர்ந்த என்.சாம் (28-வயது) மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த எஸ்.செந்தில் குமார் (32-வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதில் சாம் 2009ம் ஆண்டு இல்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

On 19/1/2021 at 03:20, தமிழ் சிறி said:

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

மறவன்புலவு சச்சியின் சத்தத்தையே காணவில்லை - பயனில்லை என்று ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடித்தார்களாம். அதனால் கைதுசெய்ய முயன்றார்களாம். ஒரு படகு தப்பியோடியதாம். அதைப் பிடிக்கத் துரத்திச் செல்லும்போது அது சறுக்கிக் கடலில் மூழ்கிவிட்டதாம்.

அதுசரி, அப்படியானால் இலங்கைக் கடற்படையின் படகில் சேதம் எவ்வாறு ஏற்பட்டது? காயமடைந்து வேறு படகுகளில் தப்பிவந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படை தமது படகின் மேல் வேண்டுமென்றே வந்து இடித்ததாகவும், இதனாலேயே தமது படகு மூழ்கியதாகவும் கூறுகிறார்கள். இதற்குள் ரோ எங்கிருந்து வந்தது? முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடலாமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

Link to comment
Share on other sites

7 minutes ago, தமிழ் சிறி said:

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

காலங்காத்தாலை...  கண்ட படி, எங்களை சிரிக்க வைக்காதீர்கள். 😂
நீங்கள் கனவுலகில் இருந்து கொண்டு...விடும் புலுடாக்களை,
நாம் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களா? :grin:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும் இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் ராமேஸ்வரம் மீனவர்கள், எதிர்வரும்  24ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  அறிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்போவதாக எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்ப முயன்றபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டுவரும் இலங்கை அரசை கண்டித்தும், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

http://athavannews.com/உயிரிழந்த-மீனவர்களுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

Link to comment
Share on other sites

29 minutes ago, Kadancha said:

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

1 hour ago, தமிழ் சிறி said:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.

புலனாய்வு தகவல் மூலம் சிரிக்க வைத்தமைக்கு எனது நன்றிகள். 
 

Link to comment
Share on other sites

7 minutes ago, Kadancha said:

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.
 

ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது. நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது

இதை ஒரு போதுமே மறுக்கவில்லை. அதுவே RAW இந்த தலையாய கடமை.

 

4 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

கண்ணா RAW க்கு லீலாவின் ஏக்கம் புரியவில்லை. RAW கண்டுகொள்ளவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

நாம்... என்பது,
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும், மக்கள் ராசா... 

"புலி, பசித்தாலும்... புல்லைத்  தின்னாது."
எமக்கு... றோவை, கண்டாலே... அலர்ஜி.

உங்கள், கருத்துக்களைப்  பார்த்தால்..
அரசியலில்... நீங்கள், இன்னும்.. 
அரிவரி   வகுப்பில்தான்... உள்ளீர்கள் போலுள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

நானும்... அப்படித்தான்,  நினைத்திருந்தேன்.
உள்ளே... போய் பார்த்தால், அவ்வளவும் களிமண். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.