Jump to content

ஆண்களுக்கான அழகு குறிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா நான் உங்களை நம்புகின்றேன்..

வல்வை உங்க கதி அதோ கதி தான் :P

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

வல்வை உங்க கதி அதோ கதி தான் :P

என்ன நக்கலா அவருக்கு தெறியும் என்னை பற்றி............ ;)

Link to comment
Share on other sites

அதே தான் சரியா சொல்லி இருகிறீங்கல்!!!!!!!!!

Link to comment
Share on other sites

அதே தான் சரியா சொல்லி இருகிறீங்கல்!!!!!!!!!

நானும் என் பேபியை தங்கையென நினைத்தேன் இது

என்ன புக்குழப்பம் இங்கே யாரை நம்புவது

குழப்பமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் என் பேபியை தங்கையென நினைத்தேன் இது

என்ன புக்குழப்பம் இங்கே யாரை நம்புவது

குழப்பமாக உள்ளது

:P :P :P

Link to comment
Share on other sites

நானும் என் பேபியை தங்கையென நினைத்தேன் இது

என்ன புக்குழப்பம் இங்கே யாரை நம்புவது

குழப்பமாக உள்ளது

கஜந்தி அக்கா எப்பவும் நான் உங்களுக்கு பேபி தான்.........சரியா ;)

Link to comment
Share on other sites

:P :P :P

ஜன்னி அக்கா உது நல்லா இல்லை சொல்லி போட்டேன் பிறகு அழுவன்............. :angry:

Link to comment
Share on other sites

அனைவ்ருக்கும் மீண்டும் எந்து வணக்கங்கள்!!!!

வேலவன் சொல்லுவதும் உண்மை தான்,

மீண்டும் நாங்கள் தலைப்புக்கே வருவேம்!!!!

ஆண்களே உங்களுக்கு உதடு வெடிப்பா......?

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!!!

ஒரு மேசைக்கரண்டி தயிர்

ஒரு தேக்கரண்டி தேன்

இரண்டையும் கலந்து உதட்டில் தினம் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து விடும்

Link to comment
Share on other sites

பின்குறிப்பு:

தூங்கும்போது பூசிவிட்டுத்தூங்காதீர்கள்..

கட்டெறும்புகள் வாயில் வாய் வைத்துவிடும்..

வெடிப்பு விகாராமாய்விடும் :)

Link to comment
Share on other sites

ஆண்களுக்குரிய அழகுக்குறிப்பு எடுக்க வேண்டுமாயின் என்னைப்போன்ற அழகான ஆண்களை முதலில் நீங்க நாடியிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

ஆண்களே உங்களுக்கு உதடு வெடிப்பா......?

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!!!

ஒரு மேசைக்கரண்டி தயிர்

ஒரு தேக்கரண்டி தேன்

இரண்டையும் கலந்து உதட்டில் தினம் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து விடும்

நீங்க பரியாரி போல நல்ல நல்ல தமிழ் வைத்தியம் எல்லாம் சொல்லுறீங்க. தலை முடி கொட்டுப்படுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு ஏதாவது நல்ல மூலிகை மருத்துவம் சொல்லுங்கோ. :):D

Link to comment
Share on other sites

நீங்க பரியாரி போல நல்ல நல்ல தமிழ் வைத்தியம் எல்லாம் சொல்லுறீங்க. தலை முடி கொட்டுப்படுவதை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு ஏதாவது நல்ல மூலிகை மருத்துவம் சொல்லுங்கோ. :):D

உதுக்கு நான் வைத்தியம் சொல்லுறேன் பேசாம உங்க தலையை மொட்டை அடித்து விடுங்கோ பிறகு எப்படி முடி கொண்டுண்டும்.........................

வரட்டா :P

Link to comment
Share on other sites

உதுக்கு நான் வைத்தியம் சொல்லுறேன் பேசாம உங்க தலையை மொட்டை அடித்து விடுங்கோ பிறகு எப்படி முடி கொண்டுண்டும்.........................

வரட்டா :P

என்ன கிண்டலா?? உங்களுடைய நாட்டின் காலநிலை சிறந்தது அதனால் உங்களுக்கு உந்த பிரச்சனை வாராது அதுக்காக ரொம்ப கிண்டல் பண்ணக்கூடாது.

"கண்ணா... பன்றி தான் கூட்டமாக வரும் ஆனால் எலி (ஜம்மு) ஒன்றுக்கு பின்னால ஒன்றாக சீரியலாக தான் வரும்" :)

வரட்டா :P

Link to comment
Share on other sites

என்ன கிண்டலா?? உங்களுடைய நாட்டின் காலநிலை சிறந்தது அதனால் உங்களுக்கு உந்த பிரச்சனை வாராது அதுக்காக ரொம்ப கிண்டல் பண்ணக்கூடாது.

"கண்ணா... பன்றி தான் கூட்டமாக வரும் ஆனால் எலி (ஜம்மு) ஒன்றுக்கு பின்னால ஒன்றாக சீரியலாக தான் வரும்" :D

வரட்டா :P

உங்களை போய் கிண்டல் பண்ணுவனா................எங்களின்ட காலநிலை சிறந்தது தான் பேசாம இங்கே வந்திடுங்கோவேன்............

:P

உது என்ன புது டயலக்............எலியோ உது நல்லா இல்லை சொல்லி போட்டேன்...........எலி சீரியலா வந்தாலும்..........எலி சேர்த்த கூட்டம் இல்லை அன்பால தானா சேர்த்த கூட்டம்......

:)

அப்ப வரட்டா.......... :P

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆண்களுக்குரிய அழகுக்குறிப்பு எடுக்க வேண்டுமாயின் என்னைப்போன்ற அழகான ஆண்களை முதலில் நீங்க நாடியிருக்கவேண்டும்.

அப்படியா ??? எதைவைத்து நீங்கள் அழகு என்று கூறுகின்றீர்கள் ??

யாழ்வினோ கோட்டு இருக்கும் குறிப்புக்கு உங்கள் பதில் ??

அதில் உங்களுக்கும் அனுபகம் இருக்கும் என்றூ நம்புகின்றேன்,

உங்கள் ரகசியத்தை அவருக்கும் கூறலமே ?? :huh:

Link to comment
Share on other sites

ஐடியா 3. கோவப்படாதீர்கள், அப்படி கோவப்படுவதினால் நீங்கள் ஜெயலலிதா மாதிரியோ, அல்லது சந்திரிக்கா மாதிரியோ ஜனாதிபதி ஆகமாட்டீர்கள்.. :huh:

மன்னிக்கவேண்டும். மன்னிக்கவேண்டும்

கோவம் அல்ல கோபம்

கோபப்படாதீர்கள் என்று எழுதுவது திருத்தமானது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.