Jump to content

ஆண்களுக்கான அழகு குறிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித இனத்தைவிட்டு மற்றைய இனங்களில் எல்லாவற்றிலும் ஆண் இனமே அழகானதும் ஆரோக்கியமானதும்.அதாவது பறவை,விலங்கினங்களில் ஆண் வர்க்கமே ........................... :angry: நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது. :lol:

மனிதனில் கூட ஆண்கள் தாடி மீசை கட்டான உடல் என்ற இயற்கையையே அழகாகக் கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!

பெண்கள் அழகானவர்கள் என்பதிலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியானவர்கள்..! அது பாலியல் தேவைகள் இனப்பெருக்கம் கருதி அமைந்தது. அதை அழகென்று கருத நாம் முட்டாள்கள் அல்ல..! அழகு என்பது ஒரு அற்புதமான மனதிற்கு இதமான உணர்வு.. காதல் போல அதற்கும் தனித்தன்மை உண்டு. ஆனால் காதல் எல்லாம் கலியாணம் என்ற காமக்களியாட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அதன் தனித்தன்மையை இழந்து விட்டிருப்பது போல அழகும் கவர்ச்சிக்கும் மிக்ஸ் ஆகி.. அந்த உணர்வும் பாழ்பட்டுப் போயிட்டிருக்குது..!

ரோஜா மலரில் அழகை ரசிக்கலாம்.. பெண்களில்..???! அழகென்று நிலவை ரசிக்கிறவங்க எத்தனன பேர்.. ஆனா பெண்களை பார்த்து ஜொள்ளு வழிக்கிறதுக்கு எத்தனை பேர் வரிசையில நிக்கிறாங்க.....ஏன் அந்த வரிசை இயற்கையை ரசிக்க என்றில்ல..???! அந்த வகையில் பெண்களில்...கவர்ச்சியைத்தான் அநேர்கர் ரசிக்கினம்.. அழகையல்ல. அப்படி அழகைத் தேடினா... பெண்களிடம் அப்படி அழகென்று எதுவுமில்ல..! கவர்ச்சிக்குரிய உறுப்புக்கள் அழகின் பொக்கிசங்கள் அல்ல..! :P :lol:

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!

தாத்தா உங்களுடைய ஆதங்கம் விளங்கிறது அதற்காக ஆண்கள் தான் அழகு என்று சொல்வதை ஏற்கமுடியாது..................நீங்கள் சொல்வதை போல் ஆண்களுக்கு மீசை அழகு,தாடி அழகு ஆனாள் பெண்களுக்கு தாய்மை அழகு இது ஆண்களுக்கு முடியுமா...........புறத்தில் உள்ள அகத்தில் உள்ள அழகை ரசிபது அழகு .

ஒரு பிள்ளையை எடுத்து கொண்டால் அந்த பிள்லை நடக்கு விதம்,செய்யும் வேடிக்கை அது நமக்கு அழகு இயற்கையை விட என்று சொல்லலாம்.........அதை மாதிரி ஜொள்ளு விடாம பெண்ணை மதிபவனுக்கு............பெண்ணின் கோபம் அழகு,பெண்ணின் சினுங்கள் அழகு,பெண்ணின் கர்வம் அழகு.............இதை எல்லாம் போய் ஆண்களிட்ட பார்தால் எப்படி இருக்கும் யோசிக்கவே கொஞ்சம் இதா இருக்கு தானே...........

ஆகவே அழகு என்பது முகத்தில் இருந்தோ உடல் அமைப்பில் இருந்து வாறது அழகல்ல......ஒரு நாள் பூத்து வாடும் ரோஜா மலரை ரசிக்கும் நாம் ஏன் பெண்களை அழக் உஎன்று சொல்ல கூடாது.அவ்வாறாயின் ஒரு நாள் அழகு தான் அழகோ :P :)

Link to comment
Share on other sites

நினைப்புத்தானே பிழைப்பை கெடுக்கிறது. :)

நீங்க கள்ளுகொட்டில இருகிற படியா ஒன்றுமே தெறியுதில்லை தாத்தாவுக்கு..........உல்கதிற்க் உவந்து பாருங்கோ எவ்வாவு அழகான விடயங்கள் எல்லாம் இருக்கு என் எங்கள் நெடுக்ஸ் தாத்தா கூட அழகு தான் அதிலும் அவர் பெண்களை திட்டுவது கூட அழகு தான் ..............

:P :blink: :P

Link to comment
Share on other sites

:)

நீங்க கள்ளுகொட்டில இருகிற படியா ஒன்றுமே தெறியுதில்லை தாத்தாவுக்கு..........உல்கதிற்க் உவந்து பாருங்கோ எவ்வாவு அழகான விடயங்கள் எல்லாம் இருக்கு என் எங்கள் நெடுக்ஸ் தாத்தா கூட அழகு தான் அதிலும் அவர் பெண்களை திட்டுவது கூட அழகு தான் ..............

:P :blink: :P

:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா உங்களுடைய ஆதங்கம் விளங்கிறது அதற்காக ஆண்கள் தான் அழகு என்று சொல்வதை ஏற்கமுடியாது..................நீங்கள் சொல்வதை போல் ஆண்களுக்கு மீசை அழகு,தாடி அழகு ஆனாள் பெண்களுக்கு தாய்மை அழகு இது ஆண்களுக்கு முடியுமா...........புறத்தில் உள்ள அகத்தில் உள்ள அழகை ரசிபது அழகு .

ஒரு பிள்ளையை எடுத்து கொண்டால் அந்த பிள்லை நடக்கு விதம்,செய்யும் வேடிக்கை அது நமக்கு அழகு இயற்கையை விட என்று சொல்லலாம்.........அதை மாதிரி ஜொள்ளு விடாம பெண்ணை மதிபவனுக்கு............பெண்ணின் கோபம் அழகு,பெண்ணின் சினுங்கள் அழகு,பெண்ணின் கர்வம் அழகு.............இதை எல்லாம் போய் ஆண்களிட்ட பார்தால் எப்படி இருக்கும் யோசிக்கவே கொஞ்சம் இதா இருக்கு தானே...........

ஆகவே அழகு என்பது முகத்தில் இருந்தோ உடல் அமைப்பில் இருந்து வாறது அழகல்ல......ஒரு நாள் பூத்து வாடும் ரோஜா மலரை ரசிக்கும் நாம் ஏன் பெண்களை அழக் உஎன்று சொல்ல கூடாது.அவ்வாறாயின் ஒரு நாள் அழகு தான் அழகோ :P :)

அழகைப் புற அழகு.. அக அழகு என்று வகைப்படுத்தினும் சராசரி மனிதர்கள் புற அழகோடுதான் அழகைக் காண்கின்றனர். அக அழகு என்போரும் பேச்சளவில் எழுத்தளவில் தான்.

அது மட்டுமன்றி அக அழகு என்று நோக்கும் போது ஆணுக்கு தனி அழகு.. பெண்ணிற்கு தனி அழகு.. குழந்தைக்கு தனி அழகு.. அப்படின்னு அது பல நிலைகளில் இருக்குது. அதிலும் பெண்கள் தான் அழகு என்று சொல்ல வந்தீங்கன்னா.. அதை ஏற்க முடியாதுதானே.

பெரிய பசு மாட்டுக்கும் சிறிய கன்றுக்குட்டிக்கும் இடைல அதன் செயற்பாடுகளில எத்தனை அழகுகள் இருக்கின்றன..! ஒரு நாய்க்குட்டி.. இரட்டைக் குட்டிகளா பிறந்துச்சுதுகளுன்னா அதுகளுக்குள்ள அந்தச் செயற்பாடுகளில எத்தனை அழகு..! அதுக்காக பெண்கள் கோவிச்சா அழகு.. கோவிச்சு பாத்திரத்தை வீசினா அழகு.. பூரிக்கட்டையால அடிச்சா அழகு.. என்று சொல்லி அவங்க தவறுகளை அடுத்தவங்கள அவங்க வருத்திறதை எல்லாம் அழகென்று உசுப்பேத்திடாதேங்க..! அது அழகல்ல கொடூரம்..! :P

Link to comment
Share on other sites

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

அப்படிப்போடுங்க.. பெண்கள் தான் அழகென்று அவங்க பின்னாடி லோ லோ என்று அழைஞ்சு கொண்டிருக்கிற ஜொள்ளுப் பாட்டிகள்.. திருந்தட்டும்..! :) :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மனிதனில் கூட ஆண்கள் தாடி மீசை கட்டான உடல் என்ற இயற்கையையே அழகாகக் கொண்டுள்ளனர். பெண்களுக்கு என்ன அழகு.. கூந்தல்... அது கூட ஆண்களால் வைக்க முடியும்..! பெண்கள் ஆண்களுக்கு கவர்ச்சிகளைக் காட்டுகின்றனரே தவிர அழகைக் கொண்டிருக்கவில்லை. கவர்ச்சி என்பது வேறு அழகு என்பது வேறு, ஆடையைக் களைந்து காட்டுவது கவர்ச்சி.. பாலியல் தூண்டல்..! ஆடையை உடுத்தியும் அழகாய் தென்படுவது என்பதுதான் அழகு..! பெண்கள் ஆடையைக் களைந்து பாலுறுப்புக்களைக் காட்டிறது அழகல்ல..! அது கிறிமினல் குற்றம். அண்மையில் பிரித்தானியாவில் ஒரு வயதானவர் ஆடையின்றி பெண்களைக் கவர்ந்தார் என்று சிறையிலிடப்பட்டார். ஆனா வீதிகளில் பெண்கள் சிங்கிள் பீஸ் துணில அலையுறதை கண்டும் காணாம விடுறாங்க...! கவர்ச்சிக்கு அடிமையான ஆண்களிடம் அழகை ரசிக்கும் ரசனைக்கு இடமில்லை. பெண்களும் அழகை விட கவர்ச்சியைத்தான் அழகென்று காட்ட விரும்புகின்றனர்..!பெண்கள் அழகானவர்கள் என்பதிலும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியானவர்கள்..! அது பாலியல் தேவைகள் இனப்பெருக்கம் கருதி அமைந்தது. அதை அழகென்று கருத நாம் முட்டாள்கள் அல்ல..! அழகு என்பது ஒரு அற்புதமான மனதிற்கு இதமான உணர்வு.. காதல் போல அதற்கும் தனித்தன்மை உண்டு. ஆனால் காதல் எல்லாம் கலியாணம் என்ற காமக்களியாட்டத்துக்குள் இழுக்கப்பட்டு அதன் தனித்தன்மையை இழந்து விட்டிருப்பது போல அழகும் கவர்ச்சிக்கும் மிக்ஸ் ஆகி.. அந்த உணர்வும் பாழ்பட்டுப் போயிட்டிருக்குது..!ரோஜா மலரில் அழகை ரசிக்கலாம்.. பெண்களில்..???! அழகென்று நிலவை ரசிக்கிறவங்க எத்தனன பேர்.. ஆனா பெண்களை பார்த்து ஜொள்ளு வழிக்கிறதுக்கு எத்தனை பேர் வரிசையில நிக்கிறாங்க.....ஏன் அந்த வரிசை இயற்கையை ரசிக்க என்றில்ல..???! அந்த வகையில் பெண்களில்...கவர்ச்சியைத்தான் அநேர்கர் ரசிக்கினம்.. அழகையல்ல. அப்படி அழகைத் தேடினா... பெண்களிடம் அப்படி அழகென்று எதுவுமில்ல..! கவர்ச்சிக்குரிய உறுப்புக்கள் அழகின் பொக்கிசங்கள் அல்ல..! :P :)
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகமிங்குபடைக்கும்.........?????கன்னி துணை இருந்தால் சுவைக்கும.;.... கன்னி துணை இழந்தால் அத்தனையும் கசக்கும்.எண்டும் சொல்லுகினம்.............. இடையில நிற்கிற நாம்தான் எதை ரசிப்பது என்று தெரியாமல் மாட்டி கொண்டு முழிக்கிறம்.ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு!நாட்டிற்கும் அழகாகி போனது வேறுவிடயம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா உயிர்களுக்கு அழகு

ஆண்டவன் உலகிற்கு அழகு

இயற்கையின் சமநிலை அழகு

ஈகைகுணம் மனிதனுக்கு அழகு

உயர்வுள்ளல் எல்லோர்க்கும் அழகு

ஊக்கம் ஆண்மைக்கு அழகு

எவரெஸ்ட் சிகரங்களில் அழகு

ஏமாற்றமில்லாத வாழ்கை அழகு

ஐஸ்வர்யம் வீட்டிற்கு அழகு

ஒருமை நட்பில் அழகு

ஓருயிராதல் காதலில் அழகு

ஔவைசொல் தமிழுக்கு அழகு.

இப்படி விமசிக்கின்றார் கலை அரசன்!!!!

அழகு என்பது,

ஒவ்வொறு மனிதனைப்பெருத்து இருக்கும்

அவன் அதை எந்த கண்னேட்டத்தில் பாக்கின்றான் என்றதைப் பெருத்து இருக்கும் விடையம் தான் அழகு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்ட படி பெட்டு குழப்பிக்காதீங்கள்

என்னதான் யாரும் சொன்னாலும்..................

புதிதாக வந்திருக்கும் (Revlon)ரெவ்லோன் லிப்ஸ்ரிக்யை (மெல்லிய வெற் மருண் light wet marron) ஒருக்கால் உங்களின் உதட்டில ஒருக்கா உரசி பாருங்கோ இனியவளக்கா........

உங்களின் உதட்டு உச்சரிப்பிற்கு உங்களை சுத்தியிருக்கும் உலகமே ஆடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் யாரும் சொன்னாலும்..................

புதிதாக வந்திருக்கும் (Revlon)ரெவ்லோன் லிப்ஸ்ரிக்யை (மெல்லிய வெற் மருண் light wet marron) ஒருக்கால் உங்களின் உதட்டில ஒருக்கா உரசி பாருங்கோ இனியவளக்கா........

உங்களின் உதட்டு உச்சரிப்பிற்கு உங்களை சுத்தியிருக்கும் உலகமே ஆடும்.

அனுபவசாலிகள் சொல்லினம் கேளுங்கோ இனியவள் :(

Link to comment
Share on other sites

அனுபவசாலிகள் சொல்லினம் கேளுங்கோ இனியவள் :(

ஏனுங்கோ உங்களுக்கு அநுபவம் இல்லையோ

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ உங்களுக்கு அநுபவம் இல்லையோ

:P

இல்லீங்கோ நாம உது எல்லாம் பாவிக்கிறேல்லையாக்கும்

Link to comment
Share on other sites

இயற்கை அழகு,ஆண் அழகு என்று வாதாடி கொண்டு இருகிறோம் நாம் ஒரு கண் இல்லாதவரை எடுத்து கொண்டா அவருக்கு அழகாக தெரிவது என்ன???ஆணா அல்லது பெண்ணா இல்லை

போர் சூழலில் இருக்கும் ஒருவனுக்கு இயற்கையோ,ஆணோ அழகாக இருக்குமோ இல்லையே அவன் உய்ர் தான் அவனுக்கு அழகாக தெறியும்.........

இப்படி ஒருவர் இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அழகும்,அழகை ரசிக்கும் அவனின் மனபாங்கும் வேறுபடும்

ஆகவே ஒவ்வொருவருக்கு ஒன்று அழகு நெடுக்ஸ் தாத்தா தன்னை ரசிகிற படியா அவருக்கு அவரே அழகாக தெறியிறார் பாருங்கோ

:rolleyes: :P

Link to comment
Share on other sites

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry:

நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry:

நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:lol:

என்ன சார் என்ன சொல்ல வாறியள்? அப்பமெண்டால் புட்டுக்காட்டினாலதான் எங்களுக்கு விளங்கும்?கொஞ்சம் விளாவாரியாய் சொல்லுங்கோவன்.இப்ப என்ன எங்கடை ஜம்மு பொம்புளை இல்லை எண்டு சொல்ல வாறியளோ? :angry: :angry:

Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வாரிங்க? நம்ம ஜம்மு ஆணா பெண்ணா

கறுப்பி அக்கா...................

உங்களுக்கு என்னம் தேரியவில்லையா ???? :lol::D

Link to comment
Share on other sites

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?

அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வாரிங்க? நம்ம ஜம்மு ஆணா பெண்ணா

இன்னா விளக்கமா சொல்லனுமோ? இப்ப ஜம்மு வந்து கேட்பா கறுப்பியக்கா ஆணா பெண்ணா எண்டு, என்ன சொல்ல? பெண் எண்டு பொய்யை சொல்லவா? இல்லை 10 தலை இருக்கும் ஆண் எண்டு உண்மையை சொல்லவா???போற போக்கைபார்த்தால் இந்த தலைப்பை மாத்தி "பெண் பெயர் உடைய ஆண் எவ்வாறு பெண்ணாக மாறுவது" என்று மாத்த சொல்லுவமா? பிச்சு போடுவன் பிச்சு... :angry: :angry:

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

ஏன் தல, ரொம்பத்தான் பாசம் வைச்சியளோ?? :D :P இது ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டன்.. :angry:

Link to comment
Share on other sites

ஓ இப்படியொரு பிரச்சினை உண்டா?

அடப்பாவிங்களா?யாரைத்தான் நம்புவதோ?

ம்ம்ம் என்ன மைந்தா இப்படி எல்லோறயும் நம்பாதிங்கள்!!!

நம்பிக்கை வைக்கத்தான் வேண்டும் ஆனால் .............................. கவனம்!!! :D

Link to comment
Share on other sites

வாழ்க்கையே நம்பிக்கையிலை தானே ஓடுது. இது என் தப்பா? விதி செய்யும் வேலை ....என்ன செய்வது?

Link to comment
Share on other sites

ஜம்மு, பெயரிலதான் பெண் எண்டு பார்த்தால் குணத்திலும் பெண்ணாக வாறாப்போல இருக்கு, எதுக்கும் கிட்னில சாறி சிட்னீல உள்ள நல்ல டொக்டரா பாருங்க, முடிஞ்சால் அங்க அங்க 2,3 ஒப்பிரேசனை செய்து ஜமுனாவாகவே ஆகிடுங்க. பெண்களுக்காக வாதாடும் குணத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ஜம்மு? பெயரில் பெண் குடியிருப்பதால், தாங்களும் பெண் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறிர்களோ? :angry: :angry: நெடுக்கு கொண்ட கொள்கையில் கர்னனாட்டம் இருக்கிறியளே எப்படி, என்னைமாதிரி ரொம்பபாதிக்கப்பட்டுபோனியளோ?? :D:huh:

மை டியர் பிரண்ட் யார் வதந்திகளை எல்லாம் பரபுறாங்க.................சா சிட்னியில எல்லாம் ஒப்ரேசன் பண்ன தேவையில்லை பாருங்கோ சோமாலியாவிற்கு நான் விசிட் பண்ணும் போது பாருங்கோவேன்.........நெடுக்ஸ்தாத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.