Jump to content

உடனடியாக வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நாட்டில் தமிழர்கள் இணைந்துவாழ முடியாது..! - சிறிதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, ஆனால் எதிரிக்குச் சகுனம் பிழைத்தால் சரி. அதுபோலத்தான் கிழக்கு மக்களின் மனோநிலையும், எமது பிரதேசம் பறிபோனாலும் பரவாயில்லை, ஆனால் யாழ்ப்பாணியின் இணைந்த வடக்குக் கிழக்கு தாயக் கோட்பாடு சிதைக்கப்பட்டால் சரி.

வேணுமடா ...எங்களுக்கு 
ஜெயந்தன் ஓர்மம் மிக்க படையணி என்று   உசுப்பேத்த உசுப்பேத்த உந்தி உந்தி அடித்து கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததற்கு  நல்ல பாராட்டுக்கள், அப்படியே இந்த  உண்மையையும் சொல்லிப்போடுங்கோ 
மட்டக்களப்பானின் நிலத்தை முஸ்லிம்கள் விழுங்கினால் என்ன சிங்களவன் விழுங்கினால் என்ன , அவன் பட்டினியால் செத்தால் என்ன என்று தானே யாழ்ப்பாணி, திருமலை கூத்தமைப்பு தேசிக்காய்கள் எல்லாம்  நல்லாட்சியில் நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டிருந்தீர்கள் 

2 hours ago, ரஞ்சித் said:

நீங்கள்தான் சொல்கிறீர்கள் வடக்குக் கிழக்கு தாயகம் என்பது தமிழர்கள் அனைவரினதும் அபிலாஷையென்று. நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், இங்கே கேள்விகேட்ட ரதியாகட்டும், அல்லது பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்துவாங்கும் ஏனைய இருவராகட்டும், தமது அபிலாஷையும் இணைந்த வடக்குக் கிழக்குத் தாயகம்தான் என்றும், இன்று சிங்களம் நடத்துவது பிரித்தாளும் தந்திரம்தான் என்றும் வெளிப்படையாகச் சொல்லட்டும், எனது கருத்தினை இப்போதே விலத்திவிடுகிறேன்.

உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்கிறேன்
இந்த நிமிசம் இணைந்த வடக்கு கிழக்கை சாத்தியமாக்கி காட்டுகிறேன், என்று சாத்தியமாக்கும் ஒரு அரசியல் வாதியை காட்டுங்கள் உங்களுக்கு பின்னால் நான் நிற்பேன், திரும்ப போய் மாகாண சபை , மண்ணாங்கட்டி சபை என்று இந்தியாவுக்கு சோப்பு போட்டுக்கொண்டு இருப்பதென்றால் நீங்களே பின்னால திரியுங்க எங்களை கூப்பிடாதீங்க  ,உங்களை விட கருணாவின் காண்டு இருக்கும் பேர்வழி நான் அப்டியான என்னையே அவர் பின்னால போக வைத்தது   உங்கடை யாழ்ப்பாணி அரசியல்வியாதிகள்  

2 hours ago, ரஞ்சித் said:

ஆனால், கிழக்கில் என்ன நடந்தது? ஒரு ஆசனம் கூட கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை. தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கூட்டமைப்பின் தயவில் கிடைத்தது. எந்தக் கூட்டமைப்பிற்கு "வைச்சுச் செய்தோம், இனிவரும் தேர்தல்களிலும் இதைவிடச் செய்வோம்" என்று இக்களத்தில் கூறிச் சந்தோசப்பட்டார்களோ, அந்தக் கூட்டமைப்பின் தயவால் அது கிடைத்தது. காரணம் கேட்டால் அபிவிருத்தி வேலைவாய்ப்பென்று நீங்களும் அதே சப்பைக் கட்டுதலைச் செய்யவேண்டாம்.

இப்போது தெரிகிறதா மட்டக்களப்பானின் ஓர்மம், கூத்தமைப்பிற்கு அடிக்க இந்தியாவிற்கு எப்படி நெறி கட்டியது என்று, முதலில் இந்தியாவை உங்களது யாழ்ப்பாணி மூளையில் இருந்து தூக்கியெறியுங்கள் 
 நீங்கள் கருணாவை கொலைவெறியில் பார்த்துக்கொண்டு 
மக்கள் கொத்துக்கொத்தாக கொத்தியெறியும் போது  தொலைபேசியை அனைத்து விட்டு இந்தியாவில் ரெஸ்ட் எடுத்து விட்டு திரும்ப இன  விடுதலை வாங்கித்தர வந்த செயல்வீரர்களை தேசியத்திற்காக தோளில் தூக்கி வைத்து கும்பிடலாம், ஆனால் எனக்கு இந்த இருவரும் ஒன்றுதான், ஏனென்றால் அங்கு செத்து விழுந்த மக்களை நான் யாழ்ப்பாணிகளாக பார்க்கவில்லை, இன்று என்னுடைய இனத்தின்  இருப்பிற்கு அவருடன் பிசினஸ் செய்கிறேன் நாளைக்கே அபிவிருத்தி அரசியல் சொதப்பினால் ஒரு மாற்று தெரிவை செயல்படுத்தி பார்த்தவன் என்ற மனதிருப்தியாவது எனக்கு இருக்கும், எனது வீம்பை விட முக்கியம் எனது மக்களுக்கு ஒரு நேர சாப்பாடு முக்கி முக்கி இந்தியாவுக்கு சோப்பு போடுவதல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

நான் யாழ்ப்பாண மையவாதியில்லை. ஆனால் எனது தாயகமும் மக்களும் பிரியாது ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவன். அதை யாழ்ப்பாணி செய்தால் என்ன மட்டக்களப்பான் செய்தால் என்ன அவர்கள் போற்றுதற்குரியவர்கள். 

 

தமிழ்தேசியம் தேய்கின்றது என்பதற்கு பிள்ளையான், அங்கயன் போன்றோரை மக்கள் அதி விருப்பில் தேர்வு செய்ததே சாட்சி. ஆனால் உங்கள் கோபம் அதிகம் கிழக்கு மக்களின் தேர்வில்தான் இருக்கின்றது.  யாழில் வரும் ஒரு சிலரின் கருத்து தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கவில்லை என்பதனால், ஒட்டுமொத்தமாக பிரதேசவாதமாக பார்க்கக்கூடாது. மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்புக்கள்தான் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள். அதற்கான வேர்கள் என்ன என்பதை அறிந்து அவற்றைத்தான் குணமாக்கவேண்டும். தொடர்ச்சியான உரையாடல்தான் பலவற்றை தெளிவாக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் ஒரு ஒழுங்கானவர் அல்லது கட்ச்சி அபிவிருத்தி அரசியலில் இறங்கியிருந்தால்  கூட்டமைப்பு இன்னும் சரிவை சநதிச்சு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

துவேசங்களை விதைப்பவர்கள் நீங்கள் தான். அன்று தொடக்கம் யாழ்ப்பாணி யாழ்ப்பாணி என்று சொல்லி புறம் கட்டியவர்கள். நான் மட்டக்களப்பில் இருந்தவன் என்ற முறையில் சொல்கின்றேன்.

பூ போட்டு கும்பிட வேண்டிய மண் அது. உங்களை போன்ற சிறுமைத்தனமான கீழ்போக்கு அரசியலால் சின்னாபின்னமாக போய்க்கொண்டிருக்கின்றது.

அண்ணா, நான் எங்கேயாவது யாழ்ப்பாணி என்று எழுதி இருக்கிறேனா?...நான் பிரதேசவாதம் கக்குகின்ற பதிவை காட்டுங்கள் உங்கள் காலில் விழுந்து கும்புடுறேன் ....நீங்கள் ஊரை விட்டு வரும் போது எப்படி இருந்ததோ இப்பவும் அப்படித் தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்பது உங்கள் போன்ற சிலரது எதிர் பார்ப்பு 
ரஞ்சித் எவ்வளவு வெளிப்படையாகவும் ,கீழ்த் தரமாகவும் பிரதேசவாதம் கக்குகின்ற மாதிரியும் , கிழக்கு மாகாணத்தார் யாழ்ப்பாணத்தாருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற மாதிரியும் எழுதியுள்ளார்...அதற்கு பச்சை கொடுத்து ஆதரவு கொடுத்து உள்ளீர்கள் ...முதலில் நீங்கள் திருந்ததுங்கோ😠
அவரிட்டை படிக்கும் மாணவர்களை நினைக்க   பரிதாபமாய் உள்ளது ...தான் பிரதேசவாதம் பார்க்கும் ஆள் இல்லை என்று சொல்லிக் கொண்டே இவரால் இவ்வளவு பிரதேசவாதம் கக்க முடியுது என்றால் ?...எழுதுறதையும் எழுதிப் போட்டு நான் அந்த 3 பேருக்கு எதிராய் எழுதினேன் என்று சப்பை கட்டு வேறு ...எப்படி தான் அடக்கினாலும்  உள்ளது தான் வெளியில் வரும் ..இப்படி கேவலமாய் அவர் எழுதியது இது முதற் பதிவல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஏனென்றால் அங்கு செத்து விழுந்த மக்களை நான் யாழ்ப்பாணிகளாக பார்க்கவில்லை, இன்று என்னுடைய இனத்தின்  இருப்பிற்கு அவருடன் பிசினஸ் செய்கிறேன் நாளைக்கே அபிவிருத்தி அரசியல் சொதப்பினால் ஒரு மாற்று தெரிவை செயல்படுத்தி 

இதுவே நான் சந்தித்த வியாழேந்திரன், சந்திரகாந்தனுக்கு வாக்கு போட்ட பலரின் நிலைப்பாடு.

ஆனால் ஞானம் அண்ணன் இந்த பிரதேசவாத புண்ணை நோண்டாமல் நேர்மறை விடயங்களில் கவனம் செலுத்தலாம். கூட்டமைப்பை விமர்சிப்பதற்கும் யாழ்பாணத்தவரை விமர்சிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. இரெண்டாவதை செய்வதால் நன்மை அடைய போவது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிரிகள் மட்டுமே.

முடிந்தால் இந்த செய்தியை சேர்ப்பித்து விடுங்கள்.

32 minutes ago, சுவைப்பிரியன் said:

வடக்கில் ஒரு ஒழுங்கானவர் அல்லது கட்ச்சி அபிவிருத்தி அரசியலில் இறங்கியிருந்தால்  கூட்டமைப்பு இன்னும் சரிவை சநதிச்சு இருக்கும்.

நூற்றில் ஒரு வார்த்தை.

வரும் வடக்கு மாகாண சபை தேர்தல் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.