Jump to content

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

 

spacer.png

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இ ‘இயேசு அழைக்கிறார்’நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில்... வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளியிடவில்லை என்றும் முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

"இப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தொடர்புடைய 28 வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளை முடித்தவுடன் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வரி ஏய்ப்பு பற்றி முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்று வருமான வரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றன.

 

https://minnambalam.com/public/2021/01/20/23/jesus-calls-chirstian-organaisation-it-raid

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யேசு ஓடுகிறார் என இந்த நிறுவனம் அழைக்கப்படும்..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

Link to comment
Share on other sites

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம்.

பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும்  அயோக்கியர்கள் இவர்கள் என்று  Zuma சொன்னது 💯  உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

உண்மை தான். சுவிஸ் வருமான வரித்துறைக்கு ஏன் மூக்கில் வேர்க்கவில்லை போதகர் தனது மத வியாபார தலைமையகம் இருப்பிடம் உள்ள நாட்டில் வரி எல்லாம் ஒழுங்காக கட்டியிருப்பார்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

அடுத்தது சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தில் ரெய்டு நடத்த வருமானவரித்துறைக்கு முன்மொழிகின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

 

அவர்கள் ரெடியாம். ஆனால் கொஞ்சம் செலவாகுமாம். எப்படி வசதி 🤣.

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan government allocates Rs. 5 million for flood relief in Northern  Province – GTN English

தனித் தீவு வேண்டும் என்றாலும் கணக்க சும்மா கிடக்குது. ஏதாவது ஒன்டை ஆட்டையைப் போடலாம்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

அந்த வேலையை பின் பக்க கதவாலை வெட்டியாடலாம். 😎
இல்லாட்டி இருக்கவே இருக்கு கார் டிக்கி 💝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

நானும் வரட்டே.. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

நானும் வரட்டே.. 🙏

இல்லை..No...No..😎

பேனை, பென்சிலுக்கை கமரா வைச்சு எதையும் செய்யக்கூடிய ஆக்களை கிட்டவும் எடுக்க மாட்டம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

 

8 hours ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Bori´s und Smitti´s Bier Stube (Seite 45) - Allmystery

கப்பல், விமானம், காணி... எல்லாம் சொந்தமாக வரும் என்றால்....
சிலவற்றை.. தியாகம் செய்யத்தான் வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

14 hours ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

உண்மையில் இந்த வகையில் முகமது எனக்கு பின்னால எவன் வந்தாலும் அவன் கள்ளன் என்று சொன்னது நல்லதா போயிட்டு.

ஆனா என்ன அந்த முட்டா பீசுகள் அந்தாள் விட்டுட்டு போனதை விட்டு ஒரு அடி நகர மாட்டாம் எண்டு நிக்குதுகள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

Link to comment
Share on other sites

On 20/1/2021 at 12:23, Kavi arunasalam said:

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

தெய்வம் நின்று கொல்லும் என்பதன் பொருள் இதுதானோ....??

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

யோசிக்காமல் இருப்பமா பாண்ச்  அண்ணெய் முன்பு போல் இல்லை நிறைய கெடுபிடிகள் உதாரணத்துக்கு பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் இப்படியான தீவுகளை வாங்கி அங்கு அந்த பெரிய நாட்டுக்குள் சிலவகையான பொருள்களை கொண்டுபோனால் மில்லியன்கணக்கில் வருமான வரி வாங்கியதுக்கு  பணவரவு கணக்கு காட்டல் என்று பாரிய தலைவலிகளில்  தப்பிக்க இப்படியான தீவுகளில் அந்த நாட்டின் பணக்காரர்களில் பாதுகாப்பு பெட்டகம் வைத்து சிலவழிப்பது  வழமையான ஒன்று . அப்படியான வேலைகளுடன் கடத்தல் பொருள்கள் இடை தங்குமுகமாகவும் செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் இப்போதெல்லாம் அதை விட்டு இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் ஒரு நாட்டின் அனுசரணை இன்றி நிலைப்பது கடினம் .

https://www.privateislandsonline.com/search?view[map]=0&availability=rent&region=srilanka&q=&price_range=1%3A6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.