Jump to content

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

 

spacer.png

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இ ‘இயேசு அழைக்கிறார்’நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில்... வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளியிடவில்லை என்றும் முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

"இப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தொடர்புடைய 28 வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளை முடித்தவுடன் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வரி ஏய்ப்பு பற்றி முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்று வருமான வரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றன.

 

https://minnambalam.com/public/2021/01/20/23/jesus-calls-chirstian-organaisation-it-raid

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யேசு ஓடுகிறார் என இந்த நிறுவனம் அழைக்கப்படும்..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

Link to comment
Share on other sites

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 

சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம்.

பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும்  அயோக்கியர்கள் இவர்கள் என்று  Zuma சொன்னது 💯  உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

உண்மை தான். சுவிஸ் வருமான வரித்துறைக்கு ஏன் மூக்கில் வேர்க்கவில்லை போதகர் தனது மத வியாபார தலைமையகம் இருப்பிடம் உள்ள நாட்டில் வரி எல்லாம் ஒழுங்காக கட்டியிருப்பார்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

அடுத்தது சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தில் ரெய்டு நடத்த வருமானவரித்துறைக்கு முன்மொழிகின்றேன்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

 

அவர்கள் ரெடியாம். ஆனால் கொஞ்சம் செலவாகுமாம். எப்படி வசதி 🤣.

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan government allocates Rs. 5 million for flood relief in Northern  Province – GTN English

தனித் தீவு வேண்டும் என்றாலும் கணக்க சும்மா கிடக்குது. ஏதாவது ஒன்டை ஆட்டையைப் போடலாம்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

அந்த வேலையை பின் பக்க கதவாலை வெட்டியாடலாம். 😎
இல்லாட்டி இருக்கவே இருக்கு கார் டிக்கி 💝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

நானும் வரட்டே.. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

நானும் வரட்டே.. 🙏

இல்லை..No...No..😎

பேனை, பென்சிலுக்கை கமரா வைச்சு எதையும் செய்யக்கூடிய ஆக்களை கிட்டவும் எடுக்க மாட்டம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

 

8 hours ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Bori´s und Smitti´s Bier Stube (Seite 45) - Allmystery

கப்பல், விமானம், காணி... எல்லாம் சொந்தமாக வரும் என்றால்....
சிலவற்றை.. தியாகம் செய்யத்தான் வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

14 hours ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

உண்மையில் இந்த வகையில் முகமது எனக்கு பின்னால எவன் வந்தாலும் அவன் கள்ளன் என்று சொன்னது நல்லதா போயிட்டு.

ஆனா என்ன அந்த முட்டா பீசுகள் அந்தாள் விட்டுட்டு போனதை விட்டு ஒரு அடி நகர மாட்டாம் எண்டு நிக்குதுகள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

 

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

Link to comment
Share on other sites

On 20/1/2021 at 12:23, Kavi arunasalam said:

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

தெய்வம் நின்று கொல்லும் என்பதன் பொருள் இதுதானோ....??

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

யோசிக்காமல் இருப்பமா பாண்ச்  அண்ணெய் முன்பு போல் இல்லை நிறைய கெடுபிடிகள் உதாரணத்துக்கு பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் இப்படியான தீவுகளை வாங்கி அங்கு அந்த பெரிய நாட்டுக்குள் சிலவகையான பொருள்களை கொண்டுபோனால் மில்லியன்கணக்கில் வருமான வரி வாங்கியதுக்கு  பணவரவு கணக்கு காட்டல் என்று பாரிய தலைவலிகளில்  தப்பிக்க இப்படியான தீவுகளில் அந்த நாட்டின் பணக்காரர்களில் பாதுகாப்பு பெட்டகம் வைத்து சிலவழிப்பது  வழமையான ஒன்று . அப்படியான வேலைகளுடன் கடத்தல் பொருள்கள் இடை தங்குமுகமாகவும் செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் இப்போதெல்லாம் அதை விட்டு இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் ஒரு நாட்டின் அனுசரணை இன்றி நிலைப்பது கடினம் .

https://www.privateislandsonline.com/search?view[map]=0&availability=rent&region=srilanka&q=&price_range=1%3A6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.