Jump to content

இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கின்றார் கமலா ஹாரிஸ் – மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரது பூர்வீக கிராமம் – ஆலயத்தில் வழிபாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

இதில் எங்கே சாதி வெறி தெரிகின்றது?

இப்ப கொஞ்சப்பேர் எடுத்ததுக்கெல்லாம் சாதி,இனவாதத்தை கையிலை எடுத்துக்கொண்டு திரியுறியள்? என்ன பிரச்சனை?

இப்ப இல்ல குசா,

எப்பவுமே சாதி சமய, பிரதேச வெறி இருப்பதுதான். பலர் பொதுவெளியில் பகிரங்கமாக கதைக்க விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் சிலர் வெளிப்படையாகவே கதைக்கின்றனர். அம்புட்டுதே.. 

(நீங்கள் மேலே கூறிய சுப்பன் குப்பன் என்பதற்கு இதனைக் கூறவில்லை.👍)

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

 

 

அதாகப்பட்டது,

கமலா ஹாரிசின் வெற்றியை கொண்டாடுபவர்கள் குப்பனும், சுப்பனும்.

அண்ணை,

தாழ்தபட்ட சாதியில் பிறந்தவனை “சாமி” என்று அழைக்க மனம் முடியாமல், கொடுக்க பட்ட பெயர்கள்தான். 

குப்புசாமி - குப்பன்.

சுப்ரமண்யசாமி - சுப்பன்.

 

அதாகப்பட்டது,

கமலா ஹாரிசின் வெற்றியை கொண்டாடுபவர்கள் தாழ்தப்பட்ட சாதிக்காரர்.

அதுசரி எல்லாரும் ஏன் இப்ப ஒரே சாதி, சாதி என்று கதைக்கிறியள். 

அக்சுவலி வாட் இஸ் யுவர் பிராப்ளம்🤣

 வாவ்... வந்தாராம் வந்தாராம் பெரிய துரை
மாட்டினாராம் சீமைத்துரை

குப்பன் சுப்பன் மெலோடியை யாழ்களத்துக்கை கொண்டுவந்து இறக்கினதே தாங்கள் தானே துரை..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 வாவ்... வந்தாராம் வந்தாராம் பெரிய துரை
மாட்டினாராம் சீமைத்துரை

குப்பன் சுப்பன் மெலோடியை யாழ்களத்துக்கை கொண்டுவந்து இறக்கினதே தாங்கள் தானே துரை..😁

இதென்ன குப்பனை திடீரென்று “துரை” எண்டுறியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின்புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் : அவரின் பங்குகளும், பொறுப்புகளும் என்ன?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் அதிபராக தேர்தந்தெடுக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடென் மற்றும் 49 வது துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற வரலாறு சாதனை படைத்துள்ளார்.

kamala-300x193.jpg

இது குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், “அமெரிக்க அபிலாஷ்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும், ” “நல்லதைச் செய்யுங்கள் நம்மை நாம் நம்ப வேண்டும், நம் நாட்டை நம்புங்கள், நாம் ஒன்றாக இணைந்து எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வரலாற்றில்  பதட்டமான தருணங்கள் முடிந்துவிட்டது, என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் துணைத் தலைவராக எங்கே இருப்பார்?

அமெரிக்க ஊடகங்கள் அளித்த தகவலின் படி, கமலா ஹாரிஸ் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் சூழ்நிலை இருப்பதால், துணை அதிபரின்  அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அவர் செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வடமேற்கு வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நம்பர் ஒன் கண்காணிப்பு இல்லத்திற்கு செல்வார் என்றும், இந்த இல்லம், 1893 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட  19 ஆம் நூற்றாண்டு வீடு என்று கூறப்படுகிறது. கடந்த 1977-ம் ஆண்டு முதல் 81-ம் ஆண்டுவரை வால்டர் மொண்டேலின் காலத்திலிருந்து துணைத் தலைவர்கள் வசித்த இடமான இந்த இடம் உள்ளது.

kamala-harris22-300x169.jpg

கவனிக்காத இந்த மாசசூசெட்ஸ் அவென்யூவ் வீடு அமெரிக்க கடற்படை ஆய்வகத்தின் கண்கானிப்பில் உள்ளது, இது முதலில் யு.எஸ்.என்.ஓவின் கண்காணிப்பாளருக்காக ஒதுக்கபட்டிருந்தது. மேலும் மொண்டேலுக்கு முன்பு, பல துணைத் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது வீடுகளில் தங்கியிருந்தனர், ஆனால் இந்த தனியார் குடியிருப்புகளில் வசிப்பதற்கு காலப்போக்கில், செலவுகள் அதிகரித்ததால், கடந்த 1974 ஆம் ஆண்டில், கடற்படை ஆய்வகத்தில் உள்ள இந்த வீட்டை துணை ஜனாதிபதியின் இல்லமாக புதுப்பிக்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.

அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பின்பும் இந்த வீட்டில் முதல் குடியிருப்பாளர் குடியேறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. துணை ஜனாதிபதியாக இருந்த  ஜெரால்ட் ஃபோர்டு ஜனாதிபதி பதவிக்கு ஒப்புக் கொண்டதிலிருந்து, துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்பெல்லர் இந்த வீட்டை பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, இந்த வீட்டை ஜெரோஜ் புஷ், அல் கோர், டான் குயல், டிக் செனி, பிடென் மற்றும் மிக சமீபத்தில் மைக் பென்ஸ் குடும்பங்கள் வசித்து வந்தனர்.

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பொறுப்புகள் என்ன?

துணை ஜனாதிபதி செனட்டின் தலைவராக இருப்பார். ஜனாதிபதி  இறந்துவிட்டாலே, ராஜினாமா செய்தாலோ அல்லது தற்காலிகமாக இயலாமையில் இருந்தாலோ,  ஜனாதிபதியின் பொறுப்பை துணை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார். ஆனால் துணை ஜனாதிபதியின் அலுவலகம் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Joe-Biden-Kamala-Harris-300x165.jpg

இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸின் ஒரு அறிக்கையில், கமலா ஹாரிஸுக்கு இப்போது ஒரு குறிப்பிட்ட எந்த பணியுடம் ஒதுக்கப்படவில்லை என்றாலும், அதிபர் ஜோ பிடனின் முன்னுரிமைகள் அவரது நிர்வாகத்தில் குறிப்பிட்ட ஒரு பங்காளராக பணியாற்றுவார். இந்த பொறுப்புகளை அவர் சரியாக செய்யும் பட்சத்தில், அவர் “வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க துணைத் தலைவர்களில் ஒருவராக” மாறுவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 1857-ம் ஆண்டு துணை அதிபராக பொறுப்பேற்ற ஜான் ப்ரெக்கின்ரிட்ஜ்  36 வயதாகி இருந்தார். இவரே இளம் வயதில் துணை அதிபராக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். தொடர்ந்து 1949 இல் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற ஆல்பன் பார்க்லி-க்கு அப்போது 71 வயது. இதன் மூலம் மூத்த வயதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதன் பின்னர் ஐந்து துணைத் தலைவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

துணை ஜனாதிபதியாக இருந்து இதுவரை எட்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றனர். இதில் தியோடர் ரூஸ்வெல்ட் (1906), சார்லஸ் டேவ்ஸ் (1925) மற்றும் அல் கோர் (2007) உள்ளிட்ட மூன்று துணைத் தலைவர்கள் அமைதிக்கான நோபல் பரிசுகளையும் வென்றுள்ளனர். இதுவரை பணியாற்றிய துணை அதிபர்கள் அனைவரும் அதிபருக்கு எதிராகவே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைத் தலைவர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான உறவு

எலைன் சி கமர்க் எழுதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது” என்ற இ- புத்தகத்தில், வரலாற்று ரீதியாக துணைத் தலைவர்கள் தாங்கள் பணியாற்றிய ஜனாதிபதிகள் விரும்பவில்லை என்றும், துணை ஜனாதிபதிகளுக்கு குறைவான பொறுப்புகளே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 ஆம் நூற்றாண்டில் துணை ஜனாதிபதி பதவிக்கு சமநிலைப்படுத்தும் மாதிரி மற்றும் கூட்டாண்மை மாதிரி, என இரண்டு மாதிரிகள் இருந்தன .

இது குறித்து ஒரு அமெரிக்க அரசாங்க வலைத்தளத்தின் வெளியான ஒரு கட்டுரையில், முந்தைய காலங்களில் அதிக பொறுப்புகளை உள்ளடக்குவதற்கும், அதிக முக்கியத்துவத்தை அளிப்பதற்கும் இந்த பணி உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி பதவி, தற்போது நகைச்சுவையானதாக உள்ளது. ஆனாலும் வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் (சி.எஃப்.ஆர்) படி, அமெரிக்க வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும், துணை ஜனாதிபதியின் அலுவலகம் அதிக அதிகாரம் கொண்டதாக இல்லை.

kamala_harris_-300x192.jpg

ஆனால் கார்டரின் நிர்வாகத்தின் கீழ் இந்த நிலை மாறியது. கார்டர் தனது அதிகாரத்தில், முதலில் தனது துணைத் தலைவருக்கு (மொண்டேல்) பல சலுகைகளை வழங்கினார், “உளவுத்துறை விளக்கங்கள், வழக்கமான கூட்டங்கள், ஒரு தனியார் வாராந்திர மதிய உணவு மற்றும் மேற்கு விங்கில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிற்கு தடையின்றி செல்வது போன்ற பல சலுகைகளை வழங்கினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மாநில மற்றும் பாதுகாப்பு செயலாளர்களுடன் துணை அதிபர் மொண்டேலை வெளியுறவுக் கொள்கைக்கு அழைத்துள்ளார். இதன் மூலம் கார்ட்டர் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மொண்டேல் அதிக பங்கு வகித்துள்ளார் என்பதை காட்டுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, பராக் ஒபாமா அதிகாரத்தில் இருந்தபோது பிடென் துணை ஜனாதிபதியாக இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில், உருவான டைனமிக் பெரும்பாலும் “ப்ரொமன்ஸ்” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் நிர்வாகத்தில், பிடனும் ஒபாமாவும் அரசியல் நம்பிக்கைகளும் “எப்போதும் ஒத்துப்போகவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

இப்ப இல்ல குசா,

எப்பவுமே சாதி சமய, பிரதேச வெறி இருப்பதுதான். பலர் பொதுவெளியில் பகிரங்கமாக கதைக்க விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் சிலர் வெளிப்படையாகவே கதைக்கின்றனர். அம்புட்டுதே.. 

(நீங்கள் மேலே கூறிய சுப்பன் குப்பன் என்பதற்கு இதனைக் கூறவில்லை.👍)

சாதி வெறிக்கு நிகராக நிற வெறியும் பிரதேச வெறியும் மேலைத்தேய நாடுகளில் நிறையவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

இதென்ன குப்பனை திடீரென்று “துரை” எண்டுறியள்🤣

கை நடுக்கத்திலை எழுத்து மாறுப்பட்டு போச்சுது....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

 

 

தமிழச்சி காமலா நல்லாய் வெங்காயம் வெட்டுறாவு.....வாழ்த்துக்கள்.🌹


இப்பவெல்லாம் கமலாவுக்கு வாழ்த்து சொல்லாட்டிலே இனவாதம் எண்டு சனம் குழம்புது கண்டியளோ.....:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.