Jump to content

மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை

1-134-696x522.jpg
 15 Views
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
இந்நிலையில், அந்த மக்களின் அவல நிலை குறித்து முக நுால் பதிவு ஒன்றில்,இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
 
“முதல் மாதம் –அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து எமது மாவட்டத்திற்குள் அத்துமீறி காணிகளை பிடித்தார்கள். காடுகளை அழித்தார்கள். முறையிட்டோம்.
ஆளுநர் சொன்னார், சோளம் நாட்ட வந்தவர்கள் 3 மாதத்தில் போய்விடுவார்கள் என்று.
IMG_0104.jpg
 
இரண்டாம் மாதம் சொந்த மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த பண்ணையாளர்களை விரட்டி அடித்தார்கள். கோறிக்கை வழங்கினோம்.
 
மாடு பயிரை மேய்கிறதாம் என்கிறார்கள். இந்த நாட்டின் வேலியே இனவாதம் முற்றி பயிரை மேய்வதை மறைத்து விட்டார்கள்.
IMG_8865.jpg
 
மூன்றாம் மாதம் முடிந்து போனதும் அங்கே 8ஆயிரம் ஏக்கர் அபகரிக்கப்பட்டிருந்தது. மன்னிக்கவும் அம்பாரை, பொலன்னறுவை மாவட்ட ஏழை சிங்கள மக்களால் பயிர் செய்கைக்காக மாத்திரம் துப்பரவு செய்யப்பட்டிருந்தது. போராடினோம்.
கூடி பேசி முடிவெடுப்போம் என்றார்கள். எத்தனை தடவை யாரோடு பேசினார்களோ தெரியவில்லை.
Image may contain: one or more people, people sitting and people sleeping
 
நான்காம் மாதம் அவர்களின் போதை தலைக்கேறிப்போனது. பண்ணையாளர்களை கட்டி வைத்து அடித்தார்கள்.
Image may contain: 1 person, sitting and outdoor
 
5அறிவு மாடுகளை 6 அறிவு மிருகங்கள் கொன்று குவித்தன.
இனி என்ன செய்வது?
 
உறவை சொல்லி கூடவே வளர்த்த மாடுகளை இழந்தோம்.
சொந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியவில்லை.
வாழ்வாதாரம் படுகுழியில் வாழவும் இனி வழியில்லை.
இனி இழப்பதற்கு உயிர் ஒன்றே மிச்சம்.
அவர்களின் நிகழ்ச்சி நிரல் இனிதே நிறைவேறுகிறது.
 
IMG_8676.jpg
 
மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும். வெளியேறு என அவர்கள் மொழியில் கூறிவிட்டார்கள்.
 
தமிழன் இந்த நாட்டின் பிரஜை என்று நாம் தாவறாகத்தான் நினைத்து விட்டோம்”
 
Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

தமிழன் இந்த நாட்டின் பிரஜை என்று நாம் தாவறாகத்தான் நினைத்து விட்டோம்”

தமிழனும் இந்த நாட்டின் பிரசை என்று உறுதிப்படுத்த வந்தவனையும் நாம் தவறாகத்தான் நினைத்துத் துரத்தி விட்டோம்.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாட்டுக்கும் மனிதருக்கும் வித்தியாசம்  தெரியுமா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர்மார் இரண்டு பேர் இருக்கினம் கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்ணர்மார் இரண்டு பேர் இருக்கினம் கவலை வேண்டாம்.

அவைக்கு இருப்பதை  மேய்க்கவே நேரம் போதாதே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

உங்களுக்கு மாட்டுக்கும் மனிதருக்கும் வித்தியாசம்  தெரியுமா???

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுவைப்பிரியன் said:

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

அதே தான் எனக்கும் புரியவில்லை ...யுத்தம் முடிந்து கொஞ்ச காலத்தில் ஊருக்கு போகும் போது ஏ 9 வீதியில் நிறைய மாடுகள் திரிந்தது ...எங்களை கூட்டிப் போனவர் சொன்னார் மாடுகளை கொல்ல கூடாது என்பது மகிந்தாவின் உத்தரவாம் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள்போல் மனிதநேயம் மிக்கவர்களை இந்த உலகில் வேறு எங்கிலும் பார்க்கமுடியாது. 

மனிதாபிமான மீட்புநடவடிக்கை நடத்தியே ஒன்றரை லட்சம் தமிழர்களை கருணைக் கொலைசெய்த காருண்யவாதிகள் அல்லவா அவர்கள்!!!

சத்தியமாக நான் வெள்ளைதான் அடிக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயின்ட் ; மனிதர்களை கொல்லும் அவர்கள் மாடுகளை கொல்ல மாட்டார்கள் ...அவர்களை பொறுத்த வரை மனிதனை விட  மாடு முக்கியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

பொயின்ட் ; மனிதர்களை கொல்லும் அவர்கள் மாடுகளை கொல்ல மாட்டார்கள் ...அவர்களை பொறுத்த வரை மனிதனை விட  மாடு முக்கியம் 

BJP யின் கொள்கைக்கும் சிங்களத்தின் கொள்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட அடக்குமுறை, பேராசை, சுயநலம், போலி வீரம்  இவற்றை அடைய  போலிப்போதனை முக்கியம். பொறுத்திருங்கள் எம்மிடம் வீரம் காட்டி முடிய, அது தன்னைத்தானே விழுங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

சிங்களவனுக்கு நல்லாய் வித்தியாசம் தெரியும்.என் கண் முன் நடந்தது.ஒரு மாட்டை தவறுதாலாக கொன்றதுக்கு மலர்கள் வைத்து பிராயச்சிதம் செய்தவர்கள்.இப்ப இங்கு நடப்பது எனக்கு புதினமாக உள்ளது.அதுக்காக யாருக்கும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

சிங்களவனுக்கு நல்லா தெரியும். கேட்க நாதியற்றவனை தான் வெட்டலாம் என்று. வீதி வீதியா ஓட ஓட தமிழனை வெட்டியதை நேரில் கண்டவன். என்ன 4 தசாப்தங்களாக பிராயச்சித்தம் தேடக்கூட தேவைப்படாத உயிராய் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிங்களவனுக்கு நல்லா தெரியும். கேட்க நாதியற்றவனை தான் வெட்டலாம் என்று. வீதி வீதியா ஓட ஓட தமிழனை வெட்டியதை நேரில் கண்டவன். என்ன 4 தசாப்தங்களாக பிராயச்சித்தம் தேடக்கூட தேவைப்படாத உயிராய் போச்சு.

திருப்பி மட்டும் அடிச்சு,வெட்டி  பாருங்கோ 
எத்தனை பேர் (வெள்ளைகள் உட்பட)  சாரணை மடிச்சு கட்டிவிட்டு வருவினம் நியாயம் கேட்க  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள்போல் மனிதநேயம் மிக்கவர்களை இந்த உலகில் வேறு எங்கிலும் பார்க்கமுடியாது. 

மனிதாபிமான மீட்புநடவடிக்கை நடத்தியே ஒன்றரை லட்சம் தமிழர்களை கருணைக் கொலைசெய்த காருண்யவாதிகள் அல்லவா அவர்கள்!!!

சத்தியமாக நான் வெள்ளைதான் அடிக்கிறேன்!

இதைத்தான் சொல்வது ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்டு.நான் எங்கை மனிநேயத்தைப்பற்றி எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-134-696x522.jpg

 

இந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது,
அதற்குப்  பதில் கூற,  வேண்டிய  பொறுப்பு...
முன்நாள்  எதிர்க்கட்சி  தலைவர் சம்பந்தனுக்கும்..
இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும்  சமர்ப்பணம்.

உங்கள்.... குறிகோள்  அற்ற, அரசியலால்..
பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது.

இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்...
என்ன செய்வீர்கள்?

லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், 
உருப்படியான வேலைகளை பாருங்களேன்.

முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... 
கிழட்டு  சம்பந்தன் ஊரில்.. இருந்து, "குறட்டை" விடுவது நல்லது.
ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. 
நீங்கள்... இது, வரை... கிழிச்சது  போதும், ஐயா..

அடுத்த... பிறவியில்.. நீங்கள்,
தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள்.
இப்படி... ஒரு,  கேவலம் கெட்ட...
பிச்சைக்  கார, எதிர்க் கட்சி  தலைவர்....
வேண்டவே... வேண்டாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.