Jump to content

பொன்னோவியம்


Recommended Posts

 

பொன்னோவியம்

 

 

 

லிடியன் குடும்பம் இளையராஜா அவர்களின் பாடல்களில் நனையும் போது....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பமாக பின்னி பெடலெடுக்கிறார்கள்.....சூப்பர்.....!  👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • 3 months later...
  • 3 weeks later...
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ......நன்றி நுணா.....!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 4 months later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
கேள்வி: சென்னை வந்த பிறகு இசையமைப்பாளர் ஜி.கே.வியிடம் 150 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?
இசைஞானி: எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் 69 முதல் 74 வரை 6 ஆண்டுகள் அவருடன் பணி புரிந்திருக்கிறேன். அவருக்கு வேலை இல்லாத நேரங்களில் சலீல் சவுத்ரி, கே.வி.எம், எம்.எஸ்.வி, மலையாளத்தில் தேவராஜ், உமர் உட்பட பலருக்கு வேலை செய்திருக்கிறேன். காம்போ ஆர்கன், கிட்டார் என இவர்களுக்கு இன்ஸ்ட்ருமெண்டும் வாசித்திருக்கிறேன். ஒரே வருடத்தில் தேவராஜன் மாஸ்டருக்கு 53 படங்கள் வாசித்திருக்கிறேன்.
சதா அண்ணன் இதை அறிந்து “வருசத்துக்கு 52 வாரம் தானய்யா இருக்குது” என்று ஆச்சர்யபட்டார். நான் இசை அமைப்பாளர் ஆன பிறகு ஒரே வருடத்தில் 57 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இசையை வாசிப்பதும் இசையை பிரசவிப்பதும் மன அழுத்தம் தருவதல்ல. மனதை இலகுவாக்குவது. ❤️❤️❤️
நன்றி : இந்து தமிழ் திசை நாளிதழ், 9/6/23 நேற்றைய பத்திரிக்கையில் வந்த அன்னக்கிளி முதல் அமேசான் வரை என்ற நேர்காணலில்........!

Peut être une image de 1 personne et texte qui dit ’இதயம் ஒரு கோவில் அதில் உதயம் @ ஒரு பாடல் இதில் வாழும் தேவன் நீ 非’

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.