இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்

By
தமிழ் சிறி,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை என்கிறார் சாணக்கியன்.! இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளினால் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழ் தேசிய அரசியல்போக்கினை மீள கட்டியெழுப்புதல், திருகோணமலையில் தமிழர்களின் இருப்பினை பாதுகாத்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது எதிர்காலத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. தொடர்ந்து சந்திப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுத்து செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. http://aruvi.com/article/tam/2021/03/08/23450/ டிஸ்கி : ஐஸ் கட்டி என்டா பரவாயில்லை இது ஐஸ் பேக்ரறிடா சாமி..☺️..😊 (அதிலென்ன கஞ்சத்தனம் முழு பிரபஞ்சத்திற்கும் என்டு அடித்து விட வேண்டியான்.👍 ) -
By vanangaamudi · Posted
இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும். -
சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது. தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார் பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார் அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் . திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால் ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார். திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார். Btw, எந்த இந்திய குடிமகனுக்கும் எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.
-
By பசுவூர்க்கோபி · Posted
அன்பு வார்த்தைகள் நிறய எழுத தூண்டுகிறது உளமார்ந்த நன்றிகள். -
By Kavallur Kanmani · Posted
இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி. இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.