Jump to content

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுதல் செய்து ஆற்றில் பானை விட்டமை உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாணி வேலையக் காட்டிடாடா பரந்தாமா 🤣.

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

பவித்திரா மாலுப்பாண் சாப்பிட்டார். நலமாக உள்ளார்.

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

அப்ப அங்காலயும் தொத்தி இருக்குமோ🤣.

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாணியை இணையத்தில் விற்கும் தம்மிக்க; இவ்வளவு விலையா? - Jvpnews

இதென்ன.... கோதரியாய் கிடக்குது.
அந்த... சுகாதார  அமைச்சர் தானே,
முதல் வரிசையில் நின்று..
தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

இப்ப... என்ன, செய்யிறது?
அந்த மருந்தை... வரிசையில் நின்று வாங்கி  குடிச்சவன் எல்லாம்...
வாந்தி, எடுத்தே..... செத்துப் போடுவாங்களே...   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

 

தம்மிக்க பண்டார என்னும், பரியாரி தயாரித்த.. மருந்து...
கொரோனாவுக்கு... நல்லாய், வேலை செய்யும் என்று சொன்னவர்.

 

அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

இடையில் இருந்த சின்ன தொந்தி தடுத்தமையால் தொத்தவில்லையாம்..😁

 

28 minutes ago, nedukkalapoovan said:

என்னடாப்பா புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்திட்டுப் போன கூட்டத்திடம்.. கொரானா துள்ளி விளையாடுது. 

நந்தசேன சார் எனியும் பொறுமை ஆகாது. புலிகளை கொன்று நாய் மாதிரி இழுத்துக் கொண்டு போனது போல் கொரானாவையும் இழுத்துக் கொண்டு வரவும்.

பவித்திரா மாமிக்கே வந்திட்டுன்னா... மகிந்த மாமா எம்மாத்திரம். 

 

27 minutes ago, goshan_che said:

திரு வன்னியாராச்சி தொந்தி உள்ளவரா? தகவலுக்கு நன்றி😂

இஞ்சை... பாருங்கோ.....
நாங்கள், ஒரு நாட்டின் பிரதமரை பற்றி கதைக்கிறம். :grin:

கொரோனா... காற்றிலும் பரவும்.
வந்தி, தொந்தி, எல்லாம்.... அதுக்கு,  ஜூஜீப்பி.... 😜   

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

இப்பவும் திறம்பட இயங்குது எண்டுதான் சொல்லுவினம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவதானே மந்திரித்த   பானையை ஆற்றிலை விட்டு நவீன கொரனோ  ஒழிப்பு முறையை உலகிற்கு எடுத்து சொன்னவ?

சரி கொஞ்ச நாளைக்கு முன் என் கருத்துக்களுக்கு எதிர் கருத்தாய் கோத்தாவை இலங்கை அரசை பாராட்டி மகுடம் கொடுத்தவையல்  கொரனோ எதிர்ப்பில் இலங்கை அரசு திறம்பட இயங்குகின்றது என்று சான்றிதழ் கொடுத்தவையளை வரிசையில் வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இல்லையா அவர்களின் பொன்னான கருத்துக்கள் திரும்பவும் மிதக்க விடப்படும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம் .😆

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 

 அங்கை ஊரிலை இப்ப நாலைஞ்சு நாளைக்கு முதலும் 60,70 பேரோடை குட்டி குட்டி பங்ஸனுகள் நடந்து கொண்டுதான் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

பாஸ் நீங்க எங்கு இதுசம்பந்தமாய் கருத்தாடல் என்னுடன்  நீங்கள் மறந்து போகுதா எனக்கு  கொஞ்சநாள் 24 மணிநேரமும் ஆக்க்டிவா இங்கு இருப்பீங்க  இங்கு.

கொஞ்ச நாளைக்கு ஆளே காணாமல் போனது போல் காணாமல் போய்  விடுவீங்க உங்கட கதைEdge of Tomorrowவில் நடக்கும் கதை போல் டைம் ரீசெட் குழப்பம் .

🤣 கருத்தாடல் செஞ்சோம் பாஸ்.

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

 

யாழுக்கு நான் வாறதும், வராததும் கிடைக்கும் பேட்டாவை பொறுத்து🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் இலங்கையில் சனம் சாகுது அதை மறைக்கிறார்கள் என சொன்னீர்கள் நான் இல்லை, மருத்துவமனையில் வேலை செய்யும் ஆட்களிடனும் கதைத்தேன் அப்படி இல்லை என சொன்னேன்.

பிறகு பிரண்டிக்ஸ் தொழிசாலையில் பரவி, புங்குடுதீவை மூடியபோது இதே கேள்வியை கேட்டீர்கள். இதே பதிலை சொன்னேன்.

அதன் பின்னும் ஒரு தரம்.

அப்படியா உங்களுடன் சீரியஸா கருத்தாடல் செய்வதில்லை என்று முடிவெடுத்தபின்னர் ஆக்கும்  நான் சொல்வது இவ மந்திரித்த தண்ணி  குண்டானை ஆற்றில் ஊற்றும் காலப்பகுதி .

இப்பகூட கட்டுநாயக்காவை  திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம் இங்கு பிரிட்டனே போர்ட் அனைத்தையும் தென் அமெரிக்காவுக்கு மூடி தடை போடுகினம் அவையள் வலிந்து திறக்கினம்.பக்கத்து கிந்தியா  நாட்டுக்காரரே பயணிகள் பிளைட் அனைத்தும் தடை பண்ணி இருக்கினம் .ஊழல் மலிந்த நாட்டில் உருமாறிய கொரனோ ஒரு பயணி மூலம் போய் இறங்கினாலே கதை கந்தல்.  

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

 

141472125_10215379225193608_799912604732

 

வெத மாத்தையாவுக்கு தன்னிலையே ஐமிச்சம்.😄

அதென்னவோ கையில் பீர் போத்தல் மாதிரில்லொ இருக்கு..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை  முறியடிக்கலாம் என்ற கோட்பாடு. 

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பல நாடுகளைக் கூட்டி தமிழின போராட்டத்தை அழித்து விட்டு, தனது இராணுவமே சாதித்தது என்று விளம்பரம் செய்யும்போதே தெரியவேண்டாம்.......? அதில கொரோனாவையும் ஒப்பிட்டு. போகப் போகத் தெரியும் இவர்களின் வீர சாகசங்கள்.

ஏலவே சொறீலங்கா சிங்கள இராணுவத் தளபதி.. முள்ளிவாய்க்கால் வெற்றி நாயகன்.. தமிழ் கொடி அமைப்பிடம் போய்.. தம்பிமார் உந்த வெளிநாட்டில் இருந்து ஏதோ இறக்கி வைச்சிருக்கிறீங்களாம்.. துரித கொரோனா பரிசோதனை கிட் அதிலை எங்களுக்கும் இறக்கித் தாங்கோடாப்பா..அதோடு கொரோனா உடைகளை சுத்தம் செய்ய எங்கட இராணுவத்துக்கு வாசிங் மிசின் வேணும்.. வாங்கித் தரலாம் தானே என்று.. கெஞ்சாத குறையாம். இப்படித்தான் உலகத்திடமும் கெஞ்சி இருப்பாங்கள். உலக சுத்துமாத்துக் கொள்கை வகுப்பாளர்களும்.. புலிகள் தங்களின் இராணுவக் கொள்கைகளுக்கே ஆப்படிக்கிறாங்க.. கிரீன் பரேட்.. அந்த கொமொன்டா.. பயிற்சிகளையே பிரிச்சு மேயுறாங்கள்.. அச்சொட்டா.. எல்லாம் பாதுகாப்பு வலயங்களையும் தகர்த்து முடிக்க வேண்டிய பிரமுகர்களை முடிக்கிறாங்கள். உது இப்படியே போனால்.. தமக்கும் சிக்கல் என்று தான்.. அவையும் இவைட கெஞ்சலுக்கு உதவினது. இதில.. வெட்டி வீரப்பிரதாபங்களுக்கு குறைச்சலில்ல.

இல்லை என்றால்.. புலிகள் மீதான தடையை ஏன் புலிகளே இல்லாத இக்காலத்திலும் நீடிக்கனும்..????! காரணம்.. புலிகள் சாதிக்க முடியாது என்பதையும் சாதித்துக் காட்டியவர்கள். அது பல கொள்கை வகுப்பாளர்கள் என்ற அதிமேதாவித்தனத்தைக் கொண்டலைந்தவர்களின் மொக்குத் தனத்தை போட்டுடைத்ததும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுத் தமிழரை முதலிட தட்டு வைத்து அழைத்தார்கள் என்னாயிற்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்ன பெருமாள் எத்தனை தரமப்பா திருப்பி, திருப்பி எழுதுறது ?

1. 1ம் அலையை சிறிலங்கா மிக திறமையாக கையாண்டது.

2. 2ம் அலையை அப்படி கையாளவில்லை.

3. ஆனாலும் 280 க்கு கீழ் இறப்பு என்பது பெரிய சாதனைதான்.

 

tn_ce-flag.gif
 Sri Lanka 

Coronavirus Cases:

56,863 

Deaths:

278

Recovered:

48,617

 

tn_uk-flag.gif
 United Kingdom 

Coronavirus Cases:

3,583,907 

Deaths:

95,981

Recovered:

1,600,622
 

பிரித்தானியா.. எல்லைகளை மூடவில்லை. விமான நிலையங்களை மூடவில்லை. மக்கள் நடமாட்டத்தை இராணுவத்தை கொண்டு முடக்கவில்லை. மக்களை இராணுவ முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போகவில்லை. தனிமைப்படுத்தல் சிறை மையங்களை அமைத்து இராணுவ ஆயுத முனையில் மக்களை அடைத்து வைக்கவில்லை. 

இப்பவும் பிரித்தானியாவில் லொக் டவுன் என்றாங்கள்.. சனம்.. பார்டியும் கூத்துமாத்தான் இருக்குது.  எல்லாரும் எல்லா தேவைகளுக்கும் வெளில போய் தான் வருகினம்.  உள்ளூர் பயணங்களை செய்கிறார்கள். ஆனால் சொறீலங்காவில் ஒரு ஊருக்குள் இன்னொரு ஊருக்கு போகக் கூட தடை. தடியடி. 

இப்படி என்னென்ன.. காட்டிமிராண்டித் தனங்களை செய்ய முடியுமோ.. அவ்வளவை செய்தும்... அதுக்கு மேலால.. புலிகளையே அழிச்ச எங்களுக்கு கொரோனாவை வெற்றி கொள்வது.. யுயுபி என்ற அறிக்கைகளை விட்டும்.. சாதித்தது என்ன..?!

இவர்களை விட பலவீனமான.. கம்போடியா.. வியட்நாம்.. தீவுகளான.. தாய்வான்.. நியூசிலாந்து..மொரீசியஸ்.. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. ஏன் அதிகம் போவான்... மாலைதீவு கூட கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கினம். இவர்களின் எஜமானன் சீனா.. இன்னும் பழைய கணக்கோடு வெற்றி நடை ?? போடுகிறது. ஆனால்.. இவைட நிலை...?! எஜமானனும் கைவிட்ட நிலை. 

பீரங்கின்னா.. துப்பாக்கின்னா.. சீனனோ.. ரஷ்சியனோ.. ஹிந்தியனோ.. அமெரிக்கனோ.. ஈரானியனோ.. என்ற கணக்கில்லாமல்.. தமிழன் தலையில் கொண்டு வந்து கொட்டலாம்.. இது அப்படி அமையுமோ...???!

ஆக மொத்தத்தில்...புலிகளின் ஆயுத மெளனிப்பு.. போல் அல்ல.. கொரோனா தடுப்பு. இராணுவத்தை காட்டி கொரோனாவை வெருட்ட முடியாது.. அதனை அணுக வேண்டிய முறை உச்ச சுகாதாரம் பேணுதலே அன்றி.. இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல. அதனால்.. தான்.. சொறீலங்கா.. கொரோனா தடுப்பில்.. தோல்வி அடைந்தது. எனி.. நினைத்தாலும் தடுக்க முடியாது.. கொரோனா பரவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல

அவர்களுக்கு தெரிந்த கலை, அதைத்தானே செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

முக்கியமாக... இந்த நேரம், சின்ன வீடு  போன்றவற்றை...
ஒதுக்கி வைப்பதே...  ஸ்ரீலங்காவுக்கு   நல்லது.  🤣

என்ன தம்பி தமிழ் சிறி....! நேற்றோடு வெள்ளி போச்சுதே...!! இன்று சனி பிறந்தும் தெளியவில்லையா?  சிறீலங்காவே ஒரு சின்ன வீடு, அதுவும் ஒருவருக்கு அல்ல. அது எப்படி மற்றச் சின்ன வீடுகளை ஒதுக்கும்....?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

Lanka accuses US, UK of LTTE links | Sri Lanka Brief

ஓ... கோ... மகிந்தா  வலு கவனமா இருக்கோணும்... 😜 😎

சொன்னாலும், சொன்னேன்.... மகிந்தவுக்கும் கொரோனா என்று  ஒரு வதந்தியே கிளம்பி இருக்கிறது. :grin:

பிரதமர் அலுவலகம்.... அதெல்லாம் இல்லை. அய்யா... அந்தமாதிரி இருக்கிறார் எண்டு சொல்ல வேண்டியதாய் போட்டுது....😄😉

http://www.dailymirror.lk/breaking_news/PM-safe-rumors-of-his-critical-health-false/108-204382

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.