-
Tell a friend
-
Topics
-
Posts
-
அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்
-
By அக்னியஷ்த்ரா · Posted
சிங்கையில் குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் பெட்ற இந்திய வம்சாவளியினர் மூர்க்கத்தனமும்,காடைத்தனமும் அதிகம் கொண்டவர்களாக தான் மற்றய இனங்களால் பார்க்கப்படுகின்றனர், அதுவும் நல்ல செல்வச்செழிப்பான குடும்பங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை அவர்களது பார்வையிலேயே ஒரு தெனாவட்டு குடி கொண்டுவிடும், எனது நிறுவன முதலாளிக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி ,நான் மட்டும் இந்தியனாக இருந்திருக்க வேண்டும் எப்போதோ வீட்டிற்கு பெட்டியை கட்டியிருப்பேன், தொழிலாளிகளாக வரும் இந்தியர்களை விரும்பும் சிங்கப்பூர் சமூகம் குடியுரிமை,வதிவிட உரிமை பெட்ற இந்திய வம்சாவளியினரை வெறுக்கிறது. அதற்க்கு வலுச்சேர்த்திருக்கிறது இந்த சம்பவம் கடவுள் குணமறிந்துதான் கொம்பு கொடுப்பதில்லை என்று கூட சொல்வார்கள்
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.