Jump to content

யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகைகள் தமிழுக்கு மாறுகிறது!

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடங்களுக்கான பலகைகளில் தமிழ் மொழியை முன்னுரிமையாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனின் பணிப்புரைக்கு அமைய உள்ளூர் அச்சக நிறுவனம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகள் சீரமைக்கப்படுகின்றன.

இதன்படி, சீரமைப்புச் செய்யப்பட்ட பெயர் பலகையொன்று மாநகர முதல்வரிடம் இன்று (29) காண்பிக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தின் பெயரும், ஒவ்வொரு மாவட்டப் பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளிலிம் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

யாழ் நெடுந்தூர பேருந்து நிலைய பெயர் பலகைகள் தமிழுக்கு மாறுகிறது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

மாடுகளுக்கு எதுக்கு அடிப்பான், அதன் உரிமையாளர்களுக்கு சகட்டுமேனிக்கு அபராதம் விதித்தால் தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வரும், இல்லையென்றால் நகரசபை அவற்றை உரிமையாக்கி கொள்ளலாம்.

தற்போது மாட்டுக்கு குறி வைப்பது குறைவு  அப்படி மாட்டை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் எனதில்லை என உரிமையாளரே சொல்லிவிட்டு செல்கிறார்கள் தண்டப்பணத்திற்கு பயந்து  பிறகு பொலிஸ் காவலரணில் கட்டி வைக்கிரார்கள் பின்னர் யார் மேய்ப்பது என கேள்விகள் வரும் போது மீண்டும் அதை ஊர் மேய விடுகிறார்கள் 

7 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப அந்த பெயர்ப் பலகை தமிழ் முதலாவாதாய் மாற்றப்படுகிதாம்.

ஓம் ஓம் மாற்றப்படுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

தமிழ் சிறி,

எமது தெற்காசிய நாடுளில் இது தான் அரசியல் நடைமுறை   நல்ல விடயங்களை, அடுத்தவன் செய்தாலும் தனது என்று உரிமை கொண்டாடுவதும், தனது ஆட்சியில் நடந்த எதிர்மறை விடயங்களுக்கு தாங்கள்  பொறுப்பெடுக்காமல் அடுத்தவர்  மீது போடுவதும் அங்கு சாதாரண விடயம். மகிந்த அதை ஒரு படி மேலே போய் செய்கிறார். 

இதை வாசிக்கும் போது  சுவிற்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக நீளமான தொடரூந்து சுரங்கமான Gotthard-Basistunnel (Gotthard Base Tunnel(  (57 km) திறப்பு விழா 2016 ஜூன் மாதம் நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசு தலைவர்கள் அநேகர் கலந்து கொண்ட அந்த வைபவத்தில் அன்றைய போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard  (CVP)பேசும் போது தனது காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது தனது அதிஷ்டம் என்றும் ஆனால் இந்த திட்டத்திற்காக மிக அதிகமாக உழைத்தவர் தனக்கு முன்பு பதவியில் இருந்த வேறு கட்சியை செர்ந்த  Moritz Leuenberger (SP)என்றும் அவரை பாராட்டினார்.  எமது நாட்டில் என்றால் 57 கி.மீ நீளத்திற்கும் பதவியில் இருப்பவரின் பிரமாண்டமான கட்அவட் தொங்கியிருக்கும்.😂

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல், அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

ருல்ப்பன்,  இந்தியாவில்....
அமைச்சர்கள்... செய்யும் அட்டகாசம், படு மோசம்.
அடிக்கல்லு நாட்டுவதிலிருந்து, திறப்பு விழா வரை...
அவர்கள் அங்கு  பிரசன்னமாக இருப்பதை விரும்புகிறார்கள்.    

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார், கட்டிய கட்டிடம்...
பொதுமக்களுக்கு பிரயோசனப் படாமல் அம்போ... என்று  நிற்கும்.  

முன்பு... நம்மூரில், இப்படியான செயல்களும்... 
லஞ்சம்  வாங்குவதும், கட்டிடத்துக்கு ஒதுக்கப் பட்ட நிதியில்...
அரசியல் வாதிகள்  ஆட்டையை போடுவதும்... மிக அரிதாகவே இருந்தது.
எல்லாம்... இப்போ மாறி விட்டதாக தெரிகின்றது.

முன்பு இருந்தவர்கள்... நீதி, நியாயத்துக்கு கட்டுப் பட்டு,
மனச் சாட்சிக்கு, விரோதம் இல்லாமல் நடந்ததாகவே கருதுகின்றேன். 

தமிழ் சிறி, 

நீங்கள் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னமாதிரி தான். அப்படியிக்க ஏன் இப்படி பலமுறை எழுதினீர்கள்.😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

தமிழ் சிறி, 

நீங்கள் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னமாதிரி தான். அப்படியிக்க ஏன் இப்படி பலமுறை எழுதினீர்கள்.😂😂

ருல்ப்பன்...
தயவு செய்து... என்னை, ரசனியுடன் ஒப்பிட வேண்டாம். 😎

என்னுடைய.... மடிக்கணனி, கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறார்.
புதுக் கணனி வாங்க... பிளான் போட்டால், மனிசி ... விட மாட்டுதாம்.  😢

யாழ். களத்திலை, எழுதிறதுக்கு... இது காணும் எண்டு சொல்லுறா. :grin:

"ஐஸ்" வைச்சு... காரியத்தை சாதிக்க,
"பிளான்" போட்டுக் கொண்டு இருந்தாலும்...
ஒண்டும்,  சரிப்பட்டு வருகுதில்லை. 🤣

Link to comment
Share on other sites

1 minute ago, தமிழ் சிறி said:

ருல்ப்பன்...
தயவு செய்து... என்னை, ரசனியுடன் ஒப்பிட வேண்டாம். 😎

என்னுடைய.... மடிக்கணனி, கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறார்.
புதுக் கணனி வாங்க... பிளான் போட்டால், மனிசி ... விட மாட்டுதாம்.  😢

யாழ். களத்திலை, எழுதிறதுக்கு... இது காணும் எண்டு சொல்லுறா. :grin:

"ஐஸ்" வைச்சு... காரியத்தை சாதிக்க,
"பிளான்" போட்டுக் கொண்டு இருந்தாலும்...
ஒண்டும்,  சரிப்பட்டு வருகுதில்லை. 🤣

தமிழ் சிறி

நீங்களே வாங்கிவிட்டு உண்மையான விலை அதிகம் என்றும் மிக மலிவாக கிடைத்த‍தால் வாங்கினேன் என்றும் கூறலாம். அது சரிவரவில்லை என்றால்  இருக்கும் கண‍ணியில் உள்ள தரவுகளை வேறு இடத்தில் கொப்பி பண்ணி வைத்துவிட்டு ஏதும் நீங்களே பழுதாக்கிவிடலாம். பிறகு புதிய கண்ணி வாங்கலாம்.

அதை விட சுப்பர் ஐடியா கண‍ணி வாங்கும் கடையில் ஒரு வ‍வுச்சரை (Gutschein) நீங்களே வாங்கி விட்டு உங்கள் கொம்பனி கண‍ணி வாங்க உதவி செய்தாதாக கூறலாம். இருவரும் சென்றே அந்த வ‍வுச்சரைக்கொடுத்து புதிய நீங்கள் விரும்பிய மடிக்க‍ண‍ணி வாங்கலாம்

இப்படி பல ஐடியாக்கள் இருக்கும் போது அதற்கு இவ்வளவு யோசனையா! 

😂😂😂😂😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

தமிழ் சிறி

நீங்களே வாங்கிவிட்டு உண்மையான விலை அதிகம் என்றும் மிக மலிவாக கிடைத்த‍தால் வாங்கினேன் என்றும் கூறலாம். அது சரிவரவில்லை என்றால்  இருக்கும் கண‍ணியில் உள்ள தரவுகளை வேறு இடத்தில் கொப்பி பண்ணி வைத்துவிட்டு ஏதும் நீங்களே பழுதாக்கிவிடலாம். பிறகு புதிய கண்ணி வாங்கலாம்.

அதை விட சுப்பர் ஐடியா கண‍ணி வாங்கும் கடையில் ஒரு வ‍வுச்சரை (Gutschein) நீங்களே வாங்கி விட்டு உங்கள் கொம்பனி கண‍ணி வாங்க உதவி செய்தாதாக கூறலாம். இருவரும் சென்றே அந்த வ‍வுச்சரைக்கொடுத்து புதிய நீங்கள் விரும்பிய மடிக்க‍ண‍ணி வாங்கலாம்

இப்படி பல ஐடியாக்கள் இருக்கும் போது அதற்கு இவ்வளவு யோசனையா! 

😂😂😂😂😂😂😂😂😂😂

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சூப்பர் ஐடியா .....நீங்கள் அவர்களுக்கு ஐந்து பவுனில் ஒரு அட்டியல் வாங்கி பரிசளியுங்கள் அடுத்தநாள் உங்களின் மேசையில் ஒரு புதுக் கணனி இருக்கும்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

ஒரு சூப்பர் ஐடியா .....நீங்கள் அவர்களுக்கு ஐந்து பவுனில் ஒரு அட்டியல் வாங்கி பரிசளியுங்கள் அடுத்தநாள் உங்களின் மேசையில் ஒரு புதுக் கணனி இருக்கும்.......!   😂

சுவியர்...
எனக்கு...  "ஹார்ட் அற்ராக்"  வரப் பண்ணாதிங்கப்பா. 🤣

1 minute ago, விசுகு said:

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

விசுகர்...
இந்த உலகத்திலை... எல்லாம், காசு தானே.

வேறை.... வழி  இருந்தால், சொல்லுங்களேன்.
முயற்சி, செய்து பார்ப்போம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

"அன்ரி வைரஸ்"க்கு பணம் செலுத்துகிறீர்களா? ஏன் ராசா?😂

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

1 hour ago, தமிழ் சிறி said:

விழா அழைப்பிதழில்... ஒரு, எதிர்கட்சி காரனின் பெயர் இருந்து விட்டால்...
அவர் திறப்பு விழாவுக்கு வர மாட்டார்

கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்குப் போகவில்லை என்பதையும் கவனியுங்கள்!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்குப் போகவில்லை என்பதையும் கவனியுங்கள்!😄

May be an image of 3 people

இந்தப் படங்கள்... அங்கு இருந்த பின்,
கூட்டமைப்பு பிரமுகர்கள் திறப்புவிழாவுக்கு, போயிருந்தால்...

அடுத்த தேர்தலில்... கட்டுக்காசும் கிடைக்க முடியாத படி,
கஜேந்திரகுமார்... வியூகம் வகுத்து இருப்பார், என்று...

கூட்டமைப்புக்கு.. மூளை, வேலை செய்திருக்குது என நினைக்கின்றேன். :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

 

விசுகர்...
இந்த உலகத்திலை... எல்லாம், காசு தானே.

வேறை.... வழி  இருந்தால், சொல்லுங்களேன்.
முயற்சி, செய்து பார்ப்போம். :)

அண்ணா ஹக் பண்ணி பாவிக்க சொல்றார்  போல 😂😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

அண்ணா ஹக் பண்ணி பாவிக்க சொல்றார்  போல 😂😂😂

ரதி....  சும்மா, பகிடி விட்டு...  விசுகரின் கோபத்துக்கு,  ஆளாகாதீர்கள். :)

அவருக்கு... சில நடைமுறைகள் தெரிந்திருக்கலாம்,
அதனை பொது வெளியில்.. சொல்ல தயக்கம்  வருவது, பொது இயல்பு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரதி....  சும்மா, பகிடி விட்டு...  விசுகரின் கோபத்துக்கு,  ஆளாகாதீர்கள். :)

அவருக்கு... சில நடைமுறைகள் தெரிந்திருக்கலாம்,
அதனை பொது வெளியில்.. சொல்ல தயக்கம்  வருவது, பொது இயல்பு தானே.

அவரிடம் தனி மடலில் கேட்டுப் பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவரிடம் தனி மடலில் கேட்டுப் பாருங்கோ

எனக்கு, அவருடைய... தனிமடல், விலாசம் மறந்து போச்சுது.
நீங்கள்... கேட்டுப் பார்த்து விட்டு, சொல்லுங்களேன். 🤣

சும்மா... தமாசு. ரென்சன் ஆகாதீர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல மிட்நைட் மசாலா பாத்தா அன்ரி வைரஸ் அங்கிள் வைரஸ்னு பல அயிட்டம்கள் வந்து இறங்கிவிடும் கணணியில்.. பீ கேர் புல்..😁

1 hour ago, கிருபன் said:

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

 

சீனன் ரஷ்யன் புகுந்து பாக்குர அளவுக்கு என்ர கணணி ஒர்த் இல்லை அதனால்.. மடியில் கனமில்லை மனதில் பயம் இல்லேன்னு ஓசியவே கண்டினியூ பன்ன போரன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

நைட்டு பன்னெண்டு மணிக்கு மேல மிட்நைட் மசாலா பாத்தா அன்ரி வைரஸ் அங்கிள் வைரஸ்னு பல அயிட்டம்கள் வந்து இறங்கிவிடும் கணணியில்.. பீ கேர் புல்..😁

ஒணாண்டி... 
எனக்கு,   "மிட்நைட் மசாலா" பார்க்கா விட்டால்,  நித்திரை வர மாட்டுதே. 🤩

அதுகும் பாத்து, வைரஸ் அங்கிளும் வராமல் இருக்க...
ஏதாவது வழி, இருந்தால் சொல்லுங்களேன்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பணம் செலுத்தாவிட்டால் ஒன்றில் அப்பிள் iOS இல் இருக்கும் விலைகூடிய கணிணியைப் பாவிக்கவேண்டும் அல்லது இலவசமான அன்ரிவைரஸைப் பாவித்து ரஷ்யனுக்கும், சீனனுக்கும் எல்லாத் தரவுகளையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும்!😎

😄

என்னப்பா இவ்வளவு அப்பாவிகளா இருக்கிறீர்களே? 

ஏதோ இவை பணம் கட்டினால் மட்டும் ஒன்றையும் பார்க்க மாட்டார்களாம். சிரிப்பு காட்டிக்கொண்டு ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2021 at 15:39, விசுகு said:

யாழ்ப்பாணத்திலிருந்து தென் பகுதிக்கு மட்டுமே செல்லுமிடமா??

இவ்வளவு இடங்களுக்கு BUS ஒவ்வொரு நாளும்  போகின்றனவா???

இல்லை என்று இலங்கையிலிருந்து ஒரு பதில் வந்திருக்கின்றது.
யாழ்களத்தில் பல இடங்களில் பாவம் பார்த்து விலக வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

தமிழ் சிறி

நீங்களே வாங்கிவிட்டு உண்மையான விலை அதிகம் என்றும் மிக மலிவாக கிடைத்த‍தால் வாங்கினேன் என்றும் கூறலாம். அது சரிவரவில்லை என்றால்  இருக்கும் கண‍ணியில் உள்ள தரவுகளை வேறு இடத்தில் கொப்பி பண்ணி வைத்துவிட்டு ஏதும் நீங்களே பழுதாக்கிவிடலாம். பிறகு புதிய கண்ணி வாங்கலாம்.

அதை விட சுப்பர் ஐடியா கண‍ணி வாங்கும் கடையில் ஒரு வ‍வுச்சரை (Gutschein) நீங்களே வாங்கி விட்டு உங்கள் கொம்பனி கண‍ணி வாங்க உதவி செய்தாதாக கூறலாம். இருவரும் சென்றே அந்த வ‍வுச்சரைக்கொடுத்து புதிய நீங்கள் விரும்பிய மடிக்க‍ண‍ணி வாங்கலாம்

இப்படி பல ஐடியாக்கள் இருக்கும் போது அதற்கு இவ்வளவு யோசனையா! 

😂😂😂😂😂😂😂😂😂😂

துல்பன் இன்னும் நிறைய ஐடியாக்களை எதிர்பார்க்கிறோம்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

McAfee - Informationen im Überblick | mysoftware.de |

இரண்டு மாதத்துக்கு முதல்தான்::: 99 € வுக்கு,
புது "அன்ரி வைரஸ்" ஒரு வருடத்துக்கு வாங்கி பதிந்தனான்.

அப்படி இருந்தும்... வைரஸ் வருகின்றது போலுள்ளது.
பிள்ளைகள்.. இந்தத் துறையில் இல்லா விட்டாலும்,
முடிந்த வரை முயற்சி செய்து பார்த்தார்கள், சரி வரவில்லை.

இன்னும்.. ஒரு மாதம், பொறுத்துப் பார்த்து விட்டு,
உங்கள் ஐடியாவைத் தான், பயன் படுத்த வேண்டும். :grin: 

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

2 hours ago, தமிழ் சிறி said:

 

அதுகும் பாத்து, வைரஸ் அங்கிளும் வராமல் இருக்க...
ஏதாவது வழி, இருந்தால் சொல்லுங்களேன்.  🤣

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

கண்ட கண்ட களிசறை இடங்களுக்கு( தமிழ் இணையங்கள்) போகாமல் விட்டால் எந்தவொரு  வைரஸ் தடுப்புகளும் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download |  Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images |  Online Memes Generator for Vadivelu - Memees.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

காசு கூட கொடுத்து ஆன்டி வைரஸ் வாங்குவதும் இலவச வைரஸ் புரோகிராமும் ஒரே அல்கரித்ததில் தான் வேலை செய்கின்றன சில வைரஸ் புரோகிராம்கள் அளவுக்கு அதிகமான மெமரியை தின்று தீர்க்கும் .

பிரவுசர்களுக்கு அட் பிளக் போட்டு வையுங்கோ .

நன்றி பெருமாள்... நீங்கள் கூறியதில், 
சில சொற்களை,  ஆங்கில வார்த்தைகளில்... சொல்லுங்களேன். 🙏

அல்லது, அது.. சம்பந்தமான இணைப்பை தாருங்கள்.
பிள்ளைகளை... வைத்து,  பிரித்து மேய்ந்து விடுகின்றேன். :)

ஒரு கல்லில்... இரண்டு மாங்காய் என்ற மாதிரி...
அவர்களுக்கும்.. ஒரு அனுபவமாக இருக்கும்,
புதுக்  கணணியும்... வாங்க வேண்டி வராது. 

❤️ ஐ... லவ், மை.. ஓல்ட்  லப்ரொப். 💻 ❤️ 

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்திலை, எழுதிறதுக்கு... இது காணும் எண்டு சொல்லுறா. :grin:

மனிசியையும் வைத்துக்கொண்டு 2-3 நாள் யாழ் பாருங்கோ, விசரில தூக்கி உந்த  LAPTOP ஐ உடைப்பா, கேளுங்கோ நீதானே உடைச்சனி வேண்டித்தரச்சொல்லி

 

Format பன்னீட்டு ஒரு வைரஸ் software ம் போடாமல் use பன்னுங்கோ ஒன்றும் வராது; உங்கட McAfee தான் எல்லாத்தேய்யும் slow பன்னுது

 

Chrome பாவிக்கலாம், ஒரு சிறிய பாதுகாப்புக்கு, CTRL+SHIFT+N -> Incognito பாவிக்கலாம் for online banking   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.