Jump to content

அம்மாவிற்காக...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் ...
 நெடுக்கருக்கும் , அவரது குடும்பத்திற்கும் என் அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன் .
[உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு கூப்பிடவா?]

 

நீங்களும் கூப்பிடுங்கோ.
எங்களுக்கும் தாங்கோ.
நாங்களும் தம்பியை அழைத்து ஆறுதல் சொல்லலாமல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...!

அன்னையின் இழப்பு எவராலும்....ஈடு செய்ய முடியாது பேரிழப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி ஆற்ற முடியாத பெரும் சோகம். அம்மாவிற்கு எம் ஆழ்ந்த அஞ்சலிகள். அம்மா பிள்ளைகளை விட்டு எங்கும் போய்விடமாட்டார். நாம் வாழும் காலம்வரை எம்முடன் இருந்து எம்மைக் காப்பார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பரே,

உங்கள் தாயாருக்கு எனது இதய அஞ்சலிகள், உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள், உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

ஓம் சாந்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

On 30/1/2021 at 10:38, nedukkalapoovan said:

rose - Wiktionary

யாத்து

யாக்கை தந்தவள்

யார் என அடையாளம் தந்தவள்

யான் எனும் இருப்பை

யனன வலி தான் சுமந்து

யாத்த அன்னை..

யாதுமாய் விளங்கி

யாவரும் காத்தவள்..

 

அன்னையின் பிரிவின் துயரிலிருந்து மீண்டு வாருங்கள் உறவே. 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நம் ஆவி பிரியுமட்டும் மறக்க முடியாத இழப்பு அன்னையின் இழப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆழ்ந்த வருத்தங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 04:19, nedukkalapoovan said:

இல்லை.. அம்மா சில மணித்துளிகளுக்கு முன் எம்மை எல்லாம் விட்டு உடலால் பிரிந்துவிட்டார்கள்.

கொரோனா காலம் என்பதால்.. தாய் முகத்தை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கங்களுடன்.. 

ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்ஸ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்... நெடுக்ஸ்.

Link to comment
Share on other sites

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்கண்ணா! அம்மாவின் ஆத்மசாந்திக்கு இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணாவின் அம்மாவுக்கு கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்கு.

ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை மனங்கள்போல் அவையும் மெளனித்துள்ளன.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்களை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 03:38, nedukkalapoovan said:

அன்னையின் ஈடினையற்ற நினைவுகள் என்றும் வாழும்..  யாதுமாய் விளங்கிய எங்கள் அம்மாவிற்காக. 

 

வணக்கம் நெடுக்ஸ் ,

தங்கள் அம்மாவின் இழப்பை அண்மையில் யாழில் பார்த்தேன். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பெற்றோரின் இழப்பு வாழ்க்கையின்  ஒரு பேரிழப்பு. அதிலும் அம்மாவின் இழப்பு வாழ்க்கையின் தத்துவத்தையே விளங்க வைத்துவிடும். நலமுடன் இருக்கிறீர்க்ள் என நம்புகிறேன். உங்கள் அம்மாவின் ஆன்மா இறைவனுடன் சங்கமம் ஆகிவிட்டது என்று நினைத்து ஆறுதல்  படவும்     நீண்ட நாட்கள் யாழ் வரவில்லை. வந்தாலும் எழுதவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல் பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.