Jump to content

கோவா வறையை இப்படி செய்து பாருங்கள்


nige

Recommended Posts

முட்டை சேர்த்த கோவா வறை ஒரு வித்தியாசமான முயற்சி. கோவா வறை எனக்கு மிகவும் பிடிக்கும். இனி முட்டை சேர்த்துச் சமைத்துப் பார்க்க வேண்டியது தான்!

சமையல் குறிப்புக்கு நன்றி நிகே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nige said:

சகோதரி! லைக் இஞ்சையும் யூரியூப்பிலையும் போட்டிருக்கிறன்.கூடுதலாய் நான் விரும்பி சாப்பிடுற சாப்பாடு.
 செய்முறைக்கு  நன்றி ... 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மல்லிகை வாசம் said:

முட்டை சேர்த்த கோவா வறை ஒரு வித்தியாசமான முயற்சி. கோவா வறை எனக்கு மிகவும் பிடிக்கும். இனி முட்டை சேர்த்துச் சமைத்துப் பார்க்க வேண்டியது தான்!

சமையல் குறிப்புக்கு நன்றி நிகே. 

கோவாவிலை சூப் செய்து பாருங்கோ நல்லாய் இருக்கும். உடம்புக்கும் நல்லது. உடம்பு மெலியோணும் எண்டு நினைக்கிறவை கோவா சூப் அந்தமாதிரி. :)

Link to comment
Share on other sites

56 minutes ago, மல்லிகை வாசம் said:

முட்டை சேர்த்த கோவா வறை ஒரு வித்தியாசமான முயற்சி. கோவா வறை எனக்கு மிகவும் பிடிக்கும். இனி முட்டை சேர்த்துச் சமைத்துப் பார்க்க வேண்டியது தான்!

சமையல் குறிப்புக்கு நன்றி நிகே. 

மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். கண்டிப்பாய் செய்து பாருங்கள். உங்கள் அன்பிற்கு நன்றி...

41 minutes ago, குமாரசாமி said:

சகோதரி! லைக் இஞ்சையும் யூரியூப்பிலையும் போட்டிருக்கிறன்.கூடுதலாய் நான் விரும்பி சாப்பிடுற சாப்பாடு.
 செய்முறைக்கு  நன்றி ... 👍🏽

மி்க்க மிக்க நன்றி சேர். 

32 minutes ago, குமாரசாமி said:

கோவாவிலை சூப் செய்து பாருங்கோ நல்லாய் இருக்கும். உடம்புக்கும் நல்லது. உடம்பு மெலியோணும் எண்டு நினைக்கிறவை கோவா சூப் அந்தமாதிரி. :)

ஒரு நாளும் முயற்சி செய்ததில்லை. செய்து பார்ப்போம்...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nige said:

முட்டை போட்டு செய்த கோவா வறையை பார்க்க அழகாக உள்ளது.

இதனை தயாரிப்பதும் சுலபமான முறை என்ற படியால்,

செய்து பார்க்க வேண்டும். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவாவை முட்டைக்கோவா என்று சொல்வார்கள்.

இப்படி முட்டை போட்டு செய்வதால்த் தான் முட்டைக்கோவா என்று சொல்வார்களோ.

செய்முறைக்கு பாராட்டுக்கள் சகோதரி.

முட்டுக்காய் தேங்காய் போட்டாலும் நல்ல சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

முட்டை போட்டு செய்த கோவா வறையை பார்க்க அழகாக உள்ளது.

இதனை தயாரிப்பதும் சுலபமான முறை என்ற படியால்,

செய்து பார்க்க வேண்டும். 👍🏼

கண்டிப்பாய் செய்து பாருங்கள் தமிழ்சிறி. உங்கள் கருத்திற்கு நன்றி...

1 hour ago, ஈழப்பிரியன் said:

கோவாவை முட்டைக்கோவா என்று சொல்வார்கள்.

இப்படி முட்டை போட்டு செய்வதால்த் தான் முட்டைக்கோவா என்று சொல்வார்களோ.

செய்முறைக்கு பாராட்டுக்கள் சகோதரி.

முட்டுக்காய் தேங்காய் போட்டாலும் நல்ல சுவையாக இருக்கும்.

என் கணவரும் இப்படித்தான் சொன்னார். ஆனால் முட்டை கோவா வேறு என நினைக்கிறேன். Cauliflower தான் முட்டை கோவா என நினைக்கிறேன். கூடவே ஒரு தகவலும் சொல்லி இருக்கிறீர்கள். முட்டுக்காய் தேங்காய் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டும். கருத்திற்கு நன்றி..ஈழப்பிரியன் 

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

கோவாவிலை சூப் செய்து பாருங்கோ நல்லாய் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

தனியாகக் கோவாவில சூப் செய்து பார்த்ததில்லை. முயற்சிக்கிறேன் அண்ணா. நன்றி 😊

5 hours ago, குமாரசாமி said:

உடம்பு மெலியோணும் எண்டு நினைக்கிறவை கோவா சூப் அந்தமாதிரி. :)

நான் உடம்பு மெலிய வேணும் எண்டு நினைக்கிற ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது. இப்படித்தான் எங்காவது உள்ளதையெல்லாம் உளறிக் கொட்டுறனோ! 🤔

😀

Link to comment
Share on other sites

1 hour ago, nige said:

ஆனால் முட்டை கோவா வேறு என நினைக்கிறேன். Cauliflower தான் முட்டை கோவா என நினைக்கிறேன்.

இதைத் தான் முட்டைக் கோவா என்று சொல்வார்கள் நிகே. கரும்பச்சை நிறத்தில இலையாக விரிந்திருக்கும் கோவாவை இலைக் கோவா என்பர். 

கோலிஃபிளவருக்கு என்ன தமிழ்ப் பெயர் என்று தெரியேல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முட்டை போடாமல் வறுத்து சாப்பிடப்போறன்...... அங்க லைக் போட்டாச்சுது. இங்கு இருந்தால் கிடைக்கும்.......!   👍

பகிர்வுக்கு நன்றி சகோதரி. உங்களின் விளக்கம் & படப்பிடிப்பு  நன்றாக உள்ளது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை கோவா வறை பகிர்விற்கு நன்றி..! 👍 சைடிஸ்க்கு அந்த மாறி இருக்கும் என நினைக்குறன்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கோவாவை முட்டைக்கோவா என்று சொல்வார்கள்.

இப்படி முட்டை போட்டு செய்வதால்த் தான் முட்டைக்கோவா என்று சொல்வார்களோ.

செய்முறைக்கு பாராட்டுக்கள் சகோதரி.

முட்டுக்காய் தேங்காய் போட்டாலும் நல்ல சுவையாக இருக்கும்.

நீங்கள் ஈழத்து கொலம்பஸ்....😎😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மல்லிகை வாசம் said:

தனியாகக் கோவாவில சூப் செய்து பார்த்ததில்லை. முயற்சிக்கிறேன் அண்ணா. நன்றி 😊

நான் உடம்பு மெலிய வேணும் எண்டு நினைக்கிற ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது. இப்படித்தான் எங்காவது உள்ளதையெல்லாம் உளறிக் கொட்டுறனோ! 🤔

😀

சீச்சீ நீங்கள் உளறேல்லை....குருடன் பொண்டிலுக்கு அடிச்ச கதையாய் நான் எழுதினது உங்களுக்கு சரியாய் வந்துட்டுது 😁

Link to comment
Share on other sites

7 hours ago, suvy said:

நான் முட்டை போடாமல் வறுத்து சாப்பிடப்போறன்...... அங்க லைக் போட்டாச்சுது. இங்கு இருந்தால் கிடைக்கும்.......!   👍

பகிர்வுக்கு நன்றி சகோதரி. உங்களின் விளக்கம் & படப்பிடிப்பு  நன்றாக உள்ளது....!

முட்டை போடாட்டி அதற்கு பதிலாக தேங்காய் பூ கொஞ்சம் சேருங்கோ. நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nige said:

முட்டை போடாட்டி அதற்கு பதிலாக தேங்காய் பூ கொஞ்சம் சேருங்கோ. நன்றாக இருக்கும்.

கோவா சாப்பிட்டால் சில ஆக்களுக்கு வாயுக்கோளாறு வரும். அதுக்கு கொஞ்ச உள்ளியை தட்டிப்போட்டால் நல்லாயிருக்கும். இல்லாட்டி ஒரு சொட்டு பெருங்காய தூள்.

Link to comment
Share on other sites

On 1/2/2021 at 15:18, குமாரசாமி said:

கோவா சாப்பிட்டால் சில ஆக்களுக்கு வாயுக்கோளாறு வரும். அதுக்கு கொஞ்ச உள்ளியை தட்டிப்போட்டால் நல்லாயிருக்கும். இல்லாட்டி ஒரு சொட்டு பெருங்காய தூள்.

நல்ல தகவல் . நன்றி sir 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.