Jump to content

சிந்திக்க வேண்டிய ஒன்று...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய ஒன்று...

உலகிலேயே (surename)குடும்பப்பெயர் இல்லாத மனிதர்கள் தமிழர்கள் மட்டுமே இது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இந்தியாவில் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் தங்கள் சொந்த மண்ணில் வாழும் தமிழர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

surname என்பது மேலை நாட்டு கிறித்தவ கலாசாரம்.

இன்னாரின் மகன், இன்னாரின் பேரன் இதுவே தமிழர் கலாச்சாரம்.

எமது கலாச்சாரத்தினை மேலை நாட்டு கலாசாரத்துடன் பொருத்தும் போது, சிக்கல் உண்டாகின்றது.

ஆனாலும், சீக்கியர்கள், சிங் என்றும், குஜராத்திகள் பட்டேல் என்றும் தமது சமூக பெயரை surname என்று குழப்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 01:53, Nathamuni said:

surname என்பது மேலை நாட்டு கிறித்தவ கலாசாரம்.

இன்னாரின் மகன், இன்னாரின் பேரன் இதுவே தமிழர் கலாச்சாரம்.

எமது கலாச்சாரத்தினை மேலை நாட்டு கலாசாரத்துடன் பொருத்தும் போது, சிக்கல் உண்டாகின்றது.

ஆனாலும், சீக்கியர்கள், சிங் என்றும், குஜராத்திகள் பட்டேல் என்றும் தமது சமூக பெயரை surname என்று குழப்புவார்கள்.

 

ஆனால் இன்றைய எம்வர்களின் பெயர் சூட்டுகள் சாருக்கான்  சிந்துஜான் டான்சிகா ஹபிபா என்றெல்லவா போகின்றது. இதனால் சந்ததியும் இனமும் அழிந்து போகின்றது என நினைக்கின்றேன். முஸ்லீம்களும் ஏனைய இனத்தவர்களும் பெயர்கள் மூலம் தமது இனத்தை தக்க வைத்துக்கொள்கின்றார்கள் என்பது என் கருத்து.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆனால் இன்றைய எம்வர்களின் பெயர் சூட்டுகள் சாருக்கான்  சிந்துஜான் டான்சிகா ஹபிபா என்றெல்லவா போகின்றது.

சாருக்கான் ஹபிபா என்ற முஸ்லிம் மத பெயர்களை தமிழர்கள் வைப்பது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சாருக்கான் ஹபிபா என்ற முஸ்லிம் மத பெயர்களை தமிழர்கள் வைப்பது இல்லை.

ஒரு விசயத்தை தெரியாட்டில் தெரியாது எண்டு சொல்லுறது ஒரு மனிசனுக்கு அழகு.
சாருக்கான் எண்டு எங்கடை சனம் தங்கடை பிள்ளைக்கு பெயர் வைச்சிருக்கு. நம்பினால் நம்புங்கள் இல்லையேல் ஆராயுங்கள்

சஞ்ஜீவன் சுஜீவன்  பிரவீன் நவீன் இதெல்லாம் தமிழ் பெயரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

ஒரு விசயத்தை தெரியாட்டில் தெரியாது எண்டு சொல்லுறது ஒரு மனிசனுக்கு அழகு.
சாருக்கான் எண்டு எங்கடை சனம் தங்கடை பிள்ளைக்கு பெயர் வைச்சிருக்கு. நம்பினால் நம்புங்கள் இல்லையேல் ஆராயுங்கள்

சஞ்ஜீவன் சுஜீவன்  பிரவீன் நவீன் இதெல்லாம் தமிழ் பெயரா? 

கவாஸ்கர், சச்சின், டென்மார்க்கில் பிறந்ததால் டானிசன்.... எல்லாம் தமிழ் பெயராம் எண்டு வைச்சிருக்கினம்.

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

ஆனால் இன்றைய எம்வர்களின் பெயர் சூட்டுகள் சாருக்கான்  சிந்துஜான் டான்சிகா ஹபிபா என்றெல்லவா போகின்றது. இதனால் சந்ததியும் இனமும் அழிந்து போகின்றது என நினைக்கின்றேன். முஸ்லீம்களும் ஏனைய இனத்தவர்களும் பெயர்கள் மூலம் தமது இனத்தை தக்க வைத்துக்கொள்கின்றார்கள் என்பது என் கருத்து.

அண்ணை,

சாத்திரப்படி இந்த எழுத்துக்களில் மட்டுமே பெயர் தொடங்க வேணும்...

நியுமொறோலொஜிப்படி இந்த இலக்கத்தில் வர வேணும்...

நீண்ட பெயரா அல்லாமல் குறுகியதா இருக்க வேணும்...

'மொடேர்ணா' வெள்ளைக்காரனும் உச்சரிக்க இலகுவானதா இருக்க வேணும்...

இந்த அளவுகோல்கள் எல்லாத்தையும் திருப்திப்படுத்துற மாதிரி ஒரு பெயர் எண்டா புதுசாத் தான் கண்டுபிடிக்க வேணும்!

ஒருவரது வாழ்வில அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அவரது பெயரும் ஒன்று. அது நமது மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பதே சிறப்பு. அதற்காக மேலுள்ள அளவுகோல்களில் சிலதை விட்டுவிடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

ஒருவரது வாழ்வில அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அவரது பெயரும் ஒன்று. அது நமது மொழி, கலாச்சாரம், பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பதே சிறப்பு. அதற்காக மேலுள்ள அளவுகோல்களில் சிலதை விட்டுவிடலாம். 

கூடுதலாய் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டவரின் பெயரை வைத்தே இவர் இந்த நாட்டுக்காரர் என ஓரளவு கண்டு பிடித்து விடலாம். ஆனால் இன்றிருக்கும் ஈழத்து சமுதாயம் எதிர்வரும் காலங்களில் எதை வைத்து அடையாளம் காட்ட முடியும்?

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

கூடுதலாய் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டவரின் பெயரை வைத்தே இவர் இந்த நாட்டுக்காரர் என ஓரளவு கண்டு பிடித்து விடலாம். ஆனால் இன்றிருக்கும் ஈழத்து சமுதாயம் எதிர்வரும் காலங்களில் எதை வைத்து அடையாளம் காட்ட முடியும்?

பெயர் தான் கடைசி அடையாளமாக இருக்கும் என்ற நிலையில் அதுவும் இல்லாமற் போனால் 'ஒரு காலத்தில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்' என்றே பின்னர் வரும் வரலாறு சொல்லும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாதொரு அர்த்தமும் இல்லாமல் கண்டமேனிக்கு பெயர்களை வைக்கிறார்கள். எனக்கு அருகே ஒரு இடத்துக்கு கந்தப்பு (cantepau )என்று பெயர். பிரெஞ்சுப் பெயர்தான். பிரெஞ்சுக்காரர் மிகச்சரியாக கந்தப்பு என்று சொல்வார்கள். நிஜமாகவே ஒரு கந்தப்பு அண்ணர் கந்தோருக்குள்ள ஒரு அலுவலாய் போனால்" மிஸ்சு கண்டப்பெ" என்று சொல்வார்கள்.....எவ்வளவோ சொல்லலாம் அது "வானத்தால போற சனீஸ்வரனை ஏணி வைச்சு இறக்குறது" போல முடிஞ்சிடும்......!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.