Jump to content

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை குமாரசாமி.

இதுக்கு மேலை முரண்டு பிடிக்க அங்கே என்ன இருந்தது. வாழ்ககை முழுக்க முரண்டு பிடிச்சு பிடிச்சே காலத்தை போக்கி  கடைசிலை முரண்டு பிடிக்கவே எதிரி அனுமதிக்காத அளவு நிலைமை இருந்தது. போராடவே போராளிகள் இல்லாமல் பிள்ளை பிடிக்க வேண்டி வந்த  சோகம்.  நடந்ததை நீங்க பகடி விட்டு மழுப்புறீங்க. 

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

 இங்கிருக்கும் எனது நண்பன் ஒருவன் நாட்டில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அவனது வீரம் சொல்லி வேலையில்லை.தானும் ஒரு போராளி போல் துடிதுடிப்பாக இருப்பான்.ஒரு சில ஊடகங்களில் ஈழவிடுதலை பற்றி கவிதை கட்டுரை எழுதியதாக தெரிகின்றது. உறுதியாக தெரியாது.பரப்புரைகளும் கொஞ்ச நஞ்சமல்ல...
ஆனால் 2009 க்கு பின்னர் எல்லாம் தலைகீழ்.....????
ஊரில் பெரிய வீடுகட்டி (பந்தாவுக்கு) தனது மகன் இருவரின் திருமணங்களை ஊரில் ஆடம்பரமாக நடத்தி(பந்தா) அமர்க்களம் செய்துள்ளார்.இத்தனைக்கும் மாப்பிளையும் பொம்புளையும் இங்கு வசிப்பவர்கள். இன்று அவர் ஆடம்பரமாக கட்டிய வீடு காய்ந்து போய் யாரும் வசிக்காமல் இருக்கின்றது.(காசு கொழுப்பு) இவர் பிள்ளைகளும் அங்கு போய் வசிக்கப்போவதில்லை.

இப்போது அவருக்கு ஈழ விடுதலை என்றால் அலர்ஜி. ஈழமக்கள் உரிமைகள் என்றாலே அவர் நம்பியார் பாணியில் கைகளை பிசைவார். ஈழ மக்கள் சௌகரியமாக வாழ்கின்றார்கள் என்ற பொருள்பட பேசுவார்.

செலுட்டு தமிழன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதற்கு முந்திய தேர்தல் காலத்தில் நான் இங்கு நல்லாட்ச்சி அரசு என்பது வெறும் 
ஏமாற்று வேலை தமிழர்கள் மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்து தேவையானதை சாதிக்கவேண்டும் 
என்று எழுதினேன். வெள்ளைவான் வருவதுதான் இவர்களுக்கு சந்தோசம் என்று நான் எதோ வெள்ளைவானில் 
முதலீடு செய்திருப்பதாக எழுதினார்கள். அப்படி அன்று எழுதியவர்கள் இப்போ கோத்தா புனரமைக்கிறார் புல்லு புடுங்கிறார் என்று எழுதுகிறார்கள். இப்படியான லூசு கோஸ்ட்டிகளிடம் உலகில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது அல்லது தொலைதூர அரசியல் பார்வை என்பது அறவே கிடையாது. தங்களை மேதாவிகளாக இங்கு யாழ் களத்தில் காட்டிக்கொள்ளும் ஒரு வக்கிர புத்தி மட்டுமே உண்டு. இந்த நல்ஆட்சி கத்தரிக்காய் காலத்தை விழுங்கியதே மிச்சம்.... இப்போ ஐ நா வில் விசாரணை வேறு விதமாக நடக்கிறது உள்நாட்டில் புனரமைப்பு நடக்கிறது காலத்தை எமக்கு சாதமாக்கி பயணிக்காது அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாளிகளாக இருப்பதில் என்ன பயன்? 

தீவுக்கு சீனன் வந்ததும் விசுகு அண்ணாவின்  வீட்டு காணியை ராடார் பூட்ட கொடுக்கிறம் 
புங்கையூரான் வீட்டு காணிக்குள் பாம்பு தவளை கரப்பான் பூச்சி வளர்க்கிறோம். வியாபாரம் முக்கியம் 

மருதர்...!
தீவுப் பகுதிக்குள் மிகப்பெரிய பொருளாதார இரகசியமொன்று புதைந்திருக்கு..!

ஒண்டு....குமாரசாமியண்ணர் சொன்ன விசயம்.....! உல்லாசப் பயணத் துறை...! அங்குள்ள பவளப் பாறைகளின் அழகு..அவுஸ்திரேலிய பவளப் பாறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.என்பது அவற்றைப் பார்த்த பின்னரே எனக்குப் புரிந்தது..!

இரண்டாவது கொம்யூனிஸ்ட் கார்த்திகேசு மாஸ்ரர் அடிக்கடி கூறுவது...!

திரை கடலோடித் திரவியம் தேடு ..என்னும் பழமொழியில் மினக்கடாமல்....திரை கடலோடித் திரளி மீன் தேடுவதில் தமிழன் மினக்கட்டால்...மிகவும் அதிக பலன் கிடைக்கும்..!

கடலட்டை, றால் வளர்ப்புக்கும் ...தீவுப்பகுதிகளின்  இயற்க்கை அமைப்பு மிகவும் பொருத்தமானது..!

கடற்படையின் அட்ட காசங்களுக்கு மத்தியிலும்...இந்தியாக்காரர்களின்  இழுவைப் படகுகள் அங்கு வரக்காரணம்....அங்கு அமைந்துள்ள கடலடித் தள மேடைகள் தான்....!

உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

கடலடித் தள மேடைகள் தான்....!

பழைய வாகனம்களை அந்த கண்ட  மேடையில் இறக்கிவிட மீனுக்கு மீனும் இந்திய ரோலர்களின் வலை சிதைவும் நடக்க ஒருக்கல்லில் பல மாங்காய் .

சமீபத்தில் திருகோணமலை கடலில் பழைய ஓடாத பஸ்களை கடலில் இறக்கினவர்கள் .

புதுசா தலைவரின் அறிவுரைகள் யாழின்  முகப்பில் சந்தோசம் மட்டுக்களுக்கு  வாழ்த்துக்கள் .

குறிப்பிட்ட நபர் எல்லை வரைமுறை தாண்டி தலைவரை திட்டுவதை யாழ் அனுமதிப்பதை நிறுத்துவது எப்போது ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என்றுதான் கு சா எழுதி இருக்கிறார் 
திரும்ப அதை குவாட் பண்ணி அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என  திரும்பவும் எழுதி அதோடு புலிவாந்தியும் சேர்த்து வெறும் தனிமனித தாக்குதலாக எழுதி இருக்கிறார். இதையும் மட்டுறுத்தினார்கள் வாசிக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன். புலிவாந்திக்கு என்று சிலரையும்  தனிமனித வக்கிர எழுத்துக்களுக்கு என்று சிலரையும் யாழ் நிர்வாகமே வளர்க்கிறதோ தெரியவில்லை.  அப்பாவிகளை ஆமியுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களையே நாம் நேரில் பார்த்து வந்திருக்கிறோம். இவற்றை கடந்துபோதில் என்ன பெரிய விக்கனம் இருக்கப்போகிறது? சேரி சேறுகளை கடந்து செல்வதே வாழ்க்கை 

6 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

நான் சில பெயர்கள் அவதாரை கண்டாலே மேற்கொண்டு வாசிப்பதில்லை 
கடந்து சென்றுவிடுவேன் நீங்கள் இப்படி எழுதியால் திரும்ப சென்று வாசிக்க நேர்ந்தது.
இதுக்கு நிர்வாகம் என்ன சொல்ல போகிறது என்று அறிய ஆவல் அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, Justin said:

எலிக்குக் கூட ஒரு மின்சார அதிர்ச்சி கொடுத்தால் அடுத்த முறை தொடக் கூடாது என்ற கற்றுக் கொள்ளும் திறன் இருக்கிறது! (அட, நாம் சிறுத்தைகளல்லவா? மறந்து விட்டது! மன்னிக்கவும்)

அண்ணை குறை நினைக்கப்படாது 
அப்போ எதற்கு கருகிப்போகும் அளவுக்கும் சொக் வாங்கியும் இன்னும்  இந்தியாவுக்கு வால்புடிச்சுக்கொண்டு நிக்கினம் பலர்...? எஸ்பேஸலி கூத்தமைப்பு தேசிக்காய்கள்...?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 

14 வருடங்களுக்கு முன்பு... நுணாவினால் பதியப்  பட் ட இணைப்பை, 
தேடி எடுத்துத் தந்தமைக்கு... நன்றி குமாரசாமி அண்ணா.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

அண்ணை குறை நினைக்கப்படாது 
அப்போ எதற்கு கருகிப்போகும் அளவுக்கும் சொக் வாங்கியும் இன்னும்  இந்தியாவுக்கு வால்புடிச்சுக்கொண்டு நிக்கினம் பலர்...? எஸ்பேஸலி கூத்தமைப்பு தேசிக்காய்கள்...?  

அக்னி கேட்டு நான் எப்ப குறை நினைச்சிருக்கிறன்?:grin:

மின்சார அதிர்ச்சி எனும் தண்டனை தவிர்க்க முடியாமல் இன்னொரு வெகுமதியோடு  இணைந்திருக்கும் போது எலி கிடைக்கும் வெகுமதி தாங்க வேண்டிய மின்னதிர்ச்சியை விட பெரிதா சிறிதா எனத் தீர்மானித்து மீண்டும் மீண்டும் போய் முயற்சி செய்யும்! இது தான் நடக்கிறது என நினைக்கிறேன்!

என் கருத்துப் படி இந்தியாவை நிராகரித்து விட்டு எதுவும் செய்யவும் முடியாது.  நான் இந்திய ஆதரவாளர் அல்ல, ஆனால் தெரிந்த பேயை கூடவே வைத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

எனது அண்ணர் 2000 ஆண்டு வரை அனைத்து கிளிநொச்சியில் இயக்கங்களினதும் பெரும் ஆதரவாளராக பங்களிப்பாளராக இருந்தார். அவரது மகனது வீரச்சாவுக்கு பின்னர் (தற்செயல் வெடி விபத்து - புலிகள் சொன்னது. அவருக்கு வேறு தகவல்கள் கிடைத்தன) 

இதன் பின்னர் சிலகாலம்  சித்தசுவாதீனமற்றவராக இருந்து பின்னர் தெளிந்திருந்தாலும் புலிகளிலிருந்து தள்ளியே இருந்தார்.

நான் 2003 இல் 2 கிழமை கிளிநொச்சியில் அவரது வீட்டில் நின்று ஒவ்வொரு நாளும் காலையில் என்னை மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் இயக்க அலுவலகத்தில் அவர் விட்டால் அவர் நான் திரும்பி வரும் வரை வெளியிலேயே நிற்பார். அவர்கள் வந்து என்னை கூட்டிக்கொண்டு போனாலும் கொண்டு வந்து விட்டாலும் அவரது வீட்டிற்குள் வரமாட்டார்கள். அந்தளவுக்கு இயக்கம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மரியாதை கொடுத்து இருந்ததை கண்ணால் கண்டவன் நான்.

அவர் முள்ளிவாய்க்கால்வரை இயக்கத்துடன் சென்று இறுதிவரை அங்கு நின்று இறுதியில் வவுனியா காம்பு வரை வந்து வெளியே வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

அப்போ அவர் சொன்ன ஒரேயொரு விடயம்

தலைவரை நான் ஒருநாள் சந்திப்பேன்

ஒரேயொரு கேள்வி கேட்கணும் அவரிடம் : பின்னகர்த்தி வைத்திருந்த இத்தனை ஆயுதங்களையும் கடைசிவரை நீங்கள் பாவிக்கவே இல்லையே ஏன்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

ஒண்டு....குமாரசாமியண்ணர் சொன்ன விசயம்.....! உல்லாசப் பயணத் துறை...! அங்குள்ள பவளப் பாறைகளின் அழகு..அவுஸ்திரேலிய பவளப் பாறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.என்பது அவற்றைப் பார்த்த பின்னரே எனக்குப் புரிந்தது..!

அதே!

பலாலி விமான நிலையத்தையும்  தீவுப்பகுதிகளும் உல்லாச பயணிகளுக்காக மட்டும் அபிவிருத்தியை செய்தால் போதும். சீன உல்லாச பயணிகளே கொட்டோ கொட்டென்று கொட்டுவர். ஆனால் சிங்களம் இதை ஒரு போதும் விரும்பாது. ஆகையால் அனுமதிக்காது. அப்படி  அபிவிருத்தி நிலை வந்தாலும் அவ்விடத்தில் சிங்கள குடியேற்றங்கள் மூலமே பணிகளை தொடர்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மின்சார அதிர்ச்சி எனும் தண்டனை தவிர்க்க முடியாமல் இன்னொரு வெகுமதியோடு  இணைந்திருக்கும் போது எலி கிடைக்கும் வெகுமதி தாங்க வேண்டிய மின்னதிர்ச்சியை விட பெரிதா சிறிதா எனத் தீர்மானித்து மீண்டும் மீண்டும் போய் முயற்சி செய்யும்!

சா ...நான் உந்த எலியை சாதா எலி எண்டெல்லோ நினைச்சுப்போட்டன் ,
உந்த எலி compare பண்ணி சொக் வாங்கும் கடும் எலியாவெல்லவோ இருக்கு, அதுதான் தொடர்ந்து சொக் மட்டும் வாங்கி வாங்கி கிடக்கு போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

சா ...நான் உந்த எலியை சாதா எலி எண்டெல்லோ நினைச்சுப்போட்டன் ,
உந்த எலி compare பண்ணி சொக் வாங்கும் கடும் எலியாவெல்லவோ இருக்கு, அதுதான் தொடர்ந்து சொக் மட்டும் வாங்கி வாங்கி கிடக்கு போல 

அக்னி, கூட்டமைப்பு என்ன எலி என்று தெரியாது😄, ஆனால் ஆய்வுகூட எலிக்கு இப்படி punishment Vs reward ஒப்பிடும் இயலுமை இருக்கிறது. அந்த விடயம் உண்மை!

7 hours ago, விசுகு said:

 

ஒரேயொரு கேள்வி கேட்கணும் அவரிடம் : பின்னகர்த்தி வைத்திருந்த இத்தனை ஆயுதங்களையும் கடைசிவரை நீங்கள் பாவிக்கவே இல்லையே ஏன்???

இதைப் பற்றி பகலவன் என்ற உறவு ஏற்கனவே எழுதியிருக்கிறாரே? ஆயுதங்கள் வரவு கப்பல்கள் தாக்கப் பட்டதால் குறைந்து அதனால் பற்றாக்குறை ஏற்பட்டதாக?

இது விவசாயி விக் பரப்பி வரும் "ஆயுதங்கள் வெளியிடமொன்றில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன" என்ற சதித்திட்டக் கதையை ஒட்டி வந்த கருத்துப் போல தெரிகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி போன்றவர்கள் தாயகத்துக்கு  வேண்டிய உதவிகளை செய்தவண்ணம் தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கலாம் அது உண்மையாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அவர்களும் தாயகத்தில் தான் ஆனால் யாரோ சொன்னார்கள் என்று தங்களின் கொள்கைகளை மாற்றி கொள்பவர்கள் கிடையாது அந்த விடயத்தில் விவசாயி விக்கை நினைத்து பெருமைப்படுகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

அக்னி, கூட்டமைப்பு என்ன எலி என்று தெரியாது😄, ஆனால் ஆய்வுகூட எலிக்கு இப்படி punishment Vs reward ஒப்பிடும் இயலுமை இருக்கிறது. அந்த விடயம் உண்மை!

இதைப் பற்றி பகலவன் என்ற உறவு ஏற்கனவே எழுதியிருக்கிறாரே? ஆயுதங்கள் வரவு கப்பல்கள் தாக்கப் பட்டதால் குறைந்து அதனால் பற்றாக்குறை ஏற்பட்டதாக?

இது விவசாயி விக் பரப்பி வரும் "ஆயுதங்கள் வெளியிடமொன்றில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன" என்ற சதித்திட்டக் கதையை ஒட்டி வந்த கருத்துப் போல தெரிகிறது!

 

உண்மைதான்

நாங்கள் எழுதுவதெல்லாம்  மருண்டவன்  கண்ணுக்கு தெரிவது போலத்தான் தெரியுது  உங்களுக்கு???

ஆனால் புலிகள்  பற்றி வேறு எவராவது கதை  எழுதினால் அது பொன்னால் பொறிக்கப்பட்ட வரலாறு

அல்லது அவரது  கருத்தில்  குறுக்கிட உங்களுக்கு  உரிமையில்லை  என்பீர்கள்

சாதாரணமாக  அண்ணர்  சொன்னார் என்று  எழுதியிருக்கமுடியும்

ஆனால் அண்ணரின் வாழ்க்கையுடன் எழுதியதற்கு  காரணம்

நான்  எழுதினால்  மட்டும் சந்தேகம்  கொள்வீர்கள் என்பதால்  தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

 

உண்மைதான்

நாங்கள் எழுதுவதெல்லாம்  மருண்டவன்  கண்ணுக்கு தெரிவது போலத்தான் தெரியுது  உங்களுக்கு???

ஆனால் புலிகள்  பற்றி வேறு எவராவது கதை  எழுதினால் அது பொன்னால் பொறிக்கப்பட்ட வரலாறு

அல்லது அவரது  கருத்தில்  குறுக்கிட உங்களுக்கு  உரிமையில்லை  என்பீர்கள்

சாதாரணமாக  அண்ணர்  சொன்னார் என்று  எழுதியிருக்கமுடியும்

ஆனால் அண்ணரின் வாழ்க்கையுடன் எழுதியதற்கு  காரணம்

நான்  எழுதினால்  மட்டும் சந்தேகம்  கொள்வீர்கள் என்பதால்  தான்...

ஆம், ஏற்கனவே ஆதாரங்களுடன் ஏன் ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று உள்ளே இருந்த பலர் எழுதி விட்டனர். அந்தக் காரணங்களை நீங்கள் நம்பாமல் இதை எழுதுகிறீர்களா எனக் கேட்டேன். 

சதித்திட்டக் கதைகளை கேள்விக்குட்படுத்த வேண்டும், இல்லா விட்டால் அவையே பிரதான தலைப்புச் செய்திகளாக மாறி விடும் - இதை ட்ரம்ப் ஆட்சியின் கீழ் கண்டு கொண்டோம்!

10 hours ago, பெருமாள் said:

விவசாயி போன்றவர்கள் தாயகத்துக்கு  வேண்டிய உதவிகளை செய்தவண்ணம் தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கலாம் அது உண்மையாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அவர்களும் தாயகத்தில் தான் ஆனால் யாரோ சொன்னார்கள் என்று தங்களின் கொள்கைகளை மாற்றி கொள்பவர்கள் கிடையாது அந்த விடயத்தில் விவசாயி விக்கை நினைத்து பெருமைப்படுகிறேன் .

இன்னும் என்ன ஊரில் சாமத்தியப் பட்ட பெண் பிள்ளை மாதிரி வெட்கம் பெருமாள்? 😂நேரே சொல்லுங்கள்.

ஊருக்கு எவ்வளவு யூரோ/டொலர் அனுப்புகிறோம் என்பதைப் பொறுத்தா என்ன மாதிரியான கற்பனைகளை நம்பலாம்/பரப்பலாம் என்று தீர்மானிப்பீர்கள்? இது மேட்டுக் குடித்தனம் இல்லையா?🤔
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஆம், ஏற்கனவே ஆதாரங்களுடன் ஏன் ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று உள்ளே இருந்த பலர் எழுதி விட்டனர். அந்தக் காரணங்களை நீங்கள் நம்பாமல் இதை எழுதுகிறீர்களா எனக் கேட்டேன். 

உண்மையில் இந்த  ஆயுதங்கள் சார்ந்த  விடயத்தில்  உங்களைப்போலத்தான் எனது நிலையும்

எந்த  திணிப்பையும் நான் செய்யவில்லை

அந்த பதில்  குமாரசாமியண்ணையின்  பதிலோடு  சம்பந்தப்பட்டதால் 

எனது  அண்ணரின் கூற்றை  மட்டுமே  பதிந்தேன்

அது  மட்டுமல்ல 2009 காலப்பகுதி  யாழ் பல்கலைக்கழக மற்றும் யாழ் இளைஞர்களுடன் பேசியபோது 

அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்

மற்றும்படி எனது கூற்று  தவறெனில் பகலவன் நிச்சயம்  அதை மறுதலிப்பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

உண்மையில் இந்த  ஆயுதங்கள் சார்ந்த  விடயத்தில்  உங்களைப்போலத்தான் எனது நிலையும்

எந்த  திணிப்பையும் நான் செய்யவில்லை

அந்த பதில்  குமாரசாமியண்ணையின்  பதிலோடு  சம்பந்தப்பட்டதால் 

எனது  அண்ணரின் கூற்றை  மட்டுமே  பதிந்தேன்

அது  மட்டுமல்ல 2009 காலப்பகுதி  யாழ் பல்கலைக்கழக மற்றும் யாழ் இளைஞர்களுடன் பேசியபோது 

அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்

மற்றும்படி எனது கூற்று  தவறெனில் பகலவன் நிச்சயம்  அதை மறுதலிப்பார்

இந்த யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை என்பதை எழுதும் போது உங்களுக்கு வன்னிக்குள் இளைஞர்கள் கட்டாயமாகப் பிடித்து முன்னரங்கில் விடப் பட்டது நினைவுக்கு வரவில்லையோ? 

அல்லது வாழைப்பழத்தில் ஊசி போல "கட்டாயமாகப் பிடிக்கவில்லை" என்ற செய்தியைக் கசிய விடுகிற நோக்கமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இந்த யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை என்பதை எழுதும் போது உங்களுக்கு வன்னிக்குள் இளைஞர்கள் கட்டாயமாகப் பிடித்து முன்னரங்கில் விடப் பட்டது நினைவுக்கு வரவில்லையோ? 

அல்லது வாழைப்பழத்தில் ஊசி போல "கட்டாயமாகப் பிடிக்கவில்லை" என்ற செய்தியைக் கசிய விடுகிற நோக்கமோ?

 

யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை

என்பது தான்  எனது  கருத்து

மீதியை விசாரித்து  அறியமுயலுங்கள்

உங்கள்  போன்றவர்களுடன் பேசி  பிரயோசனமில்லை

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை

என்பது தான்  எனது  கருத்து

மீதியை விசாரித்து  அறியமுயலுங்கள்

உங்கள்  போன்றவர்களுடன் பேசி  பிரயோசனமில்லை

நன்றி  வணக்கம்

ஊரில் மிச்சம் இருக்கும் தமிழ் இளைஞ்ர்களை இல்லாமல் செய்வதற்கு ஏற்பாடு செய்கிறீர்கள் போல 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்”

இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றே நினைக்கின்றேன். அவ்வாறான ஆயிரக்காண பலர் இருந்திருந்தால் யாழின் மீதான தாக்குதலில் உள்ளிருந்தே பயன்படுத்தியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

யாழ் இளைஞர்களுக்கு பளை எரிமலையில் வைத்து நிசாந்தன் மாஸ்ரரினால் பயிற்சி அளிக்கப்பட்டது உண்மை. 

மக்கள் படை, எல்லாளன் படை என்ற பெயர்களில் அவர்கள் இயங்கினார்கள். 

2000 இன் ஆரம்பத்தில் சாவகச்சேரி வரை முன்னேறி இராணுவம் யாழில் முடங்கிய வேளையில் அப்படியொரு படைப்பிரிவு இருந்து உள்ளிருந்து தாக்கியிருந்தால் யாழை கைப்பற்றி இருக்கமுடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

குறைந்தநாட்கள் கொண்ட பயிற்சி மூலம் தயார்படுத்தப்பட்ட போது சில ஊடுருவல்களும் நடந்தன. அவற்றை அப்போது கட்டுப்படுத்தமுடியவில்லை.

ஆஞ்சியர், பாப்பா போன்றவர்களின் வழிநாடாத்தலில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்திருந்தும் அவர்களை ஒருங்கிணைக்கும் தொடர்பாடலை ஒழுங்காக செய்திருக்கவில்லை.

2006 ஆகஸ்டில் முகமாலை தொடக்கம் எழுதுமட்டுவாள் கிளாலி முன்னரங்கிலும், யாழ் செல்லும் படையணி பூநகரியில் இருந்து அல்லைப்பிட்டி மண்டைதீவில் தரையிறக்கப்பட்டு ஒரு பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதேவேளை உள்ளே இராணுவநகர்வுகளை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த் தொடர்புகளை ஏற்படுத்தமுடியவில்லை. சகல கைபேசி அலைவரிசைகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. (மாற்றுவழியினை நெறிப்படுத்தாதன் விளைவு).

புலனாய்வுப்பிரிவின் சில தாக்குதல்களை தவிர்த்து பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களால் எந்த பயனுமற்றுப்போனது.

- ஊடுருவல்

- நெறிப்படுத்தல் தோல்வி 

இவைகாரணமாக அவர்களை கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. 

 

அவ்வாறான இளைஞர்களுக்கு சரியான ஆயுதங்கள் ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பகலவன் said:

யாழ் இளைஞர்களுக்கு பளை எரிமலையில் வைத்து நிசாந்தன் மாஸ்ரரினால் பயிற்சி அளிக்கப்பட்டது உண்மை. 

மக்கள் படை, எல்லாளன் படை என்ற பெயர்களில் அவர்கள் இயங்கினார்கள். 

2000 இன் ஆரம்பத்தில் சாவகச்சேரி வரை முன்னேறி இராணுவம் யாழில் முடங்கிய வேளையில் அப்படியொரு படைப்பிரிவு இருந்து உள்ளிருந்து தாக்கியிருந்தால் யாழை கைப்பற்றி இருக்கமுடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

குறைந்தநாட்கள் கொண்ட பயிற்சி மூலம் தயார்படுத்தப்பட்ட போது சில ஊடுருவல்களும் நடந்தன. அவற்றை அப்போது கட்டுப்படுத்தமுடியவில்லை.

ஆஞ்சியர், பாப்பா போன்றவர்களின் வழிநாடாத்தலில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்திருந்தும் அவர்களை ஒருங்கிணைக்கும் தொடர்பாடலை ஒழுங்காக செய்திருக்கவில்லை.

2006 ஆகஸ்டில் முகமாலை தொடக்கம் எழுதுமட்டுவாள் கிளாலி முன்னரங்கிலும், யாழ் செல்லும் படையணி பூநகரியில் இருந்து அல்லைப்பிட்டி மண்டைதீவில் தரையிறக்கப்பட்டு ஒரு பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதேவேளை உள்ளே இராணுவநகர்வுகளை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த் தொடர்புகளை ஏற்படுத்தமுடியவில்லை. சகல கைபேசி அலைவரிசைகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. (மாற்றுவழியினை நெறிப்படுத்தாதன் விளைவு).

புலனாய்வுப்பிரிவின் சில தாக்குதல்களை தவிர்த்து பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களால் எந்த பயனுமற்றுப்போனது.

- ஊடுருவல்

- நெறிப்படுத்தல் தோல்வி 

இவைகாரணமாக அவர்களை கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. 

 

அவ்வாறான இளைஞர்களுக்கு சரியான ஆயுதங்கள் ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.

2006 ஆகஸ்டில் இருந்து 2009 வரை அங்கிருந்தேரை தொடர்பு கொள்ள முடியவில்லையா..?

Link to comment
Share on other sites

என்னால் சில கருத்துகளை மேற்கோள் காட்ட முடியவில்லை என்பதால் தனித்து எழுதுகிறேன்.

விசுகு அண்ணா, 

ஆயுதங்கள் தொடர்பான இதே கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்தன. எங்களிடமும் கேட்கப்பட்டன. மக்களிடம் ஆயுதங்கள் தொடர்பான புரிதல் இன்மை, புலிகள் பற்றிய மாய கற்பனைகள் கூட காரணமாக இருக்கலாம்.

இவை புலிகளாலேயே இராணுவ புலனாய்வுத்தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். (புரிதல் இன்மை/மாய தோற்றம்).

எதிரியின் படை வலிமையை (ஆள் மற்றும் ஆயுத) தெரிந்து கொள்வது தான் போரில் முதல் உக்தி. அதை தடுக்க புலிகள் பலவாறு முயன்றனர். சில இணையதளங்களை கூட மிகைப்படுத்தலுக்காக பயன்படுத்தினர்.

சரி, அப்போ ஆயுத புரிதலுக்காக மட்டும்  சிலவற்றை சொல்கிறேன். சுடுகருவிகளும் குண்டுகளும்/வெடிபொருட்களும்/எறிகணைகளும் வேறு வேறானவை. போதுமான சுடுகருவிகள் ( இயந்திர துப்பாக்கிகள் முதல் நீண்ட தூர ஆட்டிலெறிகள் வரை) இருந்தாலும் அவற்றை பயன்படுத்த குண்டுகளுக்கு / வெடிமருந்துகளுக்கு / எறிகணைகளுக்கு பற்றாக்குறை இருந்தது. 

சில உள்ளூர் தயாரிப்பு எறிகணைகள் துல்லியமாக தாக்க தவறின. கிபிர்களில் இருந்து விழும் வெடிக்காத குண்டுகளில் இருந்து வெடிமருந்துகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். மின்சார விளக்குத்தூண்களில் இருந்த இரும்புக்கம்பிகளை எடுத்து துருவி Spring ஆக மிதிவெடிகளில் பயன்படுத்த தள்ளப்பட்டோம். நீண்டதூர எறிகணைகளின் சுடுகருவிகளை எண்ணை தடவி புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். காலவதியான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உலங்கு வானூர்திக்கு கூட எதிராக பயன்படுத்த முடியவில்லை. கடலில் பயன்படுத்தும் ஆயுதங்களையும் சில விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்களையும், மொக்கன், சாரை என்ற பெயர்களில் தரைத்தாக்குதல்களில் பயம் காட்ட பயன்படுத்தமுடிந்ததே தவிர அவற்றை தொடர்சியாக பயன்படுத்தமுடியவில்லை.

கடைசிகளம் கடற்கரையை அண்மித்து இருந்தமையால் சில நீண்ட தூர ஆட்டிலெறிகளை மண் அணைகளில் ஏற்றி கிடையாக வேதாளம் என்ற பெயரில் கூட பயன்படுத்தி இருக்கிறோம்.

தொடர்ச்சியான இடப்பெயர்வில் குறைந்த நிலப்பரப்பில் ஆட்டிலெறி எறிகணைகளை நகர்த்தும்போது பல விமான தாக்குதலிகளினால் அழிக்கப்பட்டன. அங்கிருந்த போராளிகளின் தலைமைமிதான பற்றும் மக்களைமீதான பற்றுமே குறைந்த வளத்துடன், உண்ண உணவுக்கூட இல்லாமல் மே நடுப்புகுதிவரை போராட்டத்தை கொண்டு சென்றது. 

இதை நீங்கள் புரிந்துகொள்ளுவீங்கள் என்று நம்புகிறேன் 

38 minutes ago, MEERA said:

2006 ஆகஸ்டில் இருந்து 2009 வரை அங்கிருந்தேரை தொடர்பு கொள்ள முடியவில்லையா..?

ஊடுவல்களை அடையாளப்படுத்த முடியவில்லை, ஆயுத வளங்கலில் இருந்த குறைபாடு, பயற்சி பெற்ற இளைஞர்களின் பயம், உணர்வான இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு படுகொலைசெய்யப்படிருந்தமை, நெறிப்படுத்தல் இன்மை போன்றவை தான் அவர்களை பயன்படுத்தாமைக்கான காரணங்கள்.

இவைதவிர பெரும்பாலான மறைமுக/புலனாய்வு உறுப்பினர்கள் சகல மாவட்டங்களில் இருந்தும் வன்னிக்கு அழைக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் களமாடி மடிந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன்.

முன்னரும் இந்த விளக்கங்களைக் கொடுத்திருந்தீர்கள் என்று நினைவில் உள்ளது.

ஆயுதக் கப்பல்கள் இல்லாமல், வழங்கல் இல்லாமல் இறுதிக்காலத்தில் பற்றரி கூட இல்லாமல், ஏன் சயனைட் கூட இல்லாத நிலையில்தான் யுத்தம் நடந்தது. இவையெல்லாம் ரணில் பிரதமராக வந்தபோதே ஏற்படுத்திய சர்வதேச வலைப்பின்னலின் காரணமாகவும், புதிய ரீம் வழங்கல்களை செய்ய வெளிக்கிட்டதும், பழைய ரீமில் இருந்தவர்கள் சிலர் மற்றப்பக்கம் போனதும் என்று பல காரணங்கள் சொல்லலாம். 

தலைவரும் பொட்டரும் பல்லாயிரம் போராளிகளும் அர்ப்பணிப்புடன் போராடி வீரச்சாவடைந்தார்கள் என்பதுதான் வரலாறு. 
 

“If you win, you need not have to explain...If you lose, you should not be there to explain!” 
― Adolf Hitler

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.