Jump to content

சுவையும் சத்தும் நிறைந்த எள்ளு பணியாரம் நீங்களும் இலகுவாக செய்யலாம்


nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளு பணியாரத்தை இப்பதான் கேள்விப்படுறன். இணைப்பிற்கும் செய்முறைக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

எள்ளு பணியாரத்தை இப்பதான் கேள்விப்படுறன். இணைப்பிற்கும் செய்முறைக்கும் நன்றி.

கருத்து பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

எள்ளு பணியாரத்தை இப்பதான் கேள்விப்படுறன். இணைப்பிற்கும் செய்முறைக்கும் நன்றி.

நானும் சில வருடங்களுக்கு முன்னர் தான் ஊருக்குப் போன போது இப்பலகாரம் பற்றி அறிந்தேன் அண்ணை. பலவகைப் பொருட்களைச் சேர்த்துச் செய்யப்படும் இதன் சுவை தனித்துவமானது. சரியான addictiveஆன சுவை. ஊருக்குப் போகும் போதெல்லாம் ஓரிரு பக்கட்டுக்களை ஓடர் செய்து வாங்கி வருவேன். ஒரு சில தினங்களில் அது காலியாகிவிடும்! 😆

12 hours ago, nige said:

 

இதன் பெயர் எள்ளுப் பணியாரம் என்று இன்று தான் அறிந்தேன் நிகே. பகிர்வுக்கு நன்றி. (இதைச் செய்யுற பொறுமை இங்கயில்லை. சரியான மெனக்கெட்ட வேலை போல!  எனினும் எனக்குப் பிடித்த பலகாரத்தின் செய்முறையைப் பார்த்ததில் மகிழ்சி!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எள்ளு பணியாரத்தை இப்பதான் கேள்விப்படுறன். இணைப்பிற்கும் செய்முறைக்கும் நன்றி.

ஓம் தாத்தா நானும் இப்போ தான் இந்த பலகாரம் பற்றி அறிய முடிகிறது.

Link to comment
Share on other sites

10 hours ago, மல்லிகை வாசம் said:

நானும் சில வருடங்களுக்கு முன்னர் தான் ஊருக்குப் போன போது இப்பலகாரம் பற்றி அறிந்தேன் அண்ணை. பலவகைப் பொருட்களைச் சேர்த்துச் செய்யப்படும் இதன் சுவை தனித்துவமானது. சரியான addictiveஆன சுவை. ஊருக்குப் போகும் போதெல்லாம் ஓரிரு பக்கட்டுக்களை ஓடர் செய்து வாங்கி வருவேன். ஒரு சில தினங்களில் அது காலியாகிவிடும்! 😆

இதன் பெயர் எள்ளுப் பணியாரம் என்று இன்று தான் அறிந்தேன் நிகே. பகிர்வுக்கு நன்றி. (இதைச் செய்யுற பொறுமை இங்கயில்லை. சரியான மெனக்கெட்ட வேலை போல!  எனினும் எனக்குப் பிடித்த பலகாரத்தின் செய்முறையைப் பார்த்ததில் மகிழ்சி!)

நன்றி மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2021 at 03:44, குமாரசாமி said:

எள்ளு பணியாரத்தை இப்பதான் கேள்விப்படுறன். இணைப்பிற்கும் செய்முறைக்கும் நன்றி.

கொரோனா காலம்  வீட்டில சும்மாதானே இருப்பியள் ஒருக்கா செய்து சம்பிள் அனுப்புங்களன் சாமி இந்தியா ஊசி அனுப்பினமாதிரி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ பயித்தம் பணியாரம் என்றுதான் நினைத்தேன்.....பரவாயில்லை நல்லாத்தான் இருக்கும்போல .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடைசியாய் மட்டகளப்பு போயிருந்த போது இதே மாதிரி கச்சானில் பலகாரம் செய்து தந்து விட்டார்கள் ...நல்ல சுவை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரும் அறியாததை தருவது தானே சமையல் குறிப்பு.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோனா காலம்  வீட்டில சும்மாதானே இருப்பியள் ஒருக்கா செய்து சம்பிள் அனுப்புங்களன் சாமி இந்தியா ஊசி அனுப்பினமாதிரி  

நானே இன்னும் எள்ளு பணியாரத்தை கண்ணாலை காணெல்லை எண்டுறன்......இதுக்கை இதுக்கை இஞ்சை பொரிச்சு உங்கை அனுப்புறது??????
நான் கொரோனாகாலத்திலையும் வேலைக்கு போறனான். போனால்த்தான் அடுப்பு எரியும்.

Link to comment
Share on other sites

On 4/2/2021 at 04:40, மல்லிகை வாசம் said:

நானும் சில வருடங்களுக்கு முன்னர் தான் ஊருக்குப் போன போது இப்பலகாரம் பற்றி அறிந்தேன் அண்ணை. பலவகைப் பொருட்களைச் சேர்த்துச் செய்யப்படும் இதன் சுவை தனித்துவமானது. சரியான addictiveஆன சுவை. ஊருக்குப் போகும் போதெல்லாம் ஓரிரு பக்கட்டுக்களை ஓடர் செய்து வாங்கி வருவேன். ஒரு சில தினங்களில் அது காலியாகிவிடும்! 😆

இதன் பெயர் எள்ளுப் பணியாரம் என்று இன்று தான் அறிந்தேன் நிகே. பகிர்வுக்கு நன்றி. (இதைச் செய்யுற பொறுமை இங்கயில்லை. சரியான மெனக்கெட்ட வேலை போல!  எனினும் எனக்குப் பிடித்த பலகாரத்தின் செய்முறையைப் பார்த்ததில் மகிழ்சி!)

சுவை அற்புதமாய் இருக்கும். பார்க்கத்தான் கடினமாய் இருக்கு ஆனால் செய்வது சுலபம்...ஒருமுறை செய்துபாருங்கள்...

On 4/2/2021 at 05:04, யாயினி said:

ஓம் தாத்தா நானும் இப்போ தான் இந்த பலகாரம் பற்றி அறிய முடிகிறது.

என்ன யாயினி சாட்டோட சாட்டா தாத்தா எண்டுட்டிங்கள்.😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் கடைசியாய் மட்டகளப்பு போயிருந்த போது இதே மாதிரி கச்சானில் பலகாரம் செய்து தந்து விட்டார்கள் ...நல்ல சுவை 
 

அந்த இனிப்பை எங்களுக்கு தராமல் சாப்பிட்டு உடம்பு நிறையை கூடியதுதான் மிச்சம் தம்பி மாருக்கும் தந்து இருக்கலாம் தானே ?

Link to comment
Share on other sites

1 hour ago, nige said:

சுவை அற்புதமாய் இருக்கும். பார்க்கத்தான் கடினமாய் இருக்கு ஆனால் செய்வது சுலபம்...ஒருமுறை செய்துபாருங்கள்...

பலகாரம் செய்யுறது என்ர department இல்லை சகோதரி! வீட்டிலுள்ளவங்கட்ட கேட்டுப் பார்ப்பம். என்ன கொஞ்சம் றிஸ்க் எடுத்துச் சாப்பிடனும்! அதால தான் ஊரில சொல்லிச் செய்விக்கிறது! 😁

அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் முயற்சிப்போம். நன்றி நிகே. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

அந்த இனிப்பை எங்களுக்கு தராமல் சாப்பிட்டு உடம்பு நிறையை கூடியதுதான் மிச்சம் தம்பி மாருக்கும் தந்து இருக்கலாம் தானே ?

பெருமாள்! தங்கச்சி கச்சான் அல்வாவை சொல்லுது. அது உங்கினேக்கை வாங்கலாம் எல்லோ...:grin:

Keine Fotobeschreibung verfügbar.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெருமாள்! தங்கச்சி கச்சான் அல்வாவை சொல்லுது. அது உங்கினேக்கை வாங்கலாம் எல்லோ...:grin:

Keine Fotobeschreibung verfügbar.

அவேக்கு  மட்டக்கிளப்பில் இருந்து வரணுமாம் விங்க்சில் பார்த்த உடம்பை விட எகிற பண்ணிக்கொண்டு இருக்குறா அக்காச்சிக்கு  சொன்னால் மூக்கு முதல் கோபம் வந்திடும் விடுங்க பாஸ். 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

பெருமாள்! தங்கச்சி கச்சான் அல்வாவை சொல்லுது. அது உங்கினேக்கை வாங்கலாம் எல்லோ...:grin:

Keine Fotobeschreibung verfügbar.

ரதி எந்தப் பலகாரத்தைச் சொன்னாவோ தெரியல. ஆனால் நான் சாப்பிட்ட இதே மாதிரி எள்ளுப் பணியாரத்தில கச்சானும் துகள்களாக இருந்தது. பேரிச்சம் பழத்தின் சுவையும் இருந்ததாக ஞாபகம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாச் செய்வினமோ தெரியேல. நிகே தான் இதைத் தெளிவுபடுத்த வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.

ஊரில் இருந்து இறக்கி பார்த்து நட்டப்பட்துதுதான் மிச்சம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரில் இருந்து இறக்கி பார்த்து நட்டப்பட்துதுதான் மிச்சம் .

ஏன் பெருமாள் என்ன தான் நடந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா சொன்னது கச்சான் அல்வா இல்லை.

பேரீச்சம்பழ பணியாரம்.

பேரிச்சம்பழமும் கச்சானும் போட்டு செய்வது. 

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

ரதி அக்கா சொன்னது கச்சான் அல்வா இல்லை.

பேரீச்சம்பழ பணியாரம்.

பேரிச்சம்பழமும் கச்சானும் போட்டு செய்வது. 

அப்ப நான் சொன்னதும் பேரீச்சம்பழப் பணியாரம் போலத் தான் இருக்கு. நன்றி மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நானே இன்னும் எள்ளு பணியாரத்தை கண்ணாலை காணெல்லை எண்டுறன்......இதுக்கை இதுக்கை இஞ்சை பொரிச்சு உங்கை அனுப்புறது??????
நான் கொரோனாகாலத்திலையும் வேலைக்கு போறனான். போனால்த்தான் அடுப்பு எரியும்.

நான் கூட வீட்டில  இருக்கியளாக்கும் என நினச்சிட்டன் நான் கூட வேலைதான் மோட்டார் சைக்கிள்  ஓடி ஓடி முடியல அடிக்கடி மழை பஸ்ஸில பக்கத்தில் வந்து குந்துறவன் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு போயிடுவானோ என்ற பீதியில ஓடுகிறது பஸ் பயணமும் வேலையும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nige said:

சுவை அற்புதமாய் இருக்கும். பார்க்கத்தான் கடினமாய் இருக்கு ஆனால் செய்வது சுலபம்...ஒருமுறை செய்துபாருங்கள்...

என்ன யாயினி சாட்டோட சாட்டா தாத்தா எண்டுட்டிங்கள்.😀😀

நீங்கள் நீண்ட காலம் இந்த பக்கம் வராததால் சில வற்றை கவனிக்க தவறி இருப்பீர்கள் நிகே.நான் எப்போதும் குசா தாத்தா என்று தான் சொல்வது வழக்கம்.சில ஆண் பிள்ளைகளும் அப்படியே சொல்வதால் பழகீட்டம்.🤔🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.