Jump to content

சுவையும் சத்தும் நிறைந்த எள்ளு பணியாரம் நீங்களும் இலகுவாக செய்யலாம்


nige

Recommended Posts

19 hours ago, சுவைப்பிரியன் said:

ஒருதரும் அறியாததை தருவது தானே சமையல் குறிப்பு.😄

நன்றி சுவைப்பிரியன்

16 hours ago, பெருமாள் said:

அந்த இனிப்பை எங்களுக்கு தராமல் சாப்பிட்டு உடம்பு நிறையை கூடியதுதான் மிச்சம் தம்பி மாருக்கும் தந்து இருக்கலாம் தானே ?

விரைவில் கச்சான் பணியாரத்துடன் வருகிறேன்

15 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறைக்கு பாராட்டுக்கள் நிகே.

நன்றி ஈழப்பிரியன்

15 hours ago, மல்லிகை வாசம் said:

ரதி எந்தப் பலகாரத்தைச் சொன்னாவோ தெரியல. ஆனால் நான் சாப்பிட்ட இதே மாதிரி எள்ளுப் பணியாரத்தில கச்சானும் துகள்களாக இருந்தது. பேரிச்சம் பழத்தின் சுவையும் இருந்ததாக ஞாபகம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாச் செய்வினமோ தெரியேல. நிகே தான் இதைத் தெளிவுபடுத்த வேணும்!

நீங்கள் சொல்வது கச்சான் பணியாரம். அந்த செய்முறையுடன் விரைவில் வருகிறேன்..

8 hours ago, உடையார் said:

இதுவரை சாப்பிட்டதில்லை, நன்றி செய்முறைக்கு நிகே

நன்றி உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

நீங்கள் நீண்ட காலம் இந்த பக்கம் வராததால் சில வற்றை கவனிக்க தவறி இருப்பீர்கள் நிகே.நான் எப்போதும் குசா தாத்தா என்று தான் சொல்வது வழக்கம்.சில ஆண் பிள்ளைகளும் அப்படியே சொல்வதால் பழகீட்டம்.🤔🙂

ஒரு வாலிப சிங்கன பார்த்து தாத்தா என்று விளிப்பதா ??😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் பெருமாள் என்ன தான் நடந்தது?

தலைமுடியும் வேறு வஸ்துக்களையும் வைத்து பைக்கட்  பண்ணி அனுப்பினால் இங்கு யார் சீந்துவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தலைமுடியும் வேறு வஸ்துக்களையும் வைத்து பைக்கட்  பண்ணி அனுப்பினால் இங்கு யார் சீந்துவார் .

பெருமாள் நீங்கள் பிடி குடுக்காமல் கதைக்கிறீங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் கூட வீட்டில  இருக்கியளாக்கும் என நினச்சிட்டன் நான் கூட வேலைதான் மோட்டார் சைக்கிள்  ஓடி ஓடி முடியல அடிக்கடி மழை பஸ்ஸில பக்கத்தில் வந்து குந்துறவன் தனிமைப்படுத்தலுக்கு கொண்டு போயிடுவானோ என்ற பீதியில ஓடுகிறது பஸ் பயணமும் வேலையும் 

 நாலைஞ்சு நாளைக்கு முதல்  மட்டக்களப்பிலை இருந்து உங்கடை ஏரியா வரைக்கும் யூரியுப்பிலை ஒரு பயண வீடியோ பார்த்தன் போக்குவரத்துக்களை பார்க்க நெஞ்சு திக் திக்கெண்டு பயமாய் இருந்துது. மற்றும் படி சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல் வருமா எண்ட பீலிங் வந்தது.
காத்தான்குடி பெரிய முன்னேற்றம்.
நலமோடு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பெருமாள் நீங்கள் பிடி குடுக்காமல் கதைக்கிறீங்கள்.:grin:

அங்கு ஒரு சிறிய உற்பத்தி கூடம் ஒன்றை பரிசோதனை முயற்சியாக தொடங்கி பருத்திதுறை தட்டுவடையில் இருந்து இனிப்பு பலகார  வகைகளை பொதி செய்து இங்கு விற்பனை செய்தல் ஆரம்பமே செம அடி  காரணம் நாங்கள் அங்கு பக்கத்தில் நின்று சொல்லிக்கொடுக்கணும் நம்பிக்கையான உஷாரான ஆட்கள் வேணும் .

நாலு நட்ட தென்னைக்கு தண்ணி மாத்தி விட சொல்லி விட்டால் ஒரு நாள் பூராவும் மண்வெட்டியும் போணுமா நிக்கிறார்கள். எனது உங்கடை வேலை நேரத்தில் அரைமணி நேர வேலை .ஆனாலும் அவர்களில் பிழை சொல்ல முடியாது கடும் யுத்தம் அவர்களை அப்படி மாற்றி உள்ளதுபோல் இருக்கு. 

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

தலைமுடியும் வேறு வஸ்துக்களையும் வைத்து பைக்கட்  பண்ணி அனுப்பினால் இங்கு யார் சீந்துவார் .

பெருமாள், ஊரில இருந்து எடுக்கிறது என்று நான் சொன்னது, வீடுகளில் தெரிந்தவர்கள் மூலம் செய்விப்பதை. ஊருக்கு ஊர் இப்படிப் பலர் இருப்பினம். நானும் எனது உறவினர் ஒருவரூடாகவே நன்கு தெரிந்த இடத்திலேயே செய்வித்து வாங்கிட்டு வந்தேன். அதுவும் போன இடத்தில அவர்கள் பரிமாறியபோது அதன் சுவை கண்டு, யார் செய்தது எனக் கேட்டபோது சொன்னார்கள். பின்னர் தான் செய்வித்தது. நான் பம்பாய் ஸ்வீட்ஸ் தவிர, கடையில வாங்கிட்டு வாறது அரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மல்லிகை வாசம் said:

பெருமாள், ஊரில இருந்து எடுக்கிறது என்று நான் சொன்னது, வீடுகளில் தெரிந்தவர்கள் மூலம் செய்விப்பதை. ஊருக்கு ஊர் இப்படிப் பலர் இருப்பினம். நானும் எனது உறவினர் ஒருவரூடாகவே நன்கு தெரிந்த இடத்திலேயே செய்வித்து வாங்கிட்டு வந்தேன். அதுவும் போன இடத்தில அவர்கள் பரிமாறியபோது அதன் சுவை கண்டு, யார் செய்தது எனக் கேட்டபோது சொன்னார்கள். பின்னர் தான் செய்வித்தது. நான் பம்பாய் ஸ்வீட்ஸ் தவிர, கடையில வாங்கிட்டு வாறது அரிது.

அவர்களால் உற்பத்தியை கூட்டும் போது  தரத்தை கடைபிடிக்க முடிவதில்லை கொஞ்சமாக அளவாக இருந்தால் அமிர்தமாக இருக்கும் .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

அவர்களால் உற்பத்தியை கூட்டும் போது  தரத்தை கடைபிடிக்க முடிவதில்லை கொஞ்சமாக அளவாக இருந்தால் அமிர்தமாக இருக்கும் .

அதே தான். பலகாரங்களில மட்டுமில்ல பல விஷயங்களிலயும் இப்படித் தான்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 நாலைஞ்சு நாளைக்கு முதல்  மட்டக்களப்பிலை இருந்து உங்கடை ஏரியா வரைக்கும் யூரியுப்பிலை ஒரு பயண வீடியோ பார்த்தன் போக்குவரத்துக்களை பார்க்க நெஞ்சு திக் திக்கெண்டு பயமாய் இருந்துது. மற்றும் படி சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல் வருமா எண்ட பீலிங் வந்தது.
காத்தான்குடி பெரிய முன்னேற்றம்.
நலமோடு இருங்கள்.

வாகனங்கள் மலிந்து விட்டது அதிக விபத்துக்கள் நாம் விதிகளை மதித்து ஓடினாலும் வேகமாக வந்து மோதிறவர்களை ஒன்றும் சொல்ல முடியாது நாள் தோறும் விபத்துக்கள் என்பதை விட நாள் தோறும் இறப்புக்கள் என்றுதான் சொல்லலாம் .

நான் கூட அந்த வீடியோ இணைப்பை பார்த்தன் நீங்களும் நலமாக இருங்கள்  ஐரோப்பிய நாடுகளில் கொரோனோ இறப்புக்களின் தொகையை இங்கு தொலைக்காட்சியில் அறிவிக்கும் போது அதில நம்ம தமிழ்ர்கள் இருந்திடக்கூடாது என நினைக்கிறன் எனது சுயநலன் அப்படி அது உங்களுக்கு புரியும் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

14 hours ago, nige said:
On 6/2/2021 at 11:35, மல்லிகை வாசம் said:

ரதி எந்தப் பலகாரத்தைச் சொன்னாவோ தெரியல. ஆனால் நான் சாப்பிட்ட இதே மாதிரி எள்ளுப் பணியாரத்தில கச்சானும் துகள்களாக இருந்தது. பேரிச்சம் பழத்தின் சுவையும் இருந்ததாக ஞாபகம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாச் செய்வினமோ தெரியேல. நிகே தான் இதைத் தெளிவுபடுத்த வேணும்!

Expand  

நீங்கள் சொல்வது கச்சான் பணியாரம். அந்த செய்முறையுடன் விரைவில் வருகிறேன்..

 

21 hours ago, MEERA said:

ரதி அக்கா சொன்னது கச்சான் அல்வா இல்லை.

பேரீச்சம்பழ பணியாரம்.

பேரிச்சம்பழமும் கச்சானும் போட்டு செய்வது. 

 

20 hours ago, மல்லிகை வாசம் said:

அப்ப நான் சொன்னதும் பேரீச்சம்பழப் பணியாரம் போலத் தான் இருக்கு. நன்றி மீரா.

நிகே சொல்லுற கச்சான் பணியாரமும், மீரா சொல்லுற பேரீச்சம்பழப் பணியாரமும், ரதி சாப்பிட்ட பணியாரமும், நான் சாப்பிட்ட பலகாரமும் ஒன்றா, இல்லை வெவ்வேறா?! 🤔

இது கவுண்டமணி-செந்தில் வாழைப்பழப் பகிடி போலல்லவோ இருக்குது! 'அது தான் அண்ணே இது!' போல... 😆

ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்றாங்களே... பெயர் தெரியாமலா இத்தனை நாளும் அதைச் சாப்பிட்டம்! 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

 

 

நிகே சொல்லுற கச்சான் பணியாரமும், மீரா சொல்லுற பேரீச்சம்பழப் பணியாரமும், ரதி சாப்பிட்ட பணியாரமும், நான் சாப்பிட்ட பலகாரமும் ஒன்றா, இல்லை வெவ்வேறா?! 🤔

இது கவுண்டமணி-செந்தில் வாழைப்பழப் பகிடி போலல்லவோ இருக்குது! 'அது தான் அண்ணே இது!' போல... 😆

ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்றாங்களே... பெயர் தெரியாமலா இத்தனை நாளும் அதைச் சாப்பிட்டம்! 🙃

நீங்கள் சாப்பிட்டதெல்லாம் வேற வேறதான்...... ஆனால் அவையெல்லாம்  ஒரே  பணியாரமாய் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரே பணியாரமாய் இருந்தாலும் இருக்கலாம்........!   😁

Link to comment
Share on other sites

13 minutes ago, suvy said:

நீங்கள் சாப்பிட்டதெல்லாம் வேற வேறதான்...... ஆனால் அவையெல்லாம்  ஒரே  பணியாரமாய் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரே பணியாரமாய் இருந்தாலும் இருக்கலாம்........!   😁

பணியாரம் சாப்பிட்ட கதை அதன் செய்முறையை விடச் சிக்கலான விவகாரமா எல்லோ கிடக்கு! 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

நீங்கள் நீண்ட காலம் இந்த பக்கம் வராததால் சில வற்றை கவனிக்க தவறி இருப்பீர்கள் நிகே.நான் எப்போதும் குசா தாத்தா என்று தான் சொல்வது வழக்கம்.சில ஆண் பிள்ளைகளும் அப்படியே சொல்வதால் பழகீட்டம்.🤔🙂

 

21 hours ago, யாயினி said:

நீங்கள் நீண்ட காலம் இந்த பக்கம் வராததால் சில வற்றை கவனிக்க தவறி இருப்பீர்கள் நிகே.நான் எப்போதும் குசா தாத்தா என்று தான் சொல்வது வழக்கம்.சில ஆண் பிள்ளைகளும் அப்படியே சொல்வதால் பழகீட்டம்.🤔🙂

அது சில இல்லை பையன் மற்றது நீங்கள்.😄

Link to comment
Share on other sites

19 minutes ago, சுவைப்பிரியன் said:
21 hours ago, யாயினி said:

நீங்கள் நீண்ட காலம் இந்த பக்கம் வராததால் சில வற்றை கவனிக்க தவறி இருப்பீர்கள் நிகே.நான் எப்போதும் குசா தாத்தா என்று தான் சொல்வது வழக்கம்.சில ஆண் பிள்ளைகளும் அப்படியே சொல்வதால் பழகீட்டம்.🤔🙂

அது சில இல்லை பையன் மற்றது நீங்கள்.😄

2008 இல நான் யாழில இணைந்த புதுசில குசா தாத்தா என்று எழுதிய ஞாபகம். இப்ப அண்ணையா மாறிட்டார், 12 வருஷங்கள் கடந்த பின்பும். நமக்கு மட்டும் தான் வயதாகுதா? ஒரே கொன்ஃபியூஷன் ஆன திரியாக் கிடக்கே! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

 

அது சில இல்லை பையன் மற்றது நீங்கள்.😄

,

9 minutes ago, மல்லிகை வாசம் said:

2008 இல நான் யாழில இணைந்த புதுசில குசா தாத்தா என்று எழுதிய ஞாபகம். இப்ப அண்ணையா மாறிட்டார், 12 வருஷங்கள் கடந்த பின்பும். நமக்கு மட்டும் தான் வயதாகுதா? ஒரே கொன்ஃபியூஷன் ஆன திரியாக் கிடக்கே! 😀

சுவைப்பிரியன் வடிவேல் மாதிரி பேசப் படாது..இப்ப பாருங்கள் மல்லிகை வாசத்தோடு சேர்த்து சில ஆகிட்டு..😄

Link to comment
Share on other sites

50 minutes ago, மல்லிகை வாசம் said:

2008 இல நான் யாழில இணைந்த புதுசில குசா தாத்தா என்று எழுதிய ஞாபகம். இப்ப அண்ணையா மாறிட்டார், 12 வருஷங்கள் கடந்த பின்பும். நமக்கு மட்டும் தான் வயதாகுதா? ஒரே கொன்ஃபியூஷன் ஆன திரியாக் கிடக்கே! 😀

நல்ல சந்தேகம்தான்😀😀😀

7 hours ago, மல்லிகை வாசம் said:

 

 

நிகே சொல்லுற கச்சான் பணியாரமும், மீரா சொல்லுற பேரீச்சம்பழப் பணியாரமும், ரதி சாப்பிட்ட பணியாரமும், நான் சாப்பிட்ட பலகாரமும் ஒன்றா, இல்லை வெவ்வேறா?! 🤔

இது கவுண்டமணி-செந்தில் வாழைப்பழப் பகிடி போலல்லவோ இருக்குது! 'அது தான் அண்ணே இது!' போல... 😆

ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்றாங்களே... பெயர் தெரியாமலா இத்தனை நாளும் அதைச் சாப்பிட்டம்! 🙃

எல்லாம் சிறிய மாற்றங்களை உடைய வேறுபட்ட பலகாரங்கள்தான். எல்லா பலகாரங்களையும் விரைவில் கொண்டு வருகிறேன். என்ன ஒன்று ஆத்துக்காரர் எண்ணை சட்டியை அடுப்பில வைத்தாலே வீடு மணக்கப்போகுது என்று சொல்லுறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

 

அது சில இல்லை பையன் மற்றது நீங்கள்.😄

உண்மைதான்.....யாயினியும்  பையனும் என்னை சுவி அண்ணா என்றுதான் அழைக்கினம்.அதுதான் நானும் கு .சா. தாத்தாவை பெரியண்ணா என்பதா அல்லது தாத்தா என்பதா என்று ஒரே குழப்பமாய்  இருக்கு.....!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.