Jump to content

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல காலம் மட்டக்களப்பு பக்கம் நடக்கல நடந்திருந்தால் அடுத்த கட்டுரை வந்திருக்கும்

உப்பிடியெலாம் போட்டுடைக்க கூடாது , பிள்ளையானும் கருணாவும் தான் எங்க கண்ணுக்கு  தெரியுமா இல்லையா 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

உப்பிடியெலாம் போட்டுடைக்க கூடாது , பிள்ளையானும் கருணாவும் தான் எங்க கண்ணுக்கு  தெரியுமா இல்லையா 

போர் நடந்ததே யாழ்ப்பாணத்திலதான் இங்கால பக்கம் சும்மா ஆளாளுக்கு சுட்டு விளையாடுனாங்க நீங்க வேற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ஆளாளுக்கு சுட்டு விளையாடுனாங்க நீங்க வேற 

சுட்டு விளையாடவில்லை ,சீன வெடி போட்டு விளையாடினவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

இவர் போன்றோரை மிகப் பெரும்பான்மையோர் கடுகளவும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இது சப்பக் கட்டு அல்ல. 

டக்கிளஸ் வட மாகாணத்திற்கு பலவற்றைச் செய்தும் (ஒப்பீட்டளவில்) யாரும் அவரை மதிப்பதில்லை. 

ஆனால் ஜெயந்தன் படையணியில் நாங்கள் வைத்திருந்த விருப்பும் மரியாதையும் மற்றைய படையணிகளின் மேல் இருந்த மரியாதையைப் போல் பல மடங்கு.

அந்த நேசம் உங்களுக்குப் புரியாது ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

***
இவர் போன்றோரை மிகப் பெரும்பான்மையோர் கடுகளவும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இது சப்பக் கட்டு அல்ல. 

டக்கிளஸ் வட மாகாணத்திற்கு பலவற்றைச் செய்தும் (ஒப்பீட்டளவில்) யாரும் அவரை மதிப்பதில்லை. 

ஆனால் ஜெயந்தன் படையணியில் நாங்கள் வைத்திருந்த விருப்பும் மரியாதையும் மற்றைய படையணிகளின் மேல் இருந்த மரியாதையைப் போல் பல மடங்கு.

அந்த நேசம் உங்களுக்குப் புரியாது ☹️

அவர்களுடன் பல ஆண்டுகள் கழித்தேன் அதை சொன்னால் இங்கு பலருக்குப் புரியாது 2004 ற்கு பிறகு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுடன் பல ஆண்டுகள் கழித்தேன் அதை சொன்னால் இங்கு பலருக்குப் புரியாது 2004 ற்கு பிறகு .

அதற்காக இந்தத் தலைமுறையை முந்தையதுடன் ஒப்பிடுவது நியாயமில்லை. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ரணிலின் பின்னால் நின்றதே மகிந்த செய்தது போன்ற இரத்தக்களரியை ரணில் செய்யத் துணியார் என்ற தகவல்களின் அடிப்படையிலான நம்பிக்கை காரணமாகத் தான்!

என்ன ஒரு விளக்கம், என்னவொரு தெளிவு?

ரணில் இனக்கொலயைச் செய்யமாட்டார் என்றுதான் மேற்குலகு அவர் பின்னால் நின்றதாம். மற்றும்படி உந்தச் சீனாவின் இலங்கைமீதான செல்வாக்கு, இலங்கையில் அதன் ஆதிக்கம் எண்டெல்லாம் சும்மாதான் பூச்சாண்டி விடுறாங்கள் போலக் கிடக்கு. ஆனால் எனக்கொரு விஷயம் விளங்கேல்ல, இனகொலை செய்யமாட்டார் என்பதற்காகத்தான் ரணிலை மேற்குலகு ஆதரித்ததென்றால், ஏன் மகிந்த செய்யும் போது  தடுக்கவில்லையாம்? சிலவேளை இலங்கையென்ற உலக மகா வல்லரசு செய்யும்போது சுற்றிநின்று வேடிக்கை பார்ப்பதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் இருந்திருக்குமோ? 

13 hours ago, Justin said:

ஆனால், நாம் "ஒரு தமிழனைக் கூட கொல்லாத, வதைக்காத சிங்களத் தலைவர் வந்தால் தான் வரவேற்போம், மிச்ச எல்லாரையும் தூக்கி அடிப்போம்!" என்று நின்றால் சிறிதுங்க ஜெயசூரியவைத் தவிர யாரையும் நாம் ஆதரிக்க/பதவிக்கு வர அனுமதிக்க முடியாது! 

சிங்கள இனவாதிகளில் வித்தியாசம் இல்லையென்பதைத்தான் நானும் சொல்கிறேன். மகிந்த இனக்கொலையினைச் செய்தபடியினால் அவன் தெரியாத பேய், ரணில் இதுவரை செய்யவில்லை என்பதால தெரிந்த பிசாசு. ஒருவேளை 2005 தேர்தலில் மகிந்த தோற்று ரணில் வென்றிருந்தால் இன்று சொல்வதை மாற்றிச் சொல்லியிருப்பீர்கள். 

மற்றும்படி இனவாதமற்ற சிங்களவர்களை சாதாரண சிங்களவர்களே மதிப்பதில்லை.

2000 இல் மகரகமை பமுனுவ எனும் இடத்தில் மொத்தவிலையில் துணிகள் வாங்கும் ஒரு சந்தைக்குப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருவர், தனியாக ஒரு வாகனத்தின் மீது ஏறிநின்று சிங்களத்தில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் கூட நின்று கேட்கவில்லை. நான் அவர் பேசுவதைப் புரிந்துகொண்டதால் சில நிமிடங்கள் நின்று கேட்டேன். அத்தனையும் தமிழருக்கு உரிமை கொடுங்கள் எனும் வேண்டுகோள், சிங்களவர்களை நோக்கி. அவர் வேறு யாருமல்ல , கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. இப்படியிருக்கிறது நிலமை.

13 hours ago, Justin said:

ஆனால், தமிழ் தரப்பிற்கு மக்களுக்கான தீர்வையும் நிம்மதியையும் விட ரோஷம், மானம், போலிப் பெருமை பழிவாங்கும் உணர்வு என்பன மேலோங்கியிருந்ததால் ரணிலுக்கு ஆப்பு வைத்தனர், அவர்களே சொந்த செலவில் தமக்குச் சூனியமும் வைத்து அப்பாவித் தமிழ் மக்களையும் பலி கொடுத்தனர்!

இதுபற்றி பலரும் பதிலளித்துவிட்டார்கள். ரணிலின் சுற்றிவளைக்கும் சூழ்ச்சி, பன்னாட்டுப் பொறி, கருணா பிரிப்பும் அதனைத் திமிராக பகிரங்கப்படுத்தி வந்தது ஆகிய விடயங்களின்பின்னர்தான் தெரியாத பிசாசான மகிந்தவை புலிகள் அன்று தேர்வுசெய்தார்கள். தம்மையும் மக்களில் ஒன்றரை லட்சம் பேரையும் அவன் கொல்வான், ரணிலின் சர்வதேச வலைப்பின்னல் தம்மை முற்றாக நசுக்கும், இந்தியா வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் என்பவை அப்போது தெரியாமல்ப் போனது. விளைவுதான் 2009 முள்ளிவாய்க்கால். இதில் ரோஷமோ, மானமோ, பிடிவாதமோ இருந்ததாக நான் நினைக்கவில்லை. ரணிலின் பேச்சுவார்த்தைப்பொறிக்குள் தாம் சிக்குண்டு, ஏமாற்றப்படுவதை உணர்ந்தபின்னரே அதிலிருந்து விடுபட புலிகள் மகிந்த வருவதை விரும்பினார்கள். அப்போது உங்களுக்குக் கூட அது சரியாகத்தான் இருந்தது. இப்போது புலிகள் தவறானவர்கள் என்று உங்களுக்குத் தெரிவதால்த்தான் அவர்கள் செய்த அனைத்துவிடயங்களும் தவறாகத் தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

ரணிலின் சுற்றிவளைக்கும் சூழ்ச்சி, பன்னாட்டுப் பொறி, கருணா பிரிப்பும் அதனைத் திமிராக பகிரங்கப்படுத்தி வந்தது ஆகிய விடயங்களின்பின்னர்தான் தெரியாத பிசாசான மகிந்தவை புலிகள் அன்று தேர்வுசெய்தார்கள்.

உண்மை அதுதான். அன்றைய தேர்தலில் ரணிலுக்கு வாக்களிப்பதாகவே இருந்தது. ஆனால் அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மிலிந்த மொறகொடவும், நவீன் திஸாநாயக்கவும் சிங்கள மக்களின் வரவேற்பைப் பெறுவதற்காக, ரணிலின் திட்டத்தை போட்டுடைத்தார்கள். அதாவது தாம் தேர்தலில் வென்றால்; புலிகளுக்கெதிராக தமது இராணுவம் சண்டையிடாது. இந்திய, அமெரிக்க இராணுவமே போரிடும் என்று தங்கள் நஜவஞ்சக திட்டத்தை  சொல்லி சிலாகித்தார்கள். அதன்பின்னரே திட்டம் மாறியது. அதாவது ராஜ பக்ஸ கொம்பனிகளின் மனநிலையை கணித்தே தலைவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது. ஆனால் நாம் தான் பெறுவதற்கு  இன்னும் தயாராகவில்லை, பின்னிற்கிறோம்.  காலத்தை  இழுத்தடிக்கிறோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்பபாணத்தில் அங்கஜன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்

கைக்கூலிகளுக்கு எந்தக்கொடியைக் கொடுத்தாலும் பிடிப்பார்கள். அவர்களுக்கு இலட்சியம் என்று ஒன்று இல்லை. வயிறே அவர்களது  தெய்வம். சிறி லங்கா சுதந்திர கட்சியின் நினைவாக அர்ச்சனை செய்து அசடு வழிந்த கூட்டமாச்சே!

Link to comment
Share on other sites

On 4/2/2021 at 06:01, தமிழ் சிறி said:

சிங்கள- பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்த தயங்கமாட்டேன்- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி

அடப்பாவி...! இத்தனை காலமும் இதை ஒழித்தா வைத்திருந்தாய்?????????😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

கைக்கூலிகளுக்கு எந்தக்கொடியைக் கொடுத்தாலும் பிடிப்பார்கள். அவர்களுக்கு இலட்சியம் என்று ஒன்று இல்லை. வயிறே அவர்களது  தெய்வம். சிறி லங்கா சுதந்திர கட்சியின் நினைவாக அர்ச்சனை செய்து அசடு வழிந்த கூட்டமாச்சே!

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதில் விலைபோனவர்களுக்கிருக்கும் ஆர்வம் விளங்கிக்கொள்ளக்கூடியதுதான். இதைவிட இவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?

ஒரு வருடத்தில் சிலரின் நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியம் தரும் அதேநேரம் அருவருப்பினையும் தருகிறது. இவர்களைப்போன்றோர் இதுவரை காலமும் போராட்டத்துடன் நின்றார்கள் என்பதுகூட சந்தேகத்திற்கிடமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு வேதனம் வேண்டாமோ என்னோ? அவர்கள் வயிறை யார் கவனிப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பொத்துவில்  தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் என்ற பேரணியை வரவேண்டாம் என வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது அப்ப பாருங்கோவன்

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

வேறு யாராக இருக்கமுடியும்? வயிற்றை வளர்க்க இனத்தை விற்பவர்கள்தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

வேறு யாராக இருக்கமுடியும்? வயிற்றை வளர்க்க இனத்தை விற்பவர்கள்தான்!

வயிறு வளர்க்க இனத்தை விக்கும் அமைப்பு என்று கவுரமாய் சொல்லுங்கோ ரஞ்சித்! அப்போதான் அவர்களுக்கும் கெத்தாய் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

வயிறு வளர்க்க இனத்தை விக்கும் அமைப்பு என்று கவுரமாய் சொல்லுங்கோ ரஞ்சித்! அப்போதான் அவர்களுக்கும் கெத்தாய் இருக்கும். 

ஓ, இதை இப்போது அமைப்பாகவே செய்கிறார்களா? முன்னேறிவிட்டார்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 04:51, Kapithan said:

***

இவர் போன்றோரை மிகப் பெரும்பான்மையோர் கடுகளவும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. இது சப்பக் கட்டு அல்ல. 

டக்கிளஸ் வட மாகாணத்திற்கு பலவற்றைச் செய்தும் (ஒப்பீட்டளவில்) யாரும் அவரை மதிப்பதில்லை. 

ஆனால் ஜெயந்தன் படையணியில் நாங்கள் வைத்திருந்த விருப்பும் மரியாதையும் மற்றைய படையணிகளின் மேல் இருந்த மரியாதையைப் போல் பல மடங்கு.

அந்த நேசம் உங்களுக்குப் புரியாது ☹️

ஜெயந்தன் படையணி தமிழரின் படையணி. தமிழீழ விடுதலைக்காக வீரத்துடன் போராடிய எமது படையணி. வயிற்றை வளர்க்க எதியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதேசவாதம் பேசும் புல்லுருவிகள் அப்படையணியை உரிமைகோருவதோ அல்லது அதனுடன் முன்னர் பயணித்தோம் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ நகைப்பிற்கிடமானது. எப்போது எதியுடன் சேர்ந்து துணைராணுவக் கொலைக்குழுக்களின்  பின்னால் செல்லத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களுக்கும் எமது முன்னணிப் படையணிக்குமான தொடர்பு அறுந்துவிட்டதென்பதே உண்மை!

ஜெயந்தன் படையணி தமிழீழ மக்களுக்கானது, துரோகிகள் அதனை உரிமைகோரமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 04:58, Kapithan said:

அதற்காக இந்தத் தலைமுறையை முந்தையதுடன் ஒப்பிடுவது நியாயமில்லை. ☹️

உண்மை. இதுதான் இப்போது நடக்கிறது. எப்போது தலைவருக்கு தனிழினத்திற்கும் மாபெரும் துரோகத்தைச் செய்தபின் கருணா வெறும் துரோகி ஆகினானோ, அதுபோலத்தான் ஜெயந்தன் படையணிபற்றி இப்போது உரிமைகோருபவர்களும். 

இனத்தோடும், விடுதலை உணர்வோடும் நிலைத்திருந்தால் நீங்களும் போராளிகளே, இல்லையென்றால் உங்களின் புதிய அடையாளம் எல்லோருக்கும் தெளிவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள்???

அது தெரியல ஆனால் ஆர்ப்பாட்டம் நடந்த போட்டோ செய்தியாக வந்தது , ஆனால் கூட்டமைப்புக்கு பல தரப்பட்ட எதிர்ப்பு கிழக்கில் ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமோ கூச்சல் குழப்பமோ விளைவிக்கல அதுதான் மேட்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட  வாழ்வில் வாழ்கையை துலைத்தவர்கள். காசை கொடுத்தால் ஈழம் வந்துடும் என நினைத்தவர்களிடம் போராட்டம் எப்படி அதன் உளவியல் தாக்கம் எப்படி என அவர்களிடம் எள்ளளவும் எதிர்பார்க்க முடியாது 2002 ,09 மாதம் ஒரு ஆர்ப்பாட்ட பேரணி நடந்தது திருகோவில் காஞ்சிரங்குடா ராணுவ முகாமை அண்மித்த போது முகாமில் இருந்து வேட்டுகள் தீர்க்கப்பட்ட து அப்பாவி தமிழர்கள் இறந்து போனார்கள் 7 பேர் ஆர்ப்பாட்டம் பண்ண தூண்டியவர்களும் இன்றில்லை ஆனால் உறவுகளை இழந்தவர்கள் இன்றுவரை அஞ்சலி செலுத்தி வருகிரார்கள் .

இன்று நீதிமன்ற தடையுத்தரவு கொடுத்தும் ஆர்ப்ப்பட்டம் நடக்கிறது ஆனால் ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அதே நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கு தண்டனை இன்று போராட்டத்தில் முன்னிற்கும் சாணாக்கியன், சுமந்திரன் அரசிடம் போய் உட் கார்ந்து விட்டு கதை பேசிவிட்டு ஆர்ப்பாட்டம்  போராட்டம் பண்ணுகிறார்கள்  சுமந்திரருக்கு பின்னால் அதிரடிப்படை பாதுகாப்பு சாணாக்கியனுக்கு பொலிஸ் பாதுகாப்பு போட்டோவும் , வீடியோவும் எடுக்கப்படுகிரது இராணுவத்தால் நாளை அவர்கள் பாராளுமன்றம் போய் பாதுகாப்பாக இருப்பார்கள் பாவம் மக்களள்ளும் இளைஞர்கள் இதற்கு நான் எதிர்ப்பல்ல வெற்றி  பெற வாழ்த்துக்கள் 
 
ஆனால் நாளைக்கு அரசின்ற காலடிக்கு செல்லத்தான் வேண்டும் இவர்கள் .2009 ல் திரும்பி பார்க்காத உலகநாடுகளா இப்ப நம்மளை திரும்பி பார்க்க இருக்கிறது   .

அடுத்த தமிழரசுக்கட்சி தலைவர் சுமந்திரர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் அரசின் திட்டமிடலில் நீங்களும் ஓர் சாணாக்கியரே இது விளங்காது போகப்போக புரியும் .  கன பேருக்கு பிரசர கொண்டு வரும் இந்த கருத்து ஒன்றும்  செய்ய இயலாது குளுசையை போட்டு கதறுங்கள் இல்லாட்டி நாலு துரோகி கட்டுரை மண்டைய கசக்கி எழுதப்பாருங்கள்.

7 hours ago, ரஞ்சித் said:

ஜெயந்தன் படையணி தமிழரின் படையணி. தமிழீழ விடுதலைக்காக வீரத்துடன் போராடிய எமது படையணி. வயிற்றை வளர்க்க எதியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதேசவாதம் பேசும் புல்லுருவிகள் அப்படையணியை உரிமைகோருவதோ அல்லது அதனுடன் முன்னர் பயணித்தோம் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ நகைப்பிற்கிடமானது. எப்போது எதியுடன் சேர்ந்து துணைராணுவக் கொலைக்குழுக்களின்  பின்னால் செல்லத் தொடங்கினார்களோ, அன்றே அவர்களுக்கும் எமது முன்னணிப் படையணிக்குமான தொடர்பு அறுந்துவிட்டதென்பதே உண்மை!

ஜெயந்தன் படையணி தமிழீழ மக்களுக்கானது, துரோகிகள் அதனை உரிமைகோரமுடியாது.

ஜெயந்தன் படையணிக்கு யாரும் உரிமை கோர முடியாது தமிழீழ மக்களை தவிர நீங்கள் கூட  .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழருக்காகப் போராடியவர்களைத் தவிர மற்றையவர் எல்லோரும் துரோகிகளே.

எதிரியுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக்கொடுத்து, சொந்த இனத்தையே பணத்திற்காகக் கடத்திச்சென்று, கொன்று எறிந்து, கூலிக்குக் கொலை செய்தவனையெல்லாம் தலைவனாகத் தூக்கித்திரியும் சோரம்போனவர்கள் ஜெயந்தன் படையணிபற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். கூடவிருந்த போராளிகளையே காட்டிக் கொடுத்துக் கொன்று, வயிறுவளர்த்த துரோகிகள் தமிழீழ மக்களின் ஒப்பற்ற படையணிபற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

புலம்பெயர் நாட்டிலிருந்து பணம் அனுப்பிப் போராடச் சொல்லி எவரும் கேட்கவில்லை. குடும்பத்தில் கூடப்பிறந்தவர்கள், மச்சான், மச்சாள் என்று மாவிரர்களைக் கண்ட எங்களுக்கு துரோகிகளின் அடிவருடிகள் பாடம் எடுக்கத் தேவையில்லை.

வயிறுவளர்க்க இனத்தை விற்று, தமது சொந்த இனத்தையே தின்று ஏப்பம் விட்ட மிருகங்களின் ஆதரவாளர்கள் தமிழீழ மக்கள் பற்றி அக்கறைப்படுவதும், தமிழீழம் எனும் சொல்லை இன்னும் பாவிப்பதும் வியக்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

 தமிழருக்காகப் போராடியவர்களைத் தவிர மற்றையவர் எல்லோரும் துரோகிகளே

 

ரஞ்சித், பட்டம் கொடுக்கிற பல்கலைக்கழத்தில் பேராசிரியராக எப்போது சேர்ந்தீர்கள்? 🤔சொல்லவேயில்லை!😁

இப்படியான பட்டங்களை இப்ப கொடுக்கிறவையும் மதிப்பதில்லை. கொடுக்கப்படுபவர்களும் கவனிப்பதில்லை. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ரஞ்சித், பட்டம் கொடுக்கிற பல்கலைக்கழத்தில் பேராசிரியராக எப்போது சேர்ந்தீர்கள்? 🤔சொல்லவேயில்லை!😁

இப்படியான பட்டங்களை இப்ப கொடுக்கிறவையும் மதிப்பதில்லை. கொடுக்கப்படுபவர்களும் கவனிப்பதில்லை. 😃

உங்களுக்குப் பொறுந்தினால் மாட்டிக்கொள்ளுங்கள். இடையில்வந்து நீங்கள் என்னைக் கேள்விகேட்காமல், முழுதுமாக வாசியுங்கள், அப்படியும் புரியவில்லையா, உங்களுக்கில்லை என்று இருந்துவிடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் பொறுந்தினால் மாட்டிக்கொள்ளுங்கள். இடையில்வந்து நீங்கள் என்னைக் கேள்விகேட்காமல், முழுதுமாக வாசியுங்கள், அப்படியும் புரியவில்லையா, உங்களுக்கில்லை என்று இருந்துவிடுங்கள். 

முழுவதும் வாசித்துத்தான் எழுதினேன்.☺️

பட்டம் கொடுக்கிறவர்களுக்கும் பட்டங்களும்கும் இப்ப மதிப்பில்லை😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.