வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா

By
கிருபன்,
in நூற்றோட்டம்
-
Tell a friend
-
Topics
-
4
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை, பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி. -
By தமிழ் சிறி · Posted
நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை! விவேக்... நேற்று முன் தினம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசியால் அவருக்கு... மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. https://athavannews.com/2021/1210150 -
போராட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்து நின்றது வடக்கு. ஒவ்வொரு ஆண்டு பரீட்சைப்பெறுபேறுகளை பார்த்தால் புரியும். கிழக்கைபற்றித் எனக்கு தெரியாது. படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அரசியல் வாதிகள் வெற்று வாக்குகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை..... சோம்பேறிகள் என்று சொன்னார்கள், இப்போ படிப்பறிவு காணாது.... இன்னும் என்னென்ன வருமோ?
-
By தமிழ் சிறி · Posted
சுவியர்... உண்மைதான். இப்படியான பிரச்சினைகள்... மேலை நாடுகளில் இல்லாத படியால், அவர்கள் மேலும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள். நம்ம ஊரிலை... "தடி எடுத்தவன்" எல்லாம் தண்டல்காரன் என்ற மாதிரி... அரசியல் வாதி, இராணுவம், காவல் துறை, தொல் பொருள் திணைக்களம், பிக்குமார் என்று.... ஒவ்வொருவரும்... தாங்கள் நினைத்த காரியத்தை செய்து கொண்டிருந்தால்... பொதுமக்கள்... தாங்கள் செய்யுற வேலையை விட்டுட்டு இவங்களுடன், மல்லுக் கட்டிக் கொண்டிருக்கவே... அவர்களின் சக்தி எல்லாம் வீணாகின்றது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.