Jump to content

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முருகனுக்கு அழகு, திறமை, அறிவு என பல பெயர்கள் உள்ளதுபோல், தமிழ் கடவுள் என அழைப்பதை எவ்வாறு அரசிதழில் வெளியிட முடியும், என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

http://athavannews.com/முருகனை-தமிழ்-கடவுளாக-அற/

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply

சிறந்த தீர்பபை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

சிறப்பான தீர்ப்பு 

 

34 minutes ago, tulpen said:

சிறந்த தீர்பபை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள். 

தவறான தீர்ப்பு. தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சுப்றீம் கோட்டுக்கு போய்... இந்த வழக்கை வென்று காட்டுறம். 👍🏼

Link to comment
Share on other sites

28 minutes ago, தமிழ் சிறி said:

 

தவறான தீர்ப்பு. தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சுப்றீம் கோட்டுக்கு போய்... இந்த வழக்கை வென்று காட்டுறம். 👍🏼

நல்லூர் முருகனுக்கும் ஆரிய முறைப்படி தானே வழிபாடு நடைபெறுகிறது. கந்த புராணம் ஆரிய நூலின் பொழிபெயர்ப்பு தானே. 

ஆனால் நீதிபதிகள் கூறியது மதச்சார்பின்மை பற்றி.  இந்துத்துவாவை அரச மதமாக திணிக்க முற்படும் நாட்டில் நீதிபதிகள் துணிச்சலாக இதை அறிவித்த‍தால் பாராட்டினேன். அவ்வளவு தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

ஆனால் நீதிபதிகள் கூறியது மதச்சார்பின்மை பற்றி.  இந்துத்துவாவை அரச மதமாக திணிக்க முற்படும் நாட்டில் நீதிபதிகள் துணிச்சலாக இதை அறிவித்த‍தால் பாராட்டினேன். அவ்வளவு தான். 

மதச்சார்பின்மையா? இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?

சும்மா சகலத்தையுமே விட்டுப்போட்டு இருக்க முடியுமா?

தமிழன் கறியை பறித்து, இந்திய கறி ஆக்கி, இப்ப, பிரித்தானியாவில் கேள்வி எழும்ப, முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முருகன் தமிழ் கடவுள் இல்லை என்பதில் என்ன சந்தோசம்?

புரியவில்லை! அப்படியானால், பௌத்த தமிழனின் ஆதி இடங்களை, சிங்களவன், தனது என்று சொந்தம் கொண்டாடி வருவது சரியானதா?

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

மதச்சார்பின்மையா? இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு?

சும்மா சகலத்தையுமே விட்டுப்போட்டு இருக்க முடியுமா?

தமிழன் கறியை பறித்து, இந்திய கறி ஆக்கி, இப்ப, பிரித்தானியாவில் கேள்வி எழும்ப, முழிசிக்கொண்டு இருக்கிறார்கள்.

முருகன் தமிழ் கடவுள் இல்லை என்பதில் என்ன சந்தோசம்?

புரியவில்லை? அப்படியானால், பௌத்த தமிழனின் ஆதி இடங்களை, சிங்களவன், தனது என்று சொந்தம் கொண்டாடி வருவது சரியானதா?

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே. அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் . அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

ஒன்று புரிந்து பேசுங்கள். அல்லது விளங்கப்படுத்துங்கள்.

சும்மா, காலம்காத்தலை, டென்ஷன் ஆகி, ஒன்றுக்கொன்று முரணாக பேசி அலம்பறை பண்ணாதேள்...

தமிழ் கடவுள், முருகனை, சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி எண்டதை ஏற்றுக் கொண்டால், சமஸ்கிருதத்தினையும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். 

அதனை மறுப்பதன் முதல் படி தான் இந்த வழக்கு. சிறப்பான தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டே, நல்லூர் முருகன் குறித்து, எதிர் பக்கம் போய் நின்று... கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே.... என்று குதர்க்கம் பேசினால் என்ன அர்த்தமாம்?

கறி குறித்த விளக்கம் அருமை. நன்னா சொன்னேள் போங்கோ... 

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

ஒன்று புரிந்து பேசுங்கள். அல்லது விளங்கப்படுத்துங்கள்.

சும்மா, காலம்காத்தலை, டென்ஷன் ஆகி, ஒன்றுக்கொன்று முரணாக பேசி அலம்பறை பண்ணாதேள்...

தமிழ் கடவுள், முருகனை, சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி எண்டதை ஏற்றுக் கொண்டால், சமஸ்கிருதத்தினையும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான். 

அதனை மறுப்பதன் முதல் படி தான் இந்த வழக்கு. சிறப்பான தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டே, நல்லூர் முருகன் குறித்து, எதிர் பக்கம் போய் நின்று... கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே.... என்று குதர்க்கம் பேசினால் என்ன அர்த்தமாம்?

கறி குறித்த விளக்கம் அருமை. நன்னா சொன்னேள் போங்கோ... 

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

Link to comment
Share on other sites

14 minutes ago, Knowthyself said:

அரசிதழில்?

அரசிதழ்  என்பது இலங்கையில் “வர்த்தமானி” என்று நினைக்கிறேன்.  அரசின் பிரகடனங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் இதழ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

முதலில் நீங்கள் ஒரு புரிதலுக்கு வாருங்கள். நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பாதீர்கள். 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

தமிழ்க் கடவுள், முருகனை.... 🙏🏽

ஆரிய வந்தேறிகள், உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.

சிறி அண்ணா,  தமிழர்கள் ஒரு பகுதியினர் வேறு கடவுள் அல்லாவை உரிமை கொண்டாடி  ஏற்று கொண்டிருக்கிறார்களே இன்று அல்லா தான் ஒரே ஒரு கடவுள்  கொரோனா வந்தாலும் அல்லா சொன்னபடி தான் அடக்கம் செய்வோம் எரிக்கமாட்டோம் என்றும் நிற்கிறார்களே 🤣 அப்படி நிலைமை இருக்கும் போது முருகனை மற்றவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்பது நியாயமா?

Link to comment
Share on other sites

51 minutes ago, Nathamuni said:

முதலில் நீங்கள் ஒரு புரிதலுக்கு வாருங்கள். நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பாதீர்கள். 🤦‍♂️

நான் தெளிவாக தான் எழுதியுள்ளேன். Friday மத்தியானமே  *****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்... பாவம்... நல்லா இருந்த மனுசன்....  என்னத்தை சொல்ல...  🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில், இதுபோல் அறிவிப்பது இயலாதது என தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் மதச்சார்பின்மையை பாதிக்கும் என்பதால், அரசிதழில் வெளியிட உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

உண்மையில் இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்ககூடாது, ஏனெனில் ஏற்கனவே பல பிரிவுகளாகவும், பல மதநம்பிக்கைகளையும் கொண்டதாக இருக்கும் தமிழர்களை இந்த மாதிரி ஒரு கடவுளிற்கு சார்பாக தீர்ப்பு வழங்கி ஊக்குவிப்பது நல்லதல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்ககூடாது, ஏனெனில் ஏற்கனவே பல பிரிவுகளாகவும், பல மதநம்பிக்கைகளையும் கொண்டதாக இருக்கும் தமிழர்களை இந்த மாதிரி ஒரு கடவுளிற்கு சார்பாக தீர்ப்பு வழங்கி ஊக்குவிப்பது நல்லதல்ல..

முருகன், தமிழ் கடவுளா, இல்லையா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

முருகன், தமிழ் கடவுளா, இல்லையா? 🤔

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மாரையும் "கறி" மாதிரித் தலையில் தூக்கிக் கொண்டு திரியக் கூடாது! 

வேண்டுமானால் ஒன்று செய்யலாம்: அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் உந்தக் கறி, முருகன், பிள்ளையார், இயேசு, நயந்தாரா, நித்தி, அபிநந்தன் மீசை எல்லாவற்றிற்கும் தமிழருக்கு மட்டுமே copyright இருக்கிறது என ஒரு blanket patent பதிவு செய்ய முயலலாம்! 

ஒரு பலனும் கிடைக்காது, ஆனால் யார் பலனைப் பற்றி யோசிப்பது இப்பவெல்லாம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

அய்யனார், கருப்பசாமி, சுடலை மாடன்?

தமிழ் கடவுள் முருகனை, பிள்ளயார் தம்பி ஆக்கினது யாருங்கோ? 

தமிழநாடு தாண்டி, முருகன் வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்பதை அறிவீர்களா?

சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி என்று வட இந்தியர்கள் யாரிடமாவது சொல்லி, அவர்களது reaction பார்த்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

முதலாவது கருத்து நீதிபதிகளின் தீர்ப்பு என்பது அரசாணை வெளியீடு பற்றியது. அவ்வாறு அரசாணை வெளியிட முடியாது என்பது  நியாயமானது. அதனால் அதை பாராட்டினேன்.  

இரண்டாவது கருத்து, முருகன் தமிழ் கடவுள் என்று அடிக்கடி கூறுபவர்கள் அந்த முருகனுக்கு சம்ஸ்கிரகத்தில் பூசை செய்வது தவறு என்று தெரியவில்லை.   ஒருவனுக்கு ஒருவன் தமிழ் பண்பாடு என்றால் தமிழருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் கடவுள்  அப்படி இல்லை என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட கூடாதா? 

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

 

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

 

பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி ஒரு படு பொய்யை சொல்லி விஷயத்தை முடிகலாம் என்பது உங்கள் பாணி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி ஒரு படு பொய்யை சொல்லி விஷயத்தை முடிகலாம் என்பது உங்கள் பாணி. 

ஊரில் கோவில் பக்கம் போகாத கூட்டங்களுக்கு நாங்க சொல்வது பொய்யாக இருந்தால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

தமிழநாடு தாண்டி, முருகன் வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்பதை அறிவீர்களா?

சிவபெருமானின் இரண்டாவது மகன், பிள்ளையாரின் தம்பி என்று வட இந்தியர்கள் யாரிடமாவது சொல்லி, அவர்களது reaction பார்த்திருக்கிறீர்களா?

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

 

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

ஊரில் கோவில் பக்கம் போகாத கூட்டங்களுக்கு நாங்க சொல்வது பொய்யாக இருந்தால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் .

அப்ப அந்த நம்பிகையிலை தான் பொய் சொன்னீங்களா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.