Jump to content

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!


Recommended Posts

"கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்..."

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

5 hours ago, பெருமாள் said:
என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம்.

 

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

பெறுமதியான அறிவுரை 👍

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெறுமதியான அறிவுரை 👍

நன்றி பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

 சைவர்கள் எம்மதமும் சம்மதம் என்பதையும் அவரவர் மதங்களுக்கு மரியாதை/மதிப்பு கொடுக்கின்றோம் என்பதை படு கேவலமாக புரிந்து கொண்டு  மற்றவர்களை இழக்காரமாக நினைத்து எழுதிய ஒரு துவேஷ கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

நல்லூர் முருகனுக்கும் ஆரிய முறைப்படி தானே வழிபாடு நடைபெறுகிறது.

இப்போது கிராம பக்கங்களில் தமிழில் மட்டும் ஆராதனைகள் நடக்க ஆரம்பித்து விட்டது.ஐயனே. பார்ப்பனியம் அறவே இல்லை.
துல்பன்! ஒரு விடயம் தெரியுமா? நான்  பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன்.😁

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

இப்போது கிராம பக்கங்களில் தமிழில் மட்டும் ஆராதனைகள் நடக்க ஆரம்பித்து விட்டது.ஐயனே. பார்ப்பனியம் அறவே இல்லை.
துல்பன்! ஒரு விடயம் தெரியுமா? நான்  பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்ப்பவன்.😁

உங்களுக்கு தெரியுமா இங்கு பேர்ன நகரில் சைவநெறிக்கூடத்தினரால் நடத்தப்படும் சிவன் கோவிலுக்கு இங்கு வாழும்  பல சைவப்பழங்கள் போவதில்லை. ஏனென்றால் அங்கு பிராமணர்கள் பூசை செய்யாததால் அந்த சிவனுக்கு சக்தி இல்லையாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களுக்கு தெரியுமா இங்கு பேர்ன நகரில் சைவநெறிக்கூடத்தினரால் நடத்தப்படும் சிவன் கோவிலுக்கு இங்கு வாழும்  பல சைவப்பழங்கள் போவதில்லை. ஏனென்றால் அங்கு பிராமணர்கள் பூசை செய்யாததால் அந்த சிவனுக்கு சக்தி இல்லையாம். 

அது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை.

நானும் தான் கோவில்களுக்கு  போவதில்லை. ஆனாலும் கோவிலுக்கு போக வேணும் என விரும்பினால் யாருமில்லாத நேரங்களில் மட்டுமே செல்வேன்.  திருவிழாக்காலங்களில் இதுவரைக்கும் சென்றது கிடையாது.

Link to comment
Share on other sites

 

வேல் உண்டு வினை இல்லை

மயில் உண்டு பயம் இல்லை

குகன் உண்டு குறை இல்லை

மனமே கந்தன் உண்டு கவலை இல்லை

மனமே வேல் உண்டு வினை இல்லை

மயில் உண்டு பயம் இல்லை

குகன் உண்டு குறை இல்லை

மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே... மனமே...மனமே...மனமே...மனமே...

கருனையே வடிவமான கந்தசாமி

தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன்

கருனையே வடிவமான கந்தசாமி

தெய்வமே உன் கழல் அடியை கானவேய்த்தன் வந்தேன் மனமே...மனமே...மனமே...மனமே...

Link to comment
Share on other sites

 

 

வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் தமிழ்க் கடவுள் தான் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இன்னும் இலகுவாக என்றால் தைப்பூச திருவிழா ஏன் அனைத்து இந்துக்களும் கொண்டாடுவதில்லை ?

இதன் விடை வெள்ளிடை மலையாக உண்மையை உணர்த்தும் முருகன் யார் என்பது .

இன்னும் கொஞ்சக்காலம் பொருங்கள் தைப்பூசத்திற்கும் ஏதோ ஒரு வழியில் ஆப்பு வைப்பார்கள்.

ஒரு சிறுபான்மை இனத்தை அழிக்க நினைத்தால் அவர்களின் மதத்தையும் மொழியையும் அழித்தாலே போதும், அந்த இனம் தானாக அழிந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, zuma said:

 

 

வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேலவா வேலவா வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா!!

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும்.  முருகனுக்கு சக்தியிருந்தால் துல்பனை தனக்கு பச்சை போடவைக்கும் சுயநலவாதியாக இல்லாமல் வர்ண ராமேஸ்வரனின் மனமுருகிய பாடலுக்கு இரங்கி தமிழர்களை காத்திருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

 

இதுதான் எமது மதம். எப்படியும் நீங்கள் கொண்டாடலாம். ஆனால்  முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ பாடல்களை இப்படி மாற்றி பாடி முடியுமா? 💪🏽

3 minutes ago, tulpen said:

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும். 

அடேங்கப்பா....முதல் முதலாய் கேக்கிறியளாக்கும்....😎

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

 

இதுதான் எமது மதம். எப்படியும் நீங்கள் கொண்டாடலாம். ஆனால்  முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ பாடல்களை இப்படி மாற்றி பாடி முடியுமா? 💪🏽

முஸ்லீம் பற்றி தெரியாது.ஆனால் கிறிஸ்தவ பாடல்களை பாடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

முஸ்லீம் பற்றி தெரியாது.ஆனால் கிறிஸ்தவ பாடல்களை பாடலாம். 

தமிழில் இருந்தால் இணைத்து விடவும்.

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

தமிழில் இருந்தால் இணைத்து விடவும்.

தமிழில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்குப் பிடித்த அழகிய முருகன் பாடல். சூலமங்கலம் ராஜலக்ஸ்மி மற்றும் பி. சுசிலா பாடியது. காட்சியில் அம்மாவும் கே. ஆர். விஜயாவும் வருகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

பச்சை முருகனுக்கல்ல சுசீலா ராமனின் பாடல் திறமைக்கும். சிறந்த இசையமைப்புக்கும்.  முருகனுக்கு சக்தியிருந்தால் துல்பனை தனக்கு பச்சை போடவைக்கும் சுயநலவாதியாக இல்லாமல் வர்ண ராமேஸ்வரனின் மனமுருகிய பாடலுக்கு இரங்கி தமிழர்களை காத்திருப்பார். 

நான் புழுதியில் விழுந்தேன் மீசையில் மண் படவில்லை .😁

நம்புங்க மக்கள் நம்புங்க .

Link to comment
Share on other sites

மதத்தை முன்னிறுத்திய எந்த தேசமோ அல்லது இன குழுமமோ நவீன உலகில் முன்னேறியதாகயில்லை. எங்கேயெல்லாம் மதம் முன்னிக்கின்றதோ, அங்கேயெல்லாம் பஞசம்,பட்டினி, யுத்தம், கல்வியறிவின்மை என்பன தலைவிரித்துதாடுகின்றது. நாம் அநேகர் வாழும் மேற்கு உலகில் படிப்படியா சமயத்தை கைவிடுயுள்ளார்கள். நான் வாழும் பிரதேசத்தில் church களை பூட்டி pub புகளாக மாற்றியுள்ளனர், ஆனால் மக்கள் சாந்தியும் சமாதானமாகவும் வாழ்கின்றார்கள்.
மத விடயத்தில் தலைவர் தெளிவான கொள்கையை கொண்டிருந்தார் என்பதனை நினைக்கும் போது ஆச்சரியமும், பெருமையுமாய் இருக்கின்றது.
 

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

நான் புழுதியில் விழுந்தேன் மீசையில் மண் படவில்லை .😁

நம்புங்க மக்கள் நம்புங்க .

இன்று நீங்க சொன்ன பொய்யை நிரூபித்த பிறகுமா?

1 minute ago, zuma said:

மதத்தை முன்னிறுத்திய எந்த தேசமோ அல்லது இன குழுமமோ நவீன உலகில் முன்னேறியதாகயில்லை. 
எங்கேயெல்லாம் மதம் முன்னிக்கின்றதோ, அங்கேயெல்லாம் பஞசம்,பட்டினி, யுத்தம், கல்வியறிவின்மை 
என்பன தலைவிரித்துதாடுகின்றது. நாம் அநேகர் வாழும் மேற்கு உலகில் படிப்படியா சமயத்தை கைவிடுயுள்ளார்கள். நான் வாழும் பிரதேசத்தில் church களை பூட்டி pub புகளாக மாற்றியுள்ளனர், ஆனால் மக்கள் சாந்தியும் சமாதானமாகவும் வாழ்கின்றார்கள்.
மத விடயத்தில் தலைவர் தெளிவான கொள்கையை கொண்டிருந்தார் என்பதனை நினைக்கும் போது 
ஆச்சரியமும், பெருமையுமாய் இருக்கின்றது.
 

முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

36 minutes ago, பெருமாள் said:

அந்த தமிழ்க்கடவுள் முருகனின் சக்தியை  பார்த்தீர்களா  எதிர்த்து வாதம் செய்த துல்பனையே zuma முருக  பாட்டுக்கு பச்சை குத்த வைத்துள்ளார் அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 😁 

மற்றைய பாடலில் முருகன் மாத்திரம் இல்லை முஹமது வருகின்றார். எனக்கு சோர்வாக இருக்கும் போது சுசீலா அவர்களின் பாடலை கேர்ப்பேன், அப்பொழுது ஒரு kick ஒன்று வந்து சுறுசுறுப்பாவேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இன்று நீங்க சொன்ன பொய்யை நிரூபித்த பிறகுமா?

உங்களுக்கு விளங்காமல் பொய்யாக இருந்தாலும் நான் கவலைப்படவில்லை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
    • இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம்.  நன்றி  
    • கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக  அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்?   According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia.   7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில்  74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.