Jump to content

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அப்ப அந்த நம்பிகையிலை தான் பொய் சொன்னீங்களா? 

நான் சொல்வது உண்மை இங்கு படிப்பவர்களுக்கு விளங்கும் முதலில் சைவ சமயம் பற்றி கொஞ்சமாவது படித்துவிட்டு இங்கு வந்து கருத்தாடுங்க .

ஊரில் எத்தனை  கோவில்கள் ஆகம விதிக்கு உற்பட்டு கட்டப்பட்டன ?

எந்த ஊரில் அதிக கோவில்கள் உள்ளன ?

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

 

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம். 😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம். 😂😂 

கதையை மாற்ற வேண்டாம் .விடயத்துக்கு வாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கு நன்றாகவே தெரியும்..

Lord கார்த்திகேயா என என்னுடன் வேலை செய்யும் வட இந்தியர் சொல்லகேட்டிருக்கிறேன்.. கார்த்திகேயன் என்றது முருகன் இல்லையா?

ஆதி தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டிருக்கிறார்கள்..

ஏன் வீண் வாதம், யாராவது ஐயனாரையும் தமிழ் கடவுளாக ஏற்க சொல்லி வழக்குபோடவும்..இப்படியே ஒவ்வொரு கடவுளாக வழக்கு போட்டுக்கொண்டு போகவும்..

இங்கே அந்த நீதிபதி கூறியது பல மொழிகள், மத நம்பிக்கைகள் உடைய மக்கள் வாழும் இடத்தில் இந்த மாதிரி அறிவிப்பது சரியானது அல்ல என்பதுதான்

 

அப்ப, பிஜேபி என்னும் இந்துத்துவா கட்சியின், ஆட்சியில், இந்துக்களுக்கு சார்பாக, தீர்ப்பினை வாங்கி, பள்ளிவாசல் ஒன்றினை இடித்து, ராமர் கோவில் அமைப்பது குறித்த, இந்திய நீதிமன்றங்களின் நிலைப்பாடு சரியா?

முதலில், இந்திய நீதிமன்றங்களின் பச்சோந்தித்தனமான தீர்ப்புகளை தூக்கி பிடித்து ஆடுவதை விடுவோம். 

இந்த தீர்ப்பு, முருகன் இந்துக்கடவுள், தமிழ் கடவுள் அல்ல என்னும் பிஜேபி, பிராமண சித்தாந்தங்களுக்கு ஆதரவானது என்பது புரிந்து கருத்திடுகிறீர்களா?

ஸ்கந்தா என்பதே வட இந்திய வடிவம்.... உங்களுக்கு தெரிந்த ஒருவர் கார்திகேயர் என்று தெரிந்து வைத்திருந்தால்..... மன்னிக்க வேண்டும்... அது அப்பாவித்தனம்.

திருத்தணி தாண்டி, ஒரு முருகன் கோவில் காட்டி விட முடியுமா?

அதெப்படி, தமிழருக்கு பிள்ளையார் சிங்கள்... வட இந்தியாவில், சித்தி, புத்தி என்று இரு துணைகள்.

குறமகள் வள்ளியுடன் இருந்த முருகனை, பிராமணராக்க இந்திரன் மகள், தெய்வயானை முதலாவது துணைவி ஆகியது எங்கனம்? 

போனால் போகுது என்று, பிராமணரான முருகன், குறமகள் வள்ளியை கட்டினார்  என்று தானே சொல்ல வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

 

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

யமன் யாருடைய கடவுள் என்றால்  ஒருவரும் உரிமை கொண்டாட முன்வர மாட்டார்கள். நீதிபதியே கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டினம்.

உங்களுக்கு அப்படியொரு நினைப்பு .

சைவர்களின் கடவுளாக எமனையும்  வழிபட்டார்கள் கோவிலும் உண்டு .

தேவையில்லாமல் ஓணானை தூக்கி ஆடவேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

முருகன் தவிர வேறு தமிழ்கடவுள் இல்லையா?

முருகன்... பணக்காரத் தமிழ் கடவுள் என்ற படியால், 

கதிர்காமத்தில் சிங்களவன் தொடக்கம், இந்தியனும் அவரை எம்மிடமிருந்து பறித்து...

தமக்கு சொந்தம் கொண்டாடுகின்றார்கள். இதனை நாம் அனுமதிக்க முடியாது. 🙏🏽

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

கதையை மாற்ற வேண்டாம் .விடயத்துக்கு வாருங்கள் .

சரி விடயத்துக்கே வருகிறேன்.  கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்ற உங்கள் தத்துவப்படி உலகத்தில்  மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் உணவளிக்கும் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

1 minute ago, tulpen said:

சரி விடயத்துக்கே வருகிறேன்.  கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தார் என்ற உங்கள் தத்துவப்படி உலகத்தில்  மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

முதலில் என்னை பொய்யன் என்று சொன்ன விடயத்துக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

நினைவுபடுத்தியமைக்கு நன்றி அண்ணா!

ஆனால் எல்லா முருகன் கோவில்களிலும் இப்படியா நடைபெறுகிறதா? தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

34 minutes ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

 

அப்படி இல்லையே பெருமாள். இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

பிரபலமான செல்வச் சன்னிதியில் தான் கதிர்காமக் கோவிலைப் போன்று வாயைக் கட்டி பூசை செய்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

பெருமாள் பொய் சொல்லியுள்ளார்.

25 minutes ago, tulpen said:

 மனிதரை படைக்கும் தொழிற்சாலையில் தமிழரை படைக்கும் production manager ஆக முருகன் இருந்தார். போதுமா. 😂😂😂😂😂😂😂😂😂 

production மனேஜர் முருகன் சரியான slow

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அப்படி இல்லையே பெருமாள். இணுவில் கந்தசுவாமி கோயில், சிற்பனை முருகன் ஆலயம் (வேலணை ), நீர்வேலை கதிர்காமக் கோவில், சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயங்களில் எல்லாம் சமஸ்கிருதத்தில் பூணூல் அணிதவர்களால் பூசை செய்யப்ப்டுகின்றன.

ஆம் ஆனால் அவர்களின் சம்ஸ்கிருத மந்திரங்களில் முருகனுக்கு உரிய மந்திரங்கள் உண்டா என்று கேட்டுப்பாருங்க பொதுவாக பிள்ளையாருக்கு சொல்லும் மந்திரத்தை இங்கு முருகா என்று பெயரை போட்டு அடித்துவிடுவார்கள் மற்றபடி தீபாரதனை மந்திரம் எல்லா கடவுளுக்கும் பொதுவாகவே சொல்லுவார்கள் .அதே போல் அர்ச்சனை மந்திரங்களும் உங்கள் பெயரையும் நட்ச்சத்திரத்தையும் முன்னுக்கு போட்டு ஒரு அப்பு அவ்வளவுதான் தீபாரதனை பொழுது அங்கு பொது மந்திரத்துக்கு தாவி விடுவார்கள் . இங்குதான் விளையாட்டு முருகனுக்குரிய சம்ஸ்கிருத மந்திரங்கள் தேடிய அளவில் இல்லை நீங்கள்  கூறும் கோவில்களில் ஆரம்பத்தில் எப்படி வழிபட்டார்கள் என்று கேட்டுப்பாருங்க .

இங்கும் வேல்சில் உள்ள முருகன் கோவில் ஸ்தாபகர்  சிங்களவர் என்கிறார்கள்தமிழர் என்கிறார்கள் உறுதிப்படுத்த முடியவில்லை ஆரம்பத்தில் 90 களில்  வாய்கட்டி பூசைதான்  வெள்ளைகள் தான் அந்த கோவில் பராமரிப்பு தொடக்கம் வாய்கட்டி பூசை  மட்டும் 2019 ல் போய்  வந்தவர் சொன்னார் ஸ்தாபகர் இறந்த பின் கோவில் கொமிற்றி க்குள் வட இந்தியர் புகுந்து தமிழில் காணப்பட்ட அறிவிப்புகளை மாற்றி ஹிந்தியில் எழுதி வைத்துள்ளார்கள் அத்துடன் சம்ஸ்கிருத அய்யர்களை  இந்தியாவில் இருந்து இறக்கி சம்ஸ்கிருதத்தில் மூன்று வேளையும்  பூசை நடைபெறுகிறது என்கிறார்கள். மேல் உள்ளது உதாரணம் . 

Link to comment
Share on other sites

20 minutes ago, பெருமாள் said:

சாதி சமயம் எந்த இனம் என்று பார்க்காமல் உணவளிக்கும் அன்னதான  கந்தனை மறந்து விட்டீர்களே ?

முதலில் என்னை பொய்யன் என்று சொன்ன விடயத்துக்கு என்ன சொல்லவருகிறீர்கள் ?

யாழ்பாணத்தில் எத்தனையோ கிராமங்கள் உண்டு அதில் எல்லாம் பல முருகன்  ஆலயங்கள் உண்டு. அங்கெல்லாம்,  சமஸ்கிரகத்தில் தான் பூசை நடக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பதால் முதலில் பதில் சொல்லவில்லை. நிழலி சிலவற்றை கூறியுள்ளார். நானும் கூறுகிறேன். பறாளய் முருகள் கோவில், மாதகல் நுணசை முருகன் கோவில், விசவத்தனை முருகன் ஆலயம். மற்றது யாழ்ப்பாணத்தின் எல்லா கிராமங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸதிரேலியா ஆகிய கண்டங்களுக்கு வந்த மக்களால் உருவாகப்பட்ட கோவில்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும் பெருமாள். நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

. நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

அது நடந்தால், உலகம் இயற்பியல் விதிகளை மீறிச் சுற்றும் நாள் வந்து விட்டது என்று அர்த்தம்!😂

(ஜன்னலுக்கே வெளியே பார்த்தால் குதிரைகள் பறப்பதைக் காணலாம்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

யாழ்பாணத்தில் எத்தனையோ கிராமங்கள் உண்டு அதில் எல்லாம் பல முருகன்  ஆலயங்கள் உண்டு. அங்கெல்லாம்,  சமஸ்கிரகத்தில் தான் பூசை நடக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பதால் முதலில் பதில் சொல்லவில்லை. நிழலி சிலவற்றை கூறியுள்ளார். நானும் கூறுகிறேன். பறாளய் முருகள் கோவில், மாதகல் நுணசை முருகன் கோவில், விசவத்தனை முருகன் ஆலயம். மற்றது யாழ்ப்பாணத்தின் எல்லா கிராமங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸதிரேலியா ஆகிய கண்டங்களுக்கு வந்த மக்களால் உருவாகப்பட்ட கோவில்கள். இதுக்கு மேல் என்ன வேண்டும் பெருமாள். நீங்கள் சொன்ன பொய்யை வபஸ் வாங்குவீர்களா?

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் பொய் சொல்லியுள்ளார்.

நிரூபியுங்கள் ?

Link to comment
Share on other sites

8 minutes ago, பெருமாள் said:

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

நிரூபியுங்கள் ?

நான் கூறிய மூன்றும் வீட்டுக்கு வீடு உள்ள கோவில்கள் அல்ல. 

பறாளாய் முருகன், மாதகல் நுணசை புகழ் பெற்றது அல்லவா? யாழ்பாணத்தில் காவடிக்கு பெயர் பெற்றது நுணசை அல்லவா?

முருகன் தமிழ் கடவுள் என்றால் தமிழர்களால் எழுப்பப்பட்ட அத்தனை கோவிலிலும் சமஸகிரதம் நுளைந்திருக்காது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நான் சொன்னது புகழ் பெற்ற  முருகன் கோவில்கள் வீட்டுக்கு வீடு இருக்கும் முருகன் கோவில் அல்ல இங்கும் லூசியத்தில் சம்ஸ்கிருத அய்யர் தனது  சொந்த செலவில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் வைத்த கையோடு  கோவில் கட்டிய கொம்பனிக்கும் அய்யருக்கும் கொடுக்கல்  வாங்கல் பிரச்சனை இப்ப அங்கு கோவில் இல்லை .

நிரூபியுங்கள் ?

"ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை" . 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் கூறிய மூன்றும் வீட்டுக்கு வீடு உள்ள கோவில்கள் அல்ல. 

பறாளாய் முருகன், மாதகல் நுணசை புகழ் பெற்றது அல்லவா? யாழ்பாணத்தில் காவடிக்கு பெயர் பெற்றது நுணசை அல்லவா?

முருகன் தமிழ் கடவுள் என்றால் தமிழர்களால் எழுப்பப்பட்ட அத்தனை கோவிலிலும் சமஸகிரதம் நுளைந்திருக்காது. 

 

முருகனுக்கு உரிய வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில்  உள்ளனவா ? அப்படி எழுதப்பட்டால்யாரால் என அறியதரவும்  எத்தனையாம்  ஆண்டு ? 

இடையில் புகுந்தவர்களால் சமஸ்கிருத  மொழியில் மற்றைய கடவுள்களுக்கு  கூறும் மந்திரத்தை கொப்பி  பண்ணி முன்னுக்கு முருகன் பெயரை போட்டு ஒரு அப்பு அப்படியான மந்திரங்கள் நிறையவே உள்ளன . விளக்கம் பத்தாமல் பெருமாள் பொய் சொல்லி விட்டார் என்று இயற்பியலையும் வாழ்கையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் .

மேல் உள்ள விளக்கம் இரண்டு முறை பதிந்து  விட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இலகுவாக என்றால் தைப்பூச திருவிழா ஏன் அனைத்து இந்துக்களும் கொண்டாடுவதில்லை ?

இதன் விடை வெள்ளிடை மலையாக உண்மையை உணர்த்தும் முருகன் யார் என்பது .

எனக்கு சமய நம்பிக்கைகளில் அளவற்ற ஈடுபாடு கிடையாது எப்படி என்றால் பார்ப்பனின்  கையால் என் நெற்றியில் திருநீறு பூச விடுவதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

முருகனுக்கு உரிய வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில்  உள்ளனவா ? அப்படி எழுதப்பட்டால்யாரால் என அறியதரவும்  எத்தனையாம்  ஆண்டு ? 

இங்க பிரச்சனை என்னவெண்டா, இந்திய நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை தந்துவிட்டார்களாம். அது இந்திய மத ஒருமைப்பாட்டினை காக்கும் சிறந்த தீர்ப்பாம்.

ராமர் கோவில் விசயத்தில் தீர்ப்பு சரியோ எண்டால், ஆட்களை காணம்.

இது தான் முந்தி இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். பக்கத்து வீட்டு, பிரச்சனைகளை தூக்கி கொண்டு நிப்பினம் உந்த ஈசி சேர் கோஸ்ட்டிகள்.

அங்க கொழும்பிலை சுதந்திர விழாவுக்கு மக்கள் கூடலாம், வடக்கு, கிழக்கில் கூடக்கூடாது, கொரோனவாம்.

அதே விசயத்தில் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்று மக்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு.

அது சிறப்பான தீர்ப்பு என்று சொல்ல, ஈசி சேரிலை இருந்து எழும்பாகினம்.

கருத்து வைக்கமுடியாவிடில், வெள்ளிக்கிழமை மத்தியானம்.... தண்ணியோ என்கிற, பெரிய மனிதத்தனம். 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல மதத்தவர்கள் வாழும் மாநிலத்தில் முருகனை தமிழ் கடவுள் என்று அறிவிப்பது மத சார்பின்மையை பாதிக்கும் என்றால், பல மதத்தினரை ஆளும் தமிழகத்தின் அரச இலச்சினையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் மட்டும் இருப்பது மட்டும் எந்த வகையில் நியாயம்?

இஸ்லாமியன் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டை அது இஸ்லாமிய நாடு என்கிறான், பிற மதத்தவரையும் தன் மதத்திற்கு மாற வற்புறுத்துகிறான்

பல மததவர் இனத்தவர் வாழும் இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்கள் பெளத்தநாடு,புத்தபிரானின்நாடு,சிங்கள தேசம் என்கிறார்கள் உலகநிலவரம் அப்படியிருக்கும்போது,

நீதி மன்றங்கள் அந்த மனுவை ஏற்குதோ நிராகரிக்கிறதோ வேறு விசயம், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்க கேட்டு வழக்கு தொடுத்தது அவ்வளவு ஒன்றும் பாரிய குற்றமல்ல,

நானறிந்தவரை கதிர்காமம் செல்வசந்நிதி போன்ற ஆலயங்களில் வாய்கட்டி பூசை செய்கிறார்கள் அவர்களை கப்புறாளை என்று அழைப்பார்கள்

மனதில் தெய்வமாய் வரித்துக்கொண்டால் எந்த மொழியில் அதன் வழிபாடு நடந்தால்தான் என்ன?

அப்படிபார்த்தால் ஈழத்தில் உள்ள தேவாலயங்களனைத்திலும் இங்கிலீஷிலா வழிபாடு நடத்தபடுகிறது?.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இங்க பிரச்சனை என்னவெண்டா, இந்திய நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை தந்துவிட்டார்களாம். அது இந்திய மத ஒருமைப்பாட்டினை காக்கும் சிறந்த தீர்ப்பாம்.

ராமர் கோவில் விசயத்தில் தீர்ப்பு சரியோ எண்டால், ஆட்களை காணம்.

இது தான் முந்தி இருந்தே சொல்லிக் கொண்டு இருக்கிறேன். பக்கத்து வீட்டு, பிரச்சனைகளை தூக்கி கொண்டு நிப்பினம் உந்த ஈசி சேர் கோஸ்ட்டிகள்.

அங்க கொழும்பிலை சுதந்திர விழாவுக்கு மக்கள் கூடலாம், வடக்கு, கிழக்கில் கூடக்கூடாது, கொரோனவாம்.

அதே விசயத்தில் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்று மக்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இன்று தீர்ப்பு.

அது சிறப்பான தீர்ப்பு என்று சொல்ல, ஈசி சேரிலை இருந்து எழும்பாகினம்.

கருத்து வைக்கமுடியாவிடில், வெள்ளிக்கிழமை மத்தியானம்.... தண்ணியோ என்கிற, பெரிய மனிதத்தனம். 🤦‍♂️

ஆரம்பத்தில் பாரிய முருகவணக்க ஸ்தலங்கள் என்ற துண்டை எழுதி இங்கு இணைக்கும்போது விடுபட்டு போனதால் வந்த வினை உள்ள முருகன் கோவில் லிஸ்ட் வந்து விட்டது .

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

பெருமாள் அண்ணா, நான் கதிர்காமத்தில் மட்டுமே அப்படி பார்த்திருக்கிறேன்.. மாவிட்டபுர கந்தசாமி கோவிலிலும் அப்படிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஊரில் அனேகமான முருகன் கோவில்களில் அப்படியில்லை என்றுதான் நினைக்கிறேன்..

மேலதிக தகவல்களை அறிய ஆவல்

இங்கு மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சிறிய வகுப்பில் சைவசமய நூலில் கதையாய்  இருக்கு மேட்கொண்டு இவ்வளவும் காணும் பிறிதொரு நேரத்தில் விவாதிப்பம் இப்ப காணும் இங்கு பெற்றோல் பவுசர்கள்  நிறைய திரியும்நாள்  வெள்ளிக்கிழமை. தொடங்கினாள் 10 பதினைந்து பக்கம் ஓடி நிழலி  தலையை விறாண்டிக்கொண்டு நிப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

 

மனதில் தெய்வமாய் வரித்துக்கொண்டால் எந்த மொழியில் அதன் வழிபாடு நடந்தால்தான் என்ன?

அப்படிபார்த்தால் ஈழத்தில் உள்ள தேவாலயங்களனைத்திலும் இங்கிலீஷிலா வழிபாடு நடத்தபடுகிறது?.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

வளவன், இந்தக் கடைசிக் கருத்து மேலே நீங்களே சொன்னதற்கு முரணாக அல்லவா இருக்கிறது? 

கடவுளுக்கு மொழி இல்லை! இருந்தால் அது கடவுள் அல்ல என்பது எவருக்கும் புரிய வேண்டும்.


ஆனால் அப்படி நாம் மொழியையும் ஒரு கடவுளையும் இணைக்க முயற்சித்தால் ஏன் அந்த மொழியிலேயே அந்தக் கடவுளை அழைப்பதில்லை என்பது நியாயமான கேள்வி தானே? 

மேல் கருத்தாளர்களின் வாதப் படி பார்த்தால் இயேசு தான் தமிழ்க்கடவுள் என்று சொல்ல முடியும்! ஏனெனில் எங்கள் பெற்றோர் காலத்தில் இருந்தே தமிழில் தான் தேவாலயப் பூசை நடக்கிறது!

பள்ளிவாசலில் தமிழில் தொழுகை நான் கேள்விப்படவில்லை! நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

ஊரில் நல்லூரை தவிர மற்றைய முருகன் கோவில்கள் வாய்கட்டி பூசை முறை .

 

இத்த கூற்று  உண்மையல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.  

ஆகவே நீங்கள் பொய் கூறியதாக சொன்னதை நீங்கள்  உண்மை கூறவில்லை  என்று மாற்றி விடுவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.