Jump to content

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமையும் அதுவுமா, நல்ல பிள்ளையார் பாட்டு ஒன்றை கேளுங்கோ...

Lord Ganash

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

பிறகேன் தமிழருக்கென்றொரு கடவுள் தா என்ற வேண்டுகோள்?

கடவுள் என்பதை உங்கள் வீட்டுக்குள், வழிபாட்டிடத்தில் பூட்டி வைத்து விட்டு பிரெஞ்ச் காரர் போல தேசிய , மொழி அடையாளத்தை மட்டும் அணிந்து கொள்ள வேண்டியது தானே? 

அதற்கில்லை அவர் முதல்  தான் சொன்ன பொய் நிருபிக்கப்பட்டவுடன் ரொப்பிக்கை மாத்தி தப்பிக்க நினைக்கிறார். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் அரபியிலா தொழுகை நடக்கிறது?

தற்போது அரபியில்  முதன்முதலில்  சொல்லி அதை தமிழில் சொல்கிறார்கள் 

Link to comment
Share on other sites

14 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப யார் வெற்றி.😄

இந்த காமடி செய்தியை இணைத்து எம்மை ஜாலியா பொழுது போகவைத்த தமிழ்சிறிக்கே வெற்றி. 🏆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... இன்றைய நீயா நானா போட்டியில் துல்பேன் வெற்றி வாகைசூட 
எம்பெருமான் முருகன் தோல்வியுற்றார்... முருகன் எல்லோருக்கும் பொது சொத்தாக கொண்டாடப்படுத்திகிறார்.

Lord Muruga you are a public property !!!  🙏

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

முருகன் தமிழ்கடவுள் என்று தொண்டை கிழிய கத்திவிட்டு நல்லூர் கோவிலில் சென்று சமஸ்கிரத‍த்தில் கைகட்டி ஆரிய வழிபாடு நடத்துவதை நிறுத்தலாமே. அதை விட்டு இங்கு வந்து கறியை களவெடுத்தான். சம்பலை களவெடுத்தான் என்று அன்னதான மடங்களில் பேசும் புரளி கதைகளை விட்டால்.

அருமையான கருத்து. முருகனும் இந்தக் கருத்தை வரவேற்பார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.!! 🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகனை ,மொரிசியஸ் மக்கள் அதிகமாய் வழிபடுவார்கள் ...அவர்கள் முழு முதற் கடவுள் முருகன் ....தை பூசம் எல்லாம் 10 நாள் விரதமிருந்து வழிபடுவார்கள் ...ஊரில் அப்படி வழிபாடு செய்வதில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

முருகனை ,மொரிசியஸ் மக்கள் அதிகமாய் வழிபடுவார்கள் ...அவர்கள் முழு முதற் கடவுள் முருகன் ....தை பூசம் எல்லாம் 10 நாள் விரதமிருந்து வழிபடுவார்கள் ...ஊரில் அப்படி வழிபாடு செய்வதில்லை 
 

தைப்பூசத்தில் தான் முதன் முதல் எங்கள்  அனைவர்க்கும்  தமிழ் முதல் எழுத்தாகிய "அ" அறிமுகமாவது .

அரிசியில்  கைவிரல்களை எழுதுகோலாய்  பாவித்து  தமிழ் முழுமுதற்கடவுள்  முருகனை சாட்சியாய் வைத்து  எழுதுவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தைப்பூசத்தில் தான் முதன் முதல் எங்கள்  அனைவர்க்கும்  தமிழ் முதல் எழுத்தாகிய "அ" அறிமுகமாவது .

அரிசியில்  கையை பிடித்து எழுதுவது .

அப்ப விஜயதசமி என்னத்திற்கு இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அப்ப விஜயதசமி என்னத்திற்கு இருக்கு?

அது இடையில் பார்ப்பனீயம் செய்த குளறுபடி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and people standing

இப்படி,  "கல்லுளி மங்கன்"  மாதிரி இருந்தால், சந்தோசமா...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, பெருமாள் said:

அது இடையில் பார்ப்பனீயம் செய்த குளறுபடி .

தை பூசத்தில்  பிடித்து எழுதும் முறை வட இந்தியர்களுடையது என்று நினைக்கிறேன் ...இங்குள்ள கோயில்களில் கண்டும்  உள்ளேன்...ஊரில் விஜயதசமியில்  மட்டும் தான் ஏடு தொடங்குவார்கள் ...அம்மன் , வைரவர் மட்டும் தான் எங்கள் கடவுள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 

தை பூசத்தில்  பிடித்து எழுதும் முறை வட இந்தியர்களுடையது என்று நினைக்கிறேன் ...இங்குள்ள கோயில்களில் கண்டும்  உள்ளேன்...ஊரில் விஜயதசமியில்  மட்டும் தான் ஏடு தொடங்குவார்கள் ...அம்மன் , வைரவர் மட்டும் தான் எங்கள் கடவுள் 

தைப்பூசம் வட இந்தியர்கள் கொண்டாடுவது இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

சரி சரி ... இன்றைய நீயா நானா போட்டியில் துல்பேன் வெற்றி வாகைசூட 
எம்பெருமான் முருகன் தோல்வியுற்றார்... முருகன் எல்லோருக்கும் பொது சொத்தாக கொண்டாடப்படுத்திகிறார்.

Lord Muruga you are a public property !!!  🙏

அப்ப பிள்ளையார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

தைப்பூசம் வட இந்தியர்கள் கொண்டாடுவது இல்லை .

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இந்த காமடி செய்தியை இணைத்து எம்மை ஜாலியா பொழுது போகவைத்த தமிழ்சிறிக்கே வெற்றி. 🏆

அத இப்ப காமெடி கிடக்கு. மிகச்சிறப்பு என்டது நீங்களும், நீங்களும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

எது வந்திருக்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

மொரீசியஸ் ,மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் 

அங்கத்தயான், இந்தியர்.... பிராமணிய சுத்துமாத்துக்கு பிறகு போன ஆக்கள் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

என்னால் இயேசுவிடமும் இறைஞ்ச முடியும் லூர்ட்ஸ்  திருமாதவிடமும் மன்னிப்பு கோர முடியும் புத்தனிடமும் விழுந்து கும்பிட முடியும் அல்லாஹ்விடமும்  ஓத முடியும் ஊர் எல்லைச்சாமி காத்த வராயிரிடமும் கும்பிட முடியும் பழனி மலையில் முருகனின் பாதத்தில் விழுந்து கிடக்க  முடியும் இதுதான் தமிழ்  சைவம் .

ஆனால் ஒரு வட இந்திய  இந்துவால்  எல்லைச்சாமிகளை கும்பிட  முடியாது கிறிஸ்தவர்களால் வேறுகடவுள்களை  கும்பிட முடியாது முஸ்லீமால் முடியவே   முடியாது  பவுத்தனால் அல்லாஹ்வை நினைத்தே  பார்க்க முடியாது .

Bildergebnis für தமிழன் முருகப் பெருமான்.

நெஞ்சைத்  தொடும் அருமையான... கருத்து, பெருமாள்.
ஒரு,  தமிழ் சைவ சமயத்தவன், இவற்றை எல்லாம் செய்கிறான்.

அவர்களை... தடுக்கும், சக்தி எது?

இவற்றை... தாண்டியவன் தான்,  தமிழன் முருகப் பெருமான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்ட பழம் வேணுமா... சுடாத பழம்  வேணுமா? என்று...
ஓளவை (அவ்வை) பிராட்டியை... கலாய்த்த, குசும்பன்தான்...  தமிழ் முருகன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வையே...  நான், கேட்கும்... கேள்விகளுக்கு, பதில் சொல் பார்க்கலாம்.  🙏 ❤️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.